tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2489450768602501765..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: பம்பரம் - கிரிக்கெட்டுக்கு எதிரா?? குடுகுடுப்பையின் எதிர்வினைAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41998826401559477272010-02-08T06:36:17.519-05:002010-02-08T06:36:17.519-05:00pinnureenga mukilan... kudukuduppai out.. =))pinnureenga mukilan... kudukuduppai out.. =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50167803318623898042010-02-08T03:49:51.512-05:002010-02-08T03:49:51.512-05:00// பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம் //
எங்கள் அதிவீர ம...// பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம் //<br />எங்கள் அதிவீர மகா ராஜ, அரிகேசரி பராக்கிரம,தானைத்தலை குடுகுடுப்பையாருக்கு பயந்து ஒளிந்தை ஜஸ்பாய் விளையாட்டு என்று சொன்னால் நாங்கள் நம்புவது எங்கணம். பவுன்சர் என்ற பெயரில் தலையைப் பதம் பார்க்கும் விளையாட்டை வீட எங்களின் குத்து விளையாட்டு மிகவும் அருமை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84080464846543068622010-02-08T00:39:58.106-05:002010-02-08T00:39:58.106-05:00http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0...http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88kudukudupainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24523509335959323962010-02-07T02:07:54.002-05:002010-02-07T02:07:54.002-05:00பாண்டியன் என்று கட்சி மாறி கூட்டணி அமைத்து கட்சியை...பாண்டியன் என்று கட்சி மாறி கூட்டணி அமைத்து கட்சியை குடும்பக்கட்சியாக மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி மாணவர் போராட்டம் நடைபெறும். சட்டத்துறைச் சோழனின் நடவடிக்கை என்ன?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77710916718154657392010-02-06T22:15:18.456-05:002010-02-06T22:15:18.456-05:00பட்டுக்கோட்டையில் பிறந்து மிஸ் ஆயிடுச்சு. (சோழனுக்...பட்டுக்கோட்டையில் பிறந்து மிஸ் ஆயிடுச்சு. (சோழனுக்கும் அடி சறுக்கும்)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5109069961787062722010-02-06T22:14:33.964-05:002010-02-06T22:14:33.964-05:00புதுக்கோட்டை மண்ணின் வழியே நான் கல்லூரிக்குதான் போ...புதுக்கோட்டை மண்ணின் வழியே நான் கல்லூரிக்குதான் போயிருக்கிறேன். கரிகாலன் கட்டிய கல்லனை நீர்ப்பாசனப்பகுதியில் வாழ்ந்து, தஞ்சையில் தவழ்ந்த நான் சோழனே சோழனே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90853533980637869372010-02-06T21:53:44.803-05:002010-02-06T21:53:44.803-05:00ம் நடத்துங்கம் நடத்துங்கபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-34883479997645031812010-02-06T19:50:32.103-05:002010-02-06T19:50:32.103-05:00//அது சரி said...
//
புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட...//அது சரி said...<br />//<br />புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.<br />//<br /><br />ஒத்துக்கிற மாதிரி இல்ல...முதல்ல சங்க காலம்னா எந்த காலம்?? முற்கால சோழர்களா இல்லை விஜயாதித்த சோழர், ஆதித்த சோழர், சுந்தர சோழர், ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர் என்று வரும் பிற்கால சோழர்களா???<br /><br />கவனிக்க வேண்டியது, கரிகாலன் ஆரம்பித்த முற்கால சோழ வம்சம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டு சோழ நாடு என்பது உறையூர் என்று குறுகிப் போயிருந்த காலம் ஒன்றுண்டு...இடைப்பட்ட காலத்தில் பல்லவர்களும், மதுரை பாண்டியர்களும், களப்பிரர்களும் ஆண்ட காலம் போக, வலுவான அரசமைப்பு இல்லாது பல சிறு நாடுகளும் இருந்த காலங்களும் உண்டு...<br /><br />ஆக, நீங்கள் சொல்லும் பாடல் (நீங்களே எழுதலியே??) எந்த காலம்? வைரமுத்து காலமாக இருந்தால் கருணாநாடும் அழகிரி தேசமும் தான் உண்டே தவிர சோழ நாடோ பாண்டிய நாடோ இல்லை.//<br /><br />சங்ககாலம் அப்பிடிங்கிறது கி.