tag:blogger.com,1999:blog-1496862060396614202.post8489069915603515919..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: தமிழ் வலி(?!)க் கல்விAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49786641819545470142010-06-04T05:28:07.464-04:002010-06-04T05:28:07.464-04:00ஒரு குழந்தையின் மொழி வைத்தே பெற்றோரின் மொழியின்பால...ஒரு குழந்தையின் மொழி வைத்தே பெற்றோரின் மொழியின்பால் உள்ள அன்பு வெளிப்படுகிறது. குழந்தையின் மொழிக்கான தொடக்கமே பெற்றோருக்கிடையே இயல்பாய் தொடரும் உரையாடல்களே.<br />அனால் இன்று படித்த மேல் தட்டு மற்றும் உயர் நடுத்தட்டு மக்கள் பேசுகையில் தமிழ்மொழியின் தாக்கம் அறியாமலோ/வலிந்தோ தவிர்க்கப்படுகிறது.<br />தங்கள் குழந்தை ஆங்கில வழிக்கல்வி கற்பதையே 'ஈன்று புறம் தரும் கடமை' என்று கருதுகின்றனர்.'மம்மி/மாம்/டாடி/டாட்' என்றழைக்கப்படவே உள்ளம் விளைகிறது. அத்துடன் நில்லாமல் தமிழ்வழி பயில்வோரை பார்க்கும் ஏளனம் சொல்லிமாளாது.<br />என்று கல்லூரியில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆங்கிலமே அறிவின் அடையாளம் என்ற நிலை மாறுகிறதோ அன்று தான் தமிழ்வழிக் கல்வி அல்லது தாய்மொழி வழிக் கல்வி அதன் பாதங்களை ஊன்ற முடியும் என்று தோன்றுகிறது.<br /><br />உங்கள் பதிவு நன்றாக உள்ளது.மழையோன்https://www.blogger.com/profile/17503669639498093604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23107294708751767962010-05-28T16:20:43.111-04:002010-05-28T16:20:43.111-04:00Blogger நசரேயன் said...
//ரெட்டைவால் ' ...Blogger நசரேயன் said...<br /><br /> //ரெட்டைவால் ' ஸ் said...<br /> தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!//<br /><br /> ரெம்ப சந்தோசம் ரெட்டைவால் ' ஸ் .. ஊரு பக்கம் எல்லாம் வருவீங்களா?<br /><br />***********************************<br />இல்லைங்க நசரேயன்! மதுரைப்பக்கம் போயே ரொம்ப நாளாச்சு... சென்னை வெளியே விட மாட்டேங்குதே!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-14530498409766614692010-05-28T05:31:05.277-04:002010-05-28T05:31:05.277-04:00புருனோ Bruno said...
//ஆம் ஆங்கில வழிப் பள்ளிக...புருனோ Bruno said... <br />//ஆம் ஆங்கில வழிப் பள்ளிகளில் பணம் உள்ளவனின் பிள்ளைகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுப்பதை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்<br />//<br /><br />கற்றுக்கொடுப்பதை ஏற்கிறோம்<br />திணிப்பதை எதிர்க்கிறோம் என்று நீங்களே தெளிவாக கூறிவிட்டீர்களே//<br /><br />(டேய் கரிசல் திரும்ப திரும்ப பேசற நீ)<br /><br />நசரேயன் said... <br />//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//<br /><br />ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல//<br /><br />இதுக்கு சொன்ன பதில் தான் அது.<br /><br />கரிசல்காரன் said... <br />//ஆங்கிலத்தை ஏற்று கொண்ட அளவு கூட, நம் இந்திய மொழிகளை நாம் ஏற்கவில்லை என்பது பற்றி வேறென்ன சொல்லறது??