tag:blogger.com,1999:blog-1496862060396614202.post8354722469383403013..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: போராளிகளா? பூச்சாண்டிகளா?Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23120931408199226452010-09-28T13:39:35.085-04:002010-09-28T13:39:35.085-04:00வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி......வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி... தங்களுக்கான பேனரை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். கிடைத்ததா என தெரியப்படுத்தவும். நன்றி...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32754394161221578092010-09-27T09:13:07.075-04:002010-09-27T09:13:07.075-04:00பலமான கருத்துக்கள்பலமான கருத்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70861971401184661402010-09-27T07:38:18.707-04:002010-09-27T07:38:18.707-04:00You are all not in a mood accept any thing or read...You are all not in a mood accept any thing or ready to find a solution. Now you are finding fault with me. Yes you can, because I am also a human.<br /><br />"நீங்கள் நான் சாணி எறிந்தேன், அது தெரித்து என் மேல் விழுகிறது என்று சொன்னீர்கள்"<br />This is about the word you were playing with, that someone thinks as sacred. Not about Punnagaidesam.<br /><br />Again regarding Mathar, whether I mention her name or not, I don't like anyone humiliating a woman in public. It is highly condemnable. I respect Mathar's courage.<br /><br />I don't want to post anything here beyond this. I leave it to you. Have a good day.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74502121830564711912010-09-27T06:43:41.486-04:002010-09-27T06:43:41.486-04:00இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் வைக்கின்ற அனைத்து குற்றச...இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் வைக்கின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பொது மக்கள் முன்னிலையில் வைத்து இஸ்லாமிய அறிஞர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் நேரடியாக விவாதிக்கலாம் என்று சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன்னுடைய இணையதளத்தினில் பகிரங்க அறைகூவல் ஒன்றை கம்யூனிஸ்ட் வெறியர்களுக்கு விடுத்திருக்கின்றார். இதை சந்திக்க தைரியமில்லாத கோழைகளான ம.க.இ.க மற்றும் வினவு வகையறாக்கள் தங்களுடைய பதிலை பின்வருமாறு தெரிவித்திருக்கின்றனர். இதை படித்து விட்டு சிரிப்பதா அல்லது இவர்களுடைய அறிவின் வளர்ச்சி கண்டு சிரிப்பதா என்று தெரியவில்லை.<br /><br />/* வினவு says: <br /><br />April 19, 2010 at 5:28 pm<br />அறிவிப்பு: <br />இங்கு வரும் பல இசுலாமிய நண்பர்கள் எதற்கெடுத்தாலும் பகிரங்க விவாதத்திற்கு வரத்தயாரா என்று உதார் விடுவது வழக்கமாக இருக்கிறது. அது தொடர்பான விளக்கம். <br />எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை.......... ஆர்.எஸ்.எஸ் முதலான இந்து மதவெறி அமைப்புக்களை பகிரங்க மேடையில் விவாதித்து முறியடிப்பது எப்படி சாத்தியமில்லையோ, முட்டாள்தனமானதோ அது போன்று முசுலீம் மதவாதிகளோடும் அப்படி விவாதிக்க முடியாது. */<br /><br />உண்மையிலேயே வினவுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகம் இந்த பதிலை படித்தவுடன் அதிகமாகி விட்டது. நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினால் மக்களிடம் கருத்து போய் சேராதா? மத வெறியர்கள் தான் நேரடி விவாதத்தினில் தோற்றாலும் திருந்த மாட்டார்கள். ஆனால் அந்த விவாதத்தினை காணுகின்ற இலட்சக் கணக்கான மக்கள் உண்மையை அறிந்து கொள்வார்களே. ஏன் மக்கள் மன்றத்தில் உங்களுடைய கருத்தினை எடுத்து வைக்க பயப்படுகின்றீர்கள் கம்யூனிச வெறியர்களே? இந்த பதிலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவையும் உண்டு. ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் என்னவோ இவர்களுடன் விவாதிக்க விரும்புவது போல நல்ல கற்பனைகளையும் இடையிடையே சேர்த்திருக்கின்றது வினவு. நேரடி விவாதத்தினில் கலந்து கொண்டு பேசினால் உண்மை மக்களிடம் அம்பலப்படாதா? உங்களிடம் உண்மை இருந்தால் மிக சுலபமாக நேரடி விவாதத்தின் மூலமாக மதவாதிகளை வீழ்த்தி விடலாமே . மக்கள் முன் அம்பலப்படுத்தியும் விடலாமே மதவாதிகளை. வினவே நேரடி விவாதத்திற்கு ஏன் பயப்படுகின்றாய்? நேரடி விவாதத்தில் காரல் மாக்ஸ் காலை வாரி விட்டு விடுவார் என்ற அச்சமா? இல்லை கம்யூனிசத்தை இன்னும் சரியாக படிக்கவில்லையா மருதய்யன் வகையறாக்கள்.CNC Job Offershttps://www.blogger.com/profile/08530524638028565024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49869115221500116542010-09-27T01:56:21.987-04:002010-09-27T01:56:21.987-04:00யாரும் யாரையும் பிடிக்காமல் இங்கு நட்பு பாராட்ட மு...யாரும் யாரையும் பிடிக்காமல் இங்கு நட்பு பாராட்ட முடியாது . ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதற்கு இப்படி ஒரு கேவலமான கிசுகிசு பரப்புவதுதான் நாகரீகமா ? வயதான பதிவர் என் தந்தை வயது உள்ளவர் கூட எனக்கு உன் எழுத்து எனக்கு பிடிக்கிறது அதனால் உன்னையும் பிடிக்கிறது அம்மா என்று மெயில் அனுப்பி இருந்தார் . இந்த பிடிப்புக்கு என்ன அர்த்தம் இவர்கள் பாணியில் ?மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20240282138085792732010-09-26T23:43:32.820-04:002010-09-26T23:43:32.820-04:00sethu solrathu congressoda secularisa koligai maat...sethu solrathu congressoda secularisa koligai maathiri irukkuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84822789378156916882010-09-26T23:22:24.533-04:002010-09-26T23:22:24.533-04:00//Sethu said...
ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், ந...//Sethu said...<br /><br />ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், நமது பண்பாட்டின் படி அவர்களுக்கு முதலில் உதவுவதே மனித இயல்பு. இதை ஆதரித்து அல்லது எதிர்த்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த சொற்சித்திரன்களோட வாதாடலாம். அது அவரவர் விருப்பம்.<br /><br />உங்கள் பிரச்சனையைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஒரு பெரு மனதடுன் இதை விட்டுவிட்டு மேற்கொண்டு செல்லுதல் மிக நலம். ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதை மறந்து விட்டு மேற்கொண்டு செல்லுதல் சாலச் சிறந்தது. இதை அங்கப் பொய் சொல்லுன்னும் சொல்லலாம். எங்கப் போய் சொன்னாலும், ஒன்றே. வீணா சண்டையிட்டு, யாரையும் நோகடிக்காமல், நம் மண்ணின் பாரம்பரியம் மனித நேயத்தை கடை பிடிப்போமாக<br />//<br /><br />சேது, உங்கள் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது. கலகலப்ரியா எனக்கெதிராக ஒரு அவதூறு பரப்பப்பட்ட போது எழுதிய பதிவில் நீங்கள் நான் சாணி எறிந்தேன், அது தெரித்து என் மேல் விழுகிறது என்று சொன்னீர்கள். சாந்தி அவர்களிடம் நான் விவாதித்தேனா இல்லையா என்று தெரியாமல் விவாதித்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பு சொன்னீர்கள். நான் வசிக்கும் நாட்டில் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியுமா என்று எச்சரிக்கை கொடுத்தீர்கள்.<br /><br />இங்கே நான் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவதூறைக் கண்டித்துப் பதிவெழுதவில்லை. ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கெதிரான என் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் நீங்கள் சொல்லும் ஆலோசனை - மண்ணின் மனிதாபிமானத்தோடு மறந்துவிட்டு மேற்கொண்டு செல்லுதல்.. சபாஷ்.. <br /><br />இதை நீங்கள் புன்னகை தேசம் சாந்தியிடம் சொன்னீர்களா? அவர் புனைவுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தபோதோ இல்லை மாதவராஜ் வெட்கப்பட்டு தலைகுனிந்த போதோ, இல்லை வினவு என்னை துகிலுரியும் வக்கிரக்காரன் என்று குற்றம் சாட்டிய போதோ அங்கே நீங்கள் சொல்லியிருந்தால் உங்கள் வார்த்தைகளுக்கு இன்றும் மரியாதை கிடைத்திருக்கும்.<br /><br />ஒருவேளை அங்கே மனிதாபிமானம் இல்லை என்பதற்காக என்னிடம் சொல்கிறீர்களா? <br /><br />இப்படி பின்னால் ஒரு பெண்ணை கேவலமாகப் பேசும் பதிவர் சாந்திக்கு உங்கள் கண்டனங்களைக் கூட தெரிவிக்க மாட்டீர்களா? தோழர் மாதவராஜே பரவாயில்லை போலிருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60716392910038668552010-09-26T20:51:44.424-04:002010-09-26T20:51:44.424-04:00"வந்துட்டிங்க, தட்டவோ திட்டவோ முடிவும் பண்ணிட..."வந்துட்டிங்க, தட்டவோ திட்டவோ முடிவும் பண்ணிட்டிங்க..<br /><br />செய்யறத செஞ்சிட்டுப் போங்க.. வேற என்னத்த சொல்றது??"<br /><br />No. Not with this intention.<br /><br />"தயவு செய்து கேலிக்காகக்கூட பெண்களை கீழிறக்கி எழுத வேண்டாம்.<br />சிரிப்புத்தானே என்கிற மழுப்பல் கெட்டிப்பட்டுப்போகும். அதுவே நிஜமாகியும் திரியும். <br />பட்டது... <br />உன்னிடம் வேறு எழுத்தை எதிர்பார்க்கிறேன். "<br /><br />இது நான் பெரிதும் மதிக்கக் கூடிய ஒரு பதிவரின் பின்னூட்டம். எப்போதும் மனித நேயத்தையும் அன்பு ஒழுக்கத்தையும் தன்னுடைய பதிவு மற்றும் பின்னூட்டத்தில் பெரிதும் கடைபிடிப்பவர். இது நம்ம மண்ணின் கலாச்சாரம், பண்பாடு. ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், நமது பண்பாட்டின் படி அவர்களுக்கு முதலில் உதவுவதே மனித இயல்பு. இதை ஆதரித்து அல்லது எதிர்த்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த சொற்சித்திரன்களோட வாதாடலாம். அது அவரவர் விருப்பம்.<br /><br />உங்கள் பிரச்சனையைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஒரு பெரு மனதடுன் இதை விட்டுவிட்டு மேற்கொண்டு செல்லுதல் மிக நலம். ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதை மறந்து விட்டு மேற்கொண்டு செல்லுதல் சாலச் சிறந்தது. இதை அங்கப் பொய் சொல்லுன்னும் சொல்லலாம். எங்கப் போய் சொன்னாலும், ஒன்றே. வீணா சண்டையிட்டு, யாரையும் நோகடிக்காமல், நம் மண்ணின் பாரம்பரியம் மனித நேயத்தை கடை பிடிப்போமாக.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61693322652383156332010-09-26T17:45:58.596-04:002010-09-26T17:45:58.596-04:00//
மாதவராஜ் said...
அன்புள்ள முகிலன்!
தனிப்பட்...//<br /><br /> மாதவராஜ் said...<br />அன்புள்ள முகிலன்!<br /><br /><br />தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.<br /><br />இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன். <br />//<br /><br />மாதவ்ராஜ், <br />நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை சொல்கிறேன்.<br /><br />வன்புணர்வு போன்ற விஷயங்கள் மிகக் கொடூரமான குற்றங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது ஏன் கொடூரமான, மனிதத்தன்மையற்ற குற்றம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். விளக்க வேண்டியதில்லை.<br /><br />ஆனால், ஒருவர் அப்படி ஏதும் செய்யாத போது அத்தகைய குற்றம் செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்ட நபரை வன்புணர்வு செய்ததாகத் தான் அர்த்தம். இப்படி குற்றம் சாட்டுபவர்கள் நோக்கம் குறித்தும் சந்தேகம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51531184542961955732010-09-26T16:51:24.612-04:002010-09-26T16:51:24.612-04:00மாதவராஜ் said...
அன்புள்ள முகிலன்!