மு 2ம் நூற்றாண்டுல இருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் இருக்கிற காலம். இது திருச்சியை(உறையூரை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முக்காலச் சோழர் காலம். அப்போதே புதுக்கோட்டை - பன்றி நாடு - தனி நாடாக இருந்து வந்துள்ளது. <br /><br />பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்திலும் புதுகை தனி நாடு என்பதை ராஜராஜன் காலக் கல்வெட்டு உறுதிப் படுத்துகிறது. பின்னர் சோழர்களை தோற்கடித்த பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் அது தனி நாடே. அதன் பின்னர் வந்த விஜயநகரப் பேரரசாகாட்டும், முகலாயர்கள் ஆட்சிக் காலமாகட்டும் (சரபோஜி), ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமாகட்டும், புதுகை தொடர்ந்து தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது - 1948 மார்ச் 2ம் தேதி வரை.<br /><br />இத்தனை நாள் புதுகையின் மண்ணில் வசித்து வந்துவிட்டு, இப்போது சோழன் என்ற பெயரைச் சூட்டிக் கொள்வது சரியா அது சரி? நீங்களும் அவருக்கு டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பெயர் வேறு கொடுத்திருக்கிறீர்கள்... :((Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-91029156425302743732010-02-06T19:43:23.034-05:002010-02-06T19:43:23.034-05:00@சின்ன அம்மிணி - பிறரை மகிழ்வித்திருப்பதன்றி வேறொன...@சின்ன அம்மிணி - பிறரை மகிழ்வித்திருப்பதன்றி வேறொன்றரியேன் பராபரமே... :))<br /><br />@ஷங்கர் - அப்பிடித்தான்.. லீவுல போனா சொல்லிட்டுப் போவணும்<br /><br />@நாஞ்சில் பிரதாப் - என்ன செய்யறது?<br /><br />@சந்தனமுல்லை - உங்களை மாதிரி ஆளுகளால தான் அவர் சோழன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு.. :))<br /><br />@வானம்பாடிகள் - நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் பிரியல..<br /><br />@LK - சேரர்களை எல்லாம் நாங்க ஆட்டைக்கே சேத்துக்கிறது இல்லை..<br /><br />@அதுசரி - சாதா பம்பரம் இல்லை, பம்பரக்குத்து.. :)<br /><br />@சஞ்சய்காந்தி - அப்பிடி விட்டுட முடியுமா??<br /><br />@பழமைபேசி - :)<br /><br />@குடுகுடுப்பை சோழன் இல்லை தொண்டைமான் - முதல்ல, நீங்க புதுக்கோட்டை சமஸ்தானம்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. புதுக்கோட்டை என்றைக்குமே சோழ நாட்டின் பகுதி இல்லைன்னு என்னால சாட்சியங்களோட நிரூபிக்க முடியும்.. :))<br /><br />@பிரியமுடன் வசந்த் - முத்துக்களை எல்லாம் சோழர்கள் களவாடிக்கிட்டுப் போயிட்டாங்களே வசந்து.. :(((Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-14421474331627260642010-02-06T15:41:00.407-05:002010-02-06T15:41:00.407-05:00//
புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோ...//<br />புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.<br />//<br /><br />ஒத்துக்கிற மாதிரி இல்ல...முதல்ல சங்க காலம்னா எந்த காலம்?? முற்கால சோழர்களா இல்லை விஜயாதித்த சோழர், ஆதித்த சோழர், சுந்தர சோழர், ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர் என்று வரும் பிற்கால சோழர்களா???<br /><br />கவனிக்க வேண்டியது, கரிகாலன் ஆரம்பித்த முற்கால சோழ வம்சம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டு சோழ நாடு என்பது உறையூர் என்று குறுகிப் போயிருந்த காலம் ஒன்றுண்டு...இடைப்பட்ட காலத்தில் பல்லவர்களும், மதுரை பாண்டியர்களும், களப்பிரர்களும் ஆண்ட காலம் போக, வலுவான அரசமைப்பு இல்லாது பல சிறு நாடுகளும் இருந்த காலங்களும் உண்டு...<br /><br />ஆக, நீங்கள் சொல்லும் பாடல் (நீங்களே எழுதலியே??) எந்த காலம்? வைரமுத்து காலமாக இருந்தால் கருணாநாடும் அழகிரி தேசமும் தான் உண்டே தவிர சோழ நாடோ பாண்டிய நாடோ இல்லை...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76379146942998821762010-02-06T12:21:25.275-05:002010-02-06T12:21:25.275-05:00முத்துடைத்த நாட்டுல பிறந்துட்டு இப்பிடி காசு கேக்க...