//<br /><br />ஏற்று கொண்டு இருக்கிறோம், ஆனால் திணிப்பதை அல்ல//<br /><br />ஆம் ஆங்கில வழிப் பள்ளிகளில் பணம் உள்ளவனின் பிள்ளைகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுப்பதை ஏற்று கொண்டு இருக்கிறோம் ஆனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஹிந்தி திணிப்பதை எதிர்க்கிறோம்<br /><br />இது தானே நண்பா யதார்த்தம்//<br /><br />ஆங்கில வழி பள்ளிகள்னு சொன்னது லண்டனில் உள்ள பள்ளிகளை அல்ல, நம்ம தமிழ் நாட்டில் தலைவர்களின் வாரிசுகளும்,வசதி இருக்கிறவனின் வாரிசுகளும் பயிலும் பள்ளிகளைத் தான்.கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-59814859826368908422010-05-27T23:54:08.713-04:002010-05-27T23:54:08.713-04:00ஆ.. இதுக்கு பெருசா ஒரு பதில் தட்டச்சு செய்து, முடி...ஆ.. இதுக்கு பெருசா ஒரு பதில் தட்டச்சு செய்து, முடிக்கும் தருவாயில் கூகிள் சதி பண்ணி எல்லாம் அழிந்து விட்டது :)) இன்னொருக்கா எழுத மனமில்லை.. இந்த விவாதம் மறுபடி வந்தா பார்த்துக்கலாம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-31567014636151838022010-05-27T21:14:47.069-04:002010-05-27T21:14:47.069-04:00//தமிழ்ல படிச்சா தமிழ் வளரும்...உன் வாழ்க்கை??????...//தமிழ்ல படிச்சா தமிழ் வளரும்...உன் வாழ்க்கை????????? என்ன மாதிரி வேலை வாய்ப்பு கிடைக்கும்.. கற்றது தமிழ் படத்தில வர்ற மாதிரி, காலேஜ் ப்ரோபச்சரா அவன் படிச்ச அதே காலேஜ் க்கு போகவா?<br /><br />//<br /><br />இந்தியில் படிச்ச வட இந்தியர்களுக்கு கிடைக்கும் அதே வேலை வாய்ப்பு கிடைக்கும்<br /><br />இந்தியில் படிச்சவங்க எல்லாம் இந்தி பேராசிரியராவா ஆகிறார்கள்<br /><br />அது சரி<br />அப்துல் கலாமும்<br />விஞ்ஞானி எழுத்தாளர் சுஜாதாவும் <br />தமிழில் படித்தவர்கள் தானேBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5461359281294792712010-05-27T21:13:45.771-04:002010-05-27T21:13:45.771-04:00//தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் ...//தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் பண்ணுவது?//<br />இந்தி இந்தி என்று இந்திக்காரர்கள் அரசியல் செய்யும் வரை<br /><br />// அவனுங்க போதைக்கு நம்ம அடுத்த சந்ததி ஊறுகாயா ஆகக்கூடாது....<br />//<br /><br />அதே அதே<br /><br />இந்திக்காரர்களில் மொழிவெறிக்கு நம் மொழி பலியாகக்கூடாது அல்லவாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79163822185834250062010-05-27T18:06:30.803-04:002010-05-27T18:06:30.803-04:00எல்லாம் நம்ம ஊருப் பயலுகளா இருக்கீங்க! வாங்க இன்னு...எல்லாம் நம்ம ஊருப் பயலுகளா இருக்கீங்க! வாங்க இன்னும் நெறைய பேசுவோம்...<br /><br />தமிழன் பேசலைன்னா செத்து போயிடுவான்னு தலைவரே சொல்லிருக்காருபருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33909811780913567082010-05-27T18:04:53.678-04:002010-05-27T18:04:53.678-04:00எங்கே பொது இடத்தில் தமிழ் பேசினால் நம்மை தரை டிக்க...