தனிப்பட்ட பிர...மாதவராஜ் said...<br />அன்புள்ள முகிலன்!<br /><br /><br />தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.<br /><br />இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன். <br /><br />வலையுலகத்தை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகளை ஆராய்வோம்.<br />//<br /><br />நீங்கள் ஆணாக வெட்கப்பட்டபோது உண்மையிலேயெ பாதிக்கப்பட்டவர் நண்பர் /பதிவர் முகிலன், அந்த உணமை புரிந்தும் ஒப்புக்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு இல்லை என்பதே உங்கள் இந்த வழும்பல் பின்னூட்டம் தெரியப்படுத்துகிறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71026594629652120952010-09-26T16:48:15.698-04:002010-09-26T16:48:15.698-04:00உங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பது என்னைப்போன்ற ந...உங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பது என்னைப்போன்ற நண்பர்களுக்கு மட்டுமல்ல,நியாயமாக இந்தப்பிரச்சினையை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58837459719950623182010-09-26T11:24:08.405-04:002010-09-26T11:24:08.405-04:00முகிலன் ஓட்டு போட்டுவிட்டேன்.
இதை பற்றி மேலும் எ...முகிலன் ஓட்டு போட்டுவிட்டேன். <br /><br />இதை பற்றி மேலும் எழுத மனமில்லாததால்........VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-22215674352921890302010-09-26T11:21:19.736-04:002010-09-26T11:21:19.736-04:00த்தூ த்தூன்னு துப்பி இணைய வாசிப்பை அசிங்கப்படுத்...த்தூ த்தூன்னு துப்பி இணைய வாசிப்பை அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே பெரிய உபகாரம், ஆதரவு!<br /><br />இந்த ஆதரவெல்லாம் எந்த மூலைக்கு?<br /><br />:-(((கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19764413798998311522010-09-26T11:16:28.021-04:002010-09-26T11:16:28.021-04:00இன்னும் ஒன்னு.. This is for you.. Just from my und...இன்னும் ஒன்னு.. This is for you.. Just from my understanding and my personal opinion.. I am sorry if I am opining wrong..<br /><br />அந்தம்மா எதோ வகைல மன உளைச்சல்ல இருக்காங்க.. இல்லாட்டி இவ்வளவு தூரம் இதை எடுத்துட்டுப் போயிருக்கமாட்டாங்கன்னு தோணுது.. தெரியாம ஒருத்தங்க மேல இடிச்சிட்டு விலகிப் போயிட்டாலும், பின்னால் ஒரு நாள் அவங்க வந்து, அன்னைக்கு நீ இடிச்சதால எனக்கு காயம் ஆகிடுச்சுன்னு சொன்னா - அது உண்மையோ இல்லையோ.. எதோ வகைல நாம இடிச்சிருக்கோம் அப்படின்றதால மன்னிப்பு கேட்டுடறது நல்லது, தப்பு நம்ம மேல இல்லைன்னாலும் கூட..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-24760804881534510432010-09-26T11:10:25.234-04:002010-09-26T11:10:25.234-04:00அன்புள்ள முகிலன்!
தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் ச...அன்புள்ள முகிலன்!<br /><br /><br />தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.<br /><br />இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன். <br /><br />வலையுலகத்தை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகளை ஆராய்வோம்.<br /><br />நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57744456357850719712010-09-26T11:00:40.836-04:002010-09-26T11:00:40.836-04:00நுனிப்புல் மேய்பவர்கள் தான் இங்க அதிகம் முகிலன். அ...நுனிப்புல் மேய்பவர்கள் தான் இங்க அதிகம் முகிலன். அட்லீஸ்ட் ஒருத்தர குற்றம் சாட்டறதுக்கு முன்னாடியாவது எல்லாத்தையும் டபுள் செக் பண்ணிக்கறது நல்லது.<br /><br />சம்பந்தப்பட்ட ஒருவரைப் பற்றியும் ஒண்ணுமே தெரியாம, அவங்க போட்டிருக்கும் கட்டுரையை மட்டும் படிச்சிட்டு அந்த புனைவப் பார்த்தா கண்டிப்பா யாரும் குழம்பிப் போகத் தான் செய்வாங்க. இங்கு வந்து கேள்வி கேட்கும் எல்லாரும் அப்படித் தான். முழு விபரமும் யாருக்குமே தெரியாது. உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. சுட்டப் பட்ட ஒருத்தன் மேல எல்லாரும் ஒரு முன் முடிவோட பாயறாங்க. <br /><br />தீர ஆராயாமலே அவங்க ஒருவரை இவ்வளவு மோசமா பகிரங்கமா குற்றம் சாட்டி இருப்பது தவறு. இங்க எல்லாரும் நினைக்கறது - ஜான்சி அக்கா தவிர்த்து வர்ற இன்னொரு கேரக்டரும் அவங்களா இருக்குமோன்னு. இல்லன்னு நாங்க நம்பறோம். உங்களைப் பற்றி அறியாதவங்க இங்க சறுக்கிடறாங்க. <br /><br />ஒரு இடத்துல அவரை அக்கான்னு அழைத்து நீங்க போட்டிருக்கற ஒரு விளக்கத்தைப் படித்தாலே உங்க கண்ணியம் தெரியும். யாருக்காக அதுல விளக்குனீங்களோ அவரே இப்போ உங்கள தவறா புரிஞ்சிட்டு கோபமா இருக்கறது ரொம்பவே வருத்தம் தருது!எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37160556254501751072010-09-26T09:42:15.250-04:002010-09-26T09:42:15.250-04:00மீண்டும் மதார் சார்பாக (அவரால் என்ன காரணத்தாலோ என்...மீண்டும் மதார் சார்பாக (அவரால் என்ன காரணத்தாலோ என் இடுகையில் பின்னூட்ட முடியவில்லை)<br /><br />"@kala , nan pesurathu ungaluku<br />koopada? Ippoluthum solren en thalaila irunthu vilura mudi kooda<br />vinavu kita poi kaiyenthathu . En pathivu onrum enaku niyayam kettu<br />vinavuku eluthala athai alnthu padicha therium . Ennai adimai enru<br />solla vinavu yaar? Ungalidam pathil iruka?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10774716830688168562010-09-26T09:37:52.522-04:002010-09-26T09:37:52.522-04:00//
Dr.Rudhran said...
i quit- not because you win,...//<br />Dr.Rudhran said...<br />i quit- not because you win, because i hate filth.<br />//<br /><br />Surprise, Surprise, Surprise...you the great doctor who hates filth so much did not utter a word for that Vinavu post. <br /><br />If you really want to know what is filth, kindly read that vinavu post once again.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-12643528951671793322010-09-26T09:19:43.937-04:002010-09-26T09:19:43.937-04:00//என் தலை அல்ல, தலை முடி கூட வினவின் பக்கம் திரும்...//என் தலை அல்ல, தலை முடி கூட வினவின் பக்கம் திரும்பாது என்று வீர வசனம் பேசியது உங்கள் தோழிதான். தட்டிக் கேட்க வில்லை என கூப்பாடு போடுவது வியப்பாயிருக்கிறது//<br /><br />இப்போதும் அவர் உங்களிடம் கோரிக்கை வைத்து கெஞ்சிக் கொண்டு இருக்கவில்லை கலை(காளை?). பெண்ணியப் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் வினவு இங்கே என்ன செய்யப் போகிறது என்பது என் கேள்வி. <br /><br />எங்களைப் பற்றி தவறாக எழுதிவருக்கு இப்படி நேரும் போது கை கட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நீங்கள் சொல்வது இது ஒன்றும் முதல் முறை இல்லையே? <br /><br />வினவின் நிறத்தைத் தோலுரித்துக் காட்டியதற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41759896601455587272010-09-26T08:44:07.700-04:002010-09-26T08:44:07.700-04:00i am sure you are from devangkar collage.i am sure you are from devangkar collage.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32805177627596889712010-09-26T08:42:59.868-04:002010-09-26T08:42:59.868-04:00//வினவு
வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழு...//வினவு<br />வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழுதி வருவது நான் பதிவுலகத்துக்கு வந்தது எனக்கு அறிமுகமானது. நான் சில கட்டுரைகளையும் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் ம.க.இ.கவின் ஆதரவுத் தளம் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்ததும் நான் அவர்களின் தளத்துக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். (அதற்குக் காரணம் எனக்கும் ம.க.இ.கவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை).//<br /><br />ஆஹா.....உங்களுக்கும் தெரிந்துவிட்டதா?<br />''மருதய்யன் கம்நாட்டி இருக்கும் கழகம்'' மகஇக.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60221815937779157632010-09-26T08:37:38.731-04:002010-09-26T08:37:38.731-04:00"எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற..."எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற்றே விலகி யாரையாவது அல்லது எந்த நிகழ்வையாவது தேவையில்லாமல் தாக்கிச் செல்வார்கள்"<br /><br />நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த விடயத்தை முற்றுமுழுதாகவே நான் ஆமோதிக்கிறேன். இதன் காரணமாகவே? என்னவோ தெரியவில்லை வினவு எந்த விடயத்தை சொல்ல வந்தாலும் அவரது வாதங்களை ஏற்றுக்கொள்ள எனது மனம் இடங்கொடுப்பதில்லை.CNC Job Offershttps://www.blogger.com/profile/08530524638028565024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10731489784218593852010-09-26T08:16:35.736-04:002010-09-26T08:16:35.736-04:00//வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்பு...//வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்புவேன். ஆனால் என் கேள்வி- இங்கே வினவு செய்த அநீதி என்ன என்பதே.<br />வீனவே அநீதி என்றால் நான் விடை தேட மாட்டேன்.//<br /><br />வினவு என்ற கும்பலே அநீதி கும்பல் என்று தெரியாதா டாக்க்குடர்ருராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40739974539279046062010-09-26T07:55:10.461-04:002010-09-26T07:55:10.461-04:00///கண்டிக்கப் படவேண்டியது ஒருமனிதர் செய்கிற தவறான ...///கண்டிக்கப் படவேண்டியது ஒருமனிதர் செய்கிற தவறான செயலையா, அல்லது அந்த மனிதரையேவா என்பதில் ஒரு சரியான நிலை எடுக்க முடியாமல் தடுமாறுகிறபோது இந்தக் குழப்பங்கள் இடதுசாரி சிந்தனையுடைய இயக்கங்களில் வெகு சாதாரணமாகக் காணப்படும் போக்கு தான்.. ஒரு தனிநபர் செய்வது ஒட்டு மொத்த சமுதாயத்தையே பாதிக்கும் சந்தர்ப்பங்களில் கண்டிப்பதில் தவறில்லை தான். ஆனால் ஒரு தனிநபரை மட்டுமே குறித்துத் தாக்கும்போது, அங்கே தனிப்பட்ட வஞ்சம் தெரிகிறதா, அல்லது சமுதாயத்தை அந்தத் தனிபர் தொற்றில் இருந்து காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி இருக்கிறதா என்பதை கவனித்து சரிசெய்து கொள்ளும் தன்மை நியாயவுணர்வுடைய தோழர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதே. லீனா மணிமேகலை விவகாரம் தொடங்கி, நரசிம்-சந்தனமுல்லை, இப்போது சாந்தி ஈறாக, தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதும், சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பதும் அம்பலப் பட்டு நிற்கிறது.<br /><br />முதலாளித்துவம் என்று பேசும்போது, பெட்டிக் கடை வைத்திருப்பவனையும் முதலாளி என்று வைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்கி, ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன அனுபவத்திற்குப் பிறகும், ஒன்றாயிருந்த இயக்கம், இந்த மாதிரி அற்பமான பிரச்சினைகளைக் கூட சரியாக அனுமானிக்கத் தெரியாமல் பலப்பல குழுக்களாகச் சிதறிப் போன பிறகும் கூட சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ள இன்னமும் தவறிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக இருக்கிறது.///<br /><br />மக்கள் எழுச்சி மூலம் நிறைய சாதித்த ஒரு கோட்பாடு நாறிப்போன ஒரு வரலாற்றை சில வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி... நன்றுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-35930039687669176972010-09-26T07:42:41.622-04:002010-09-26T07:42:41.622-04:00//Dr.Rudhran said...
i quit- not because you ...//Dr.Rudhran said...<br /><br /> i quit- not because you win, because i hate filth.//<br /><br />In all humility, let me reframe the question posed by some friends earlier.<br /><br />1. Do you believe that the VINAVU posting had a balanced view, considering the facts provided by the so called 'victim'?<br /><br />2. How would you justify the undue exaggeration done by some people including VINAVU as though the fiction in question was nothing short of sexual humiliation? I have found remarks in VINAVU which inflicted more damage than what was alleged to have been done by the so called culpirts. Have you felt the same?<br /><br />I daresay I haven't garnished any filth in my above questions. With due respect, I request you to clarify my questions Sir.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com