முத்துடைத்த நாட்டுல பிறந்துட்டு இப்பிடி காசு கேக்கலாமோ ஓய்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79897501760894033572010-02-06T10:28:49.640-05:002010-02-06T10:28:49.640-05:00புதுக்கோட்டை சமஸ்தானமெல்லாம் சோழர்களுக்கு பின்னால்...புதுக்கோட்டை சமஸ்தானமெல்லாம் சோழர்களுக்கு பின்னால் வந்தது. அதுவும் சோழநாடுதான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58032790468760479662010-02-06T08:40:18.491-05:002010-02-06T08:40:18.491-05:00இஃகிஃகி!இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-2014974730498314712010-02-06T07:17:11.717-05:002010-02-06T07:17:11.717-05:00சாரு சாரு.. ச்ச... சரி சரி விடுங்க... நம்ம கு.கு.ப...சாரு சாரு.. ச்ச... சரி சரி விடுங்க... நம்ம கு.கு.ப்பை தானே.. பொழைச்சிப் போகட்டும்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-89569717759783263342010-02-06T05:05:28.712-05:002010-02-06T05:05:28.712-05:00குடுகுடுப்பையையும் என்னையும் யூஸ் பண்ணி சாரு நிவேத...குடுகுடுப்பையையும் என்னையும் யூஸ் பண்ணி சாரு நிவேதிதா மூக்குல பம்பரம் விட்ட மாதிரி இருக்கே....:0))))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6327508310021796792010-02-06T04:17:50.981-05:002010-02-06T04:17:50.981-05:00chozha pandiya mannargal tayaraga irungal cheranin...chozha pandiya mannargal tayaraga irungal cheranin padai edupu nigala pogirathu viraivilஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5713637500443332122010-02-06T02:09:58.666-05:002010-02-06T02:09:58.666-05:00பணம் குடுத்தா என்ன பதவி தருவீங்க? என்னமோ போங்க. ரெ...பணம் குடுத்தா என்ன பதவி தருவீங்க? என்னமோ போங்க. ரெண்டு பேரும் அரைகுறை. சாட்டை நூலை சப்பிட்டு சுத்துறது, குத்தறதுக்கு முன்னாடி பம்பரத்து கொண்டையில நாக்கு நுனியால தடவுறது போன்ற டெக்னிகல் விஷயம் தமிழன் கிட்ட இருந்து தான் கிரிக்கட்டுக்கு போச்சிங்கற விஷயம் சொல்லாம சோழன் பாண்டியன் சண்டை நல்லால்ல:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50841879915761554402010-02-06T01:38:58.713-05:002010-02-06T01:38:58.713-05:00ஆகா.. கௌம்பிட்டாங்கய்யா....
ஆரம்பத்துல படிக்கும்...ஆகா.. கௌம்பிட்டாங்கய்யா.... <br /><br />ஆரம்பத்துல படிக்கும்போது ரொம்ப சீரியசா படிச்சிட்டேன்... பட் இப்ப ஃபீல் பண்றேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27025814532463468022010-02-06T01:33:42.998-05:002010-02-06T01:33:42.998-05:00ஸ்..ப்ப்பா...தமிழ்மணம் பத்தி எரிய அடுத்த டாபிக் ரெ...ஸ்..ப்ப்பா...தமிழ்மணம் பத்தி எரிய அடுத்த டாபிக் ரெடி..ஆனா, பம்பரம் போஸ்டை விட டவுள் எஃபெக்ட் போட்டிருக்கீங்க போல! என்ன இருந்தாலும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதும் எங்கள் குடுகுடுப்பையார் ஒரு சோழர் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை..ஹிஹிசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-64081426911516941012010-02-06T01:17:37.082-05:002010-02-06T01:17:37.082-05:00பஞ்சத்துல அடிப்பட்டது சோழர்கள்தானே மன்னா... பாண்டி...பஞ்சத்துல அடிப்பட்டது சோழர்கள்தானே மன்னா... பாண்டியரான நீங்களும் பஞ்சத்திலா இருக்கிறீர்? ஐயகோ கடவுளே என்ன இது மதுரைக்கு வந்த சோதனை...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24529629692225145502010-02-06T00:53:53.089-05:002010-02-06T00:53:53.089-05:00எங்க ஒரு ரெண்டு நாள் லீவு போட்டு சேர தேசம் பொய் வர...எங்க ஒரு ரெண்டு நாள் லீவு போட்டு சேர தேசம் பொய் வரதுக்குள்ள..<br /> <br />அல்லாரும் டைம் மெசின்ல ஏறி எங்கனயோ போயிட்டீங்களே!!!!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41963802328657390122010-02-06T00:17:22.342-05:002010-02-06T00:17:22.342-05:00அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சாச்சா? சரி எங்களுக்கும் பொ...அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சாச்சா? சரி எங்களுக்கும் பொழுது போவணுமில்லை.<br /><br />குடுகுடுப்பை சோழன் பெயர்க்காரணம் இப்பல்ல விளங்குது.Anonymousnoreply@blogger.com