எங்கே பொது இடத்தில் தமிழ் பேசினால் நம்மை தரை டிக்கட் என்று நினைத்துவிடுவார்களோ என்கிற பயத்தைப் போக்கினால் போதும்.<br />///////////////////////////<br /><br />இது பாயிண்ட் ரெட்டைவால், நானும் அதே தான் சொல்றேன்...முதல்ல தமிழ் வழி கல்விக்கு ஒரு சந்தையை உருவாக்கட்டும் (சீனா போல) அதுக்கப்புறம் எல்லாத்தையும் தமிழ்ல மாத்திரலாம்...ஆனா இது நடக்க எத்தனை ஜென்மம் ஆகும்?<br /><br />தேவையில்லாம எதுக்கெடுத்தாலும் தமிழ், தமிழ் ன்னு.....தமிழ் செம்மொழி, மிகப்பழமையான மொழி, பல அறிய சொற்களை, எழுத்துக்களை கொண்ட மொழி, எதுகை மோனை, இரட்டைக்கிழவி இதெல்லாம் தமிழ் போல் வேறு மொழியில் கையாள முடியுமா என்பது சந்தேகம்..இது உலகத்துக்கே தெரியும், ஒத்துக்குறோம் வேணும்னா விழுந்து கும்பிடுறோம்...<br /><br />அத வச்சி அரசியல் பண்ண வேண்டாம், மொழியினால் பிரிந்து சண்டை போட வேண்டாம்.பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85427855581539824882010-05-27T18:02:57.650-04:002010-05-27T18:02:57.650-04:00ம்ம்..ம்ம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15462353634472222982010-05-27T17:43:14.196-04:002010-05-27T17:43:14.196-04:00//ரெட்டைவால் ' ஸ் said...
தலைவனுங்களா... எனக்க...//ரெட்டைவால் ' ஸ் said...<br />தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!//<br /><br />ரெம்ப சந்தோசம் ரெட்டைவால் ' ஸ் .. ஊரு பக்கம் எல்லாம் வருவீங்களா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60356958347518540362010-05-27T16:02:40.434-04:002010-05-27T16:02:40.434-04:00முகிலன்!
தமிழில் சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது எ...முகிலன்!<br /><br />தமிழில் சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது எல்லாம் தனி நாடு இருந்தாலே சாத்தியப்படும். தேசிய ஒருமைப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு ஹிந்தியையும் அடித்து துரத்தி விட்டு தமிழ் வழிக்கல்வி பயின்று, நான் இன்ஃபோசிஸிலும் சி.டி.எஸ்ஸிலும் வேலை பார்க்கப் போவேன் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்.தமிழுக்கென்று தனி சந்தை உருவானால் மட்டுமே நீங்கள் கனவு காண்பது போல் நடக்கும்.<br /><br />மேலும் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும் பேசவும் இருக்கும் கூச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கே பொது இடத்தில் தமிழ் பேசினால் நம்மை தரை டிக்கட் என்று நினைத்துவிடுவார்களோ என்கிற பயத்தைப் போக்கினால் போதும்.அதை விட்டு விட்டு தமிழ் மொழியின் அருமை பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இன்னும் அரை நூற்றாண்டில் எக்மோர் ம்யூசியத்தில் தான் பார்க்க முடியும் தமிழை!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-87059870890261329832010-05-27T15:56:56.188-04:002010-05-27T15:56:56.188-04:00ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..
என்னப் பொறுத்த வரை...ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..<br /><br />என்னப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்ல இருக்கிற என் பசங்க தமிழ் பேச, எழுத, படிக்க தெரிஞ்சுக்கணும். படிக்கிறாங்க. <br /><br />அதுக்குனு பண்டிதர் ரேஞ்சுக்கு வேண்டாம். அவங்க சந்ததிக்கும் கத்துக் குடுக்கிற மனப் பக்குவம், மொழிப் பற்று இருந்தா போதும்.<br /><br />எக்ஸாம் டைம்ல கொஞ்சம் ஜாஸ்தியாவும், மத்தப்படி அப்பப்போவும் சலிச்சுக்குவாங்க. ஆனா யாராவது தமிழ் நல்லா பேசறிங்கன்னு சொன்னா குஷி ஆய்டுவாங்க.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74481915579960566312010-05-27T15:45:39.373-04:002010-05-27T15:45:39.373-04:00தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்...தலைவனுங்களா... எனக்கும் சொந்த ஊர் புளியங்குடி தான்! ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-4320753040344988122010-05-27T13:47:43.876-04:002010-05-27T13:47:43.876-04:00//நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர்...//நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர் மாவட்டம் தான் கத்தி களேபரம் பண்ணிட்டு இருக்கோம். நான் ராஜபாளையம், கரிசல் கோவில்பட்டி, முகிலன் அருப்புக்கோட்டை...ரொம்ப சந்தோசம்<br />//<br /><br />ஆமா நான் புளியங்குடி தான், எல்லாமே பாசக்கார ஆளுங்க தல...உங்களை சந்திததிலேயும் ரெம்ப சந்தோசம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49866306169731903542010-05-27T13:44:46.011-04:002010-05-27T13:44:46.011-04:00நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர் ம...நசரேயன் நீங்க புளியங்குடியா? கடைசியில விருதுநகர் மாவட்டம் தான் கத்தி களேபரம் பண்ணிட்டு இருக்கோம். நான் ராஜபாளையம், கரிசல் கோவில்பட்டி, முகிலன் அருப்புக்கோட்டை...ரொம்ப சந்தோசம்பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25664515489365876442010-05-27T13:41:53.835-04:002010-05-27T13:41:53.835-04:00சினிமாவிலே மட்டும் தமிழ் பேசினா போதுமா?
நடை முறைய...சினிமாவிலே மட்டும் தமிழ் பேசினா போதுமா?<br /><br />நடை முறையை எல்லாம் ஹிந்திக்கு மாத்திவிடலாமா?<br />////////////////////////////////////<br /><br />அய்யா எந்த ஊர்ல இருக்கீங்க? தமிழ் நாட்டுல தமிழ்ல பேசினா அவமானம்...ஸ்கூல் ல தமிழ் பேசினா பைன் போடுவாங்க...தமிழ் நாட்டுல எவன் தமிழா மதிக்கிறான், அத வச்சு காசு பாக்குறான், இல்ல அரசியல் பண்றான்...இப்போ செம்மொழி மாநாடு ரொம்ப முக்கியமா...அதுக்கு 200 , 300 கோடி செலவு பண்ணி..தமிழ் சூப்பர் மொழி, கல் தோன்றி மண் தோன்ற காலத்து ன்னு பழைய சங்கதிய பாடப் போறாங்க...இதால மக்களுக்கு என்ன புண்ணியம்... நாட்டுல எவ்ளோ பிரச்சன இருக்கு, அத சமாளிக்கிறத விட்டு...தமிழ் தமிழ் ன்னு..பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-80057057315664322592010-05-27T13:36:51.418-04:002010-05-27T13:36:51.418-04:00நீங்களும் வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா வடக்கூ...நீங்களும் வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா வடக்கூர் போறான், அதே பெரும்பான்மையைப் பாருங்க<br />//////////////////////////<br /><br /><br />வெளிநாட்ட உடுய்யா என்ன ஒரு ஒரு கோடி NRI இருப்பானா?<br /><br />தமிழ்ல படிச்சா தமிழ் வளரும்...உன் வாழ்க்கை????????? என்ன மாதிரி வேலை வாய்ப்பு கிடைக்கும்.. கற்றது தமிழ் படத்தில வர்ற மாதிரி, காலேஜ் ப்ரோபச்சரா அவன் படிச்ச அதே காலேஜ் க்கு போகவா?பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61099234828226032252010-05-27T13:30:43.270-04:002010-05-27T13:30:43.270-04:00//சினிமாக்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும் வரை, தம...//சினிமாக்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும் வரை, தமிழ் இந்த ஜென்மத்தில அழியாது, கவலைப் பட வேண்டாம்...//<br /><br />சினிமாவிலே மட்டும் தமிழ் பேசினா போதுமா?<br /><br />நடை முறையை எல்லாம் ஹிந்திக்கு மாத்திவிடலாமா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16086990167764943322010-05-27T13:28:38.426-04:002010-05-27T13:28:38.426-04:00//வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? ம...//வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...//<br /><br />நீங்களும் வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா வடக்கூர் போறான், அதே பெரும்பான்மையைப் பாருங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72883949942704668172010-05-27T13:13:59.058-04:002010-05-27T13:13:59.058-04:00தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் பண...தமிழ் தமிழ் ன்னு இன்னும் எத்தன நாளைக்கு அரசியல் பண்ணுவது? அவனுங்க போதைக்கு நம்ம அடுத்த சந்ததி ஊறுகாயா ஆகக்கூடாது....<br /><br />சினிமாக்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும் வரை, தமிழ் இந்த ஜென்மத்தில அழியாது, கவலைப் பட வேண்டாம்...பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50770532473855471972010-05-27T13:10:32.558-04:002010-05-27T13:10:32.558-04:00Blogger நசரேயன் said...
//இல்லாத வீட்டுப் ப...Blogger நசரேயன் said...<br /><br /> //இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//<br /><br /> தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?<br />///////////////////////<br /><br />வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...<br /><br />சாமர்த்தியமா கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாம மடக்கனும்ன்னு ரெண்டு நாளா இதப்பத்தி எழுதல...கண்டிப்பாக இது ஒரு வீண் முயற்சி..இதனால் பயன் அடைபவர் வெகு சிலர்...பலர் கஷ்டப்படுவார்கள்...பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-90684202874960886442010-05-27T13:10:28.598-04:002010-05-27T13:10:28.598-04:00Blogger நசரேயன் said...
//இல்லாத வீட்டுப் ப...Blogger நசரேயன் said...<br /><br /> //இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//<br /><br /> தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?<br />///////////////////////<br /><br />வீட்டுக்கு, தெருவுக்கு பத்து பேரா IAS ஆகுறான்? மெஜாரிட்டி பாருங்கய்யா...<br /><br />சாமர்த்தியமா கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாம மடக்கனும்ன்னு ரெண்டு நாளா இதப்பத்தி எழுதல...கண்டிப்பாக இது ஒரு வீண் முயற்சி..இதனால் பயன் அடைபவர் வெகு சிலர்...பலர் கஷ்டப்படுவார்கள்...பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23629857667995824402010-05-27T12:47:04.485-04:002010-05-27T12:47:04.485-04:00//
பள்ளியில் தமிழ் கற்காததால் வீணாய்ப்போனோம் என்ற ...//<br />பள்ளியில் தமிழ் கற்காததால் வீணாய்ப்போனோம் என்ற முட்டாள்தனமான வாதத்தை கூறுவதும் இல்லை<br />//<br /><br />இதே மனப்பான்மை தான் நமக்கு வேண்டும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55075284865836245572010-05-27T12:44:13.947-04:002010-05-27T12:44:13.947-04:00//இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படி...//இல்லாத வீட்டுப் பிள்ளைங்க தான் தமிழ் வழியில் படிக்கும், இதை வேதனையோடு சொல்கிறேன்.//<br /><br />தமிழ்ல படிச்சி ஐ.ஏ.எஸ் தெரிவிலே வெற்றி பெருகிறவர்கள் எல்லாம் ஒண்ணும் இல்லாதவங்களா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-42366963926784047842010-05-27T12:41:32.960-04:002010-05-27T12:41:32.960-04:00////உங்களை யாரும் இந்தி மொழி படிக்க வேண்டாமுன்னு ச...////உங்களை யாரும் இந்தி மொழி படிக்க வேண்டாமுன்னு சொல்லலை//<br /><br />மறுபடியும் முதல்ல இருந்தா?????????<br />//<br /><br />சங்கத்திலே மனு கொடுத்துருவோமா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com