tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2158518341504567777..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: கலகலப்ரியாவின் கவிதைகள் - விளக்கம் - செகண்ட் அட்டெம்ப்ட்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-60840027937507361102009-12-26T23:18:49.035-05:002009-12-26T23:18:49.035-05:00// அது சரி said...
//
இத்தால் நான் அறியத்தருவது யா...// அது சரி said...<br />//<br />இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்<br />//<br /><br />:0)))<br />//<br /><br />வாங்க அதுசரி. நான் விடுத்த அழைப்புக்கு பதிலே இல்ல?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28180895829377408832009-12-26T23:17:13.188-05:002009-12-26T23:17:13.188-05:00// jothi said...
நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்...// jothi said...<br />நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்ல வர்ர ரகசியம் என்னன்னா நீங்க அவுங்க ஹிட்டாகாத கவிதைக்கு கூட அருஞ்சொற்பொருள் சொல்லி பேமஸ் ஆகிவிடுவீங்கனுதான்,. இதுக்கெல்லாம் ஏமாந்திராதீங்க. உங்கள் அரும்பணியை தொடர்ந்து செய்யுங்க,..//<br /><br />இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?<br /><br />(அவர்களின் பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் சொல்கிற உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும், உங்கள் சேவை இமாலய சேவை). <br /><br />//<br />இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குறாய்ங்களே<br /><br />//<br />முடிஞ்சா ரெண்டு மூணு தப்பா எழுதுங்க, அப்பவாச்சும் அவுங்க பொழிப்புரை தர்ராங்களான்னு பார்க்கலாம்,.. //<br />இதுவரைக்கும் எழுதுனது மட்டும் சரியாக்கும்.<br /><br />//<br />(இது வரை எழுதினதுல எத்தனை தப்புன்னு தெரியல, அதை பாட்டை எழுதின ப்ரியாவிற்கே வெளிச்சம்).<br />//<br /><br />எதோ இதுக்கப்புறமாவது புரியிற மாதிரி எழுதுனா நல்லதுதானAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54724224547691971592009-12-26T23:14:01.964-05:002009-12-26T23:14:01.964-05:00// பிரியமுடன்...வசந்த் said...
ரொம்ப நன்றி முகிலன்...// பிரியமுடன்...வசந்த் said...<br />ரொம்ப நன்றி முகிலன்...!<br />இன்னிக்காச்சும் புரிஞ்சுச்சே...!<br /><br />சமுதாயத்து மேல இருக்குற கோபம்ன்னுதான் நான் புரிஞ்சுட்டேன்...!<br /><br />முதல்வாட்டி படிக்குறப்போ அமீபான்னுதாம்பா நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்<br /><br />ஏதோ இங்கேயாச்சும் கமெண்ட் போட பெர்மிசன் இருக்கே...!<br /><br />உங்களோட ஒரு போஸ்ட் வீடியோக்கும் இந்த கவிதைக்கும் கூட சம்பந்தமிருக்குப்பா...!<br /><br />திருப்பரங்குன்றமா முகிலன் நீங்க?<br />//<br /><br />இல்ல வசந்த் நான் விருதுநகர் பக்கத்துல ஒரு சிட்டி (வில்லேஜ்னா நம்பவா போறிங்க?)<br /><br />தங்கமணிதான் திருப்பரங்குன்றம். அதுனால இந்தியா வந்தா அங்க தான் டேராAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-28838161070928169662009-12-26T23:05:16.655-05:002009-12-26T23:05:16.655-05:00// கலகலப்ரியா said...
paarunga vayitherichal yaaro...// கலகலப்ரியா said...<br />paarunga vayitherichal yaaro.. minus kooda poattaanga... =))//<br /><br />அன்னிக்கே ஃபேமஸ் ஆயாச்சு.. மறுபடியும்னு சொன்னா நல்லாருக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68964464912856885912009-12-26T23:04:18.416-05:002009-12-26T23:04:18.416-05:00//கலகலப்ரியா said...
முகிலன் சட்டுபுட்டுன்னு வேற த...//கலகலப்ரியா said...<br />முகிலன் சட்டுபுட்டுன்னு வேற தீம் சேன்ஜ் பண்ணுங்க... இல்லைனா... ப்ரியாவுக்கு உரை ஆசிரியர்னு பட்டப் பேரு கொடுத்துடுவாங்க... ப்ளாக் மக்கள்... =))<br />//<br /><br />உடனே மாத்திருவோம்லAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-48948144091317827912009-12-26T23:03:17.070-05:002009-12-26T23:03:17.070-05:00// பின்னோக்கி said...
இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார...// பின்னோக்கி said...<br />இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார்சல்.<br />//<br />வருகைக்கு நன்றி<br /><br />// சின்ன அம்மிணி said...<br />//குடுகுடுப்பை said...<br /><br />உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க/<br /><br />பழமைபேசியண்ணன் பாணியில சிரிச்சுக்கறேன்.<br />இஃகி, இஃகி//<br /><br />வருகைக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-62666200946622816792009-12-26T23:01:58.732-05:002009-12-26T23:01:58.732-05:00// வானம்பாடிகள் said...
இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். ப...// வானம்பாடிகள் said...<br />இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். பட் மொத்தமா படிச்சா இன்னும் தெளிவா நோட்ஸ் போட முடியும்.:))<br />//<br /><br />யிப்பீ<br /><br />//கலகலப்ரியா சொல்றத நம்பாதீங்க. எனக்கு புரிஞ்சுடிச்சுன்னு செர்டிஃபிகேட் வாங்கி மாட்டி வெச்சிருக்கேன்.<br />(ப்ரியா இல்லன்னு டபாய்க்காதம்மா..அவ்வ்வ்)<br />//<br /><br />ஆமான்னு சொல்லிடுங்க ப்ரியாAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55464870755581872612009-12-26T22:36:08.960-05:002009-12-26T22:36:08.960-05:00கலகலப்ரியா said...
//=)).. முகிலன்... இதுக்கு முடி...கலகலப்ரியா said...<br />//=)).. முகிலன்... இதுக்கு முடிவே இல்லையா... சரி.. செகண்ட் அட்டெம்ப்ட்டும் பாஸ்....!<br />//<br /><br />நான் ஃபெயிலாயிட்டென்னு நினைச்சிக்கிட்டிருக்கேன் கடைசில இம்ப்ரூவ்மெண்ட்தான் எழுதியிருக்கேனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /> (உஷ்... ஒரு ரகசியம்... வானம்பாடிக்கும் கவிதை சுத்தமா புரியல... அவங்க பேச்ச நம்பி.. நீங்க கஷ்டப்படாதீங்க... =))<br /><br />அதப்பிடியா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40816297784835792872009-12-26T22:34:24.392-05:002009-12-26T22:34:24.392-05:00// குடுகுடுப்பை said...
உம்மோட விளக்கத்துக்கு பயந்...// குடுகுடுப்பை said...<br />உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க.<br />//<br /><br />அப்பிடி திருந்திட்ட நல்லதுதான?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32919075277723801562009-12-26T11:18:22.746-05:002009-12-26T11:18:22.746-05:00//
இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்ப...//<br />இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்<br />//<br /><br />:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84391978262947288982009-12-26T10:01:34.516-05:002009-12-26T10:01:34.516-05:00நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்ல வர்ர ரகசியம் என...நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்ல வர்ர ரகசியம் என்னன்னா நீங்க அவுங்க ஹிட்டாகாத கவிதைக்கு கூட அருஞ்சொற்பொருள் சொல்லி பேமஸ் ஆகிவிடுவீங்கனுதான்,. இதுக்கெல்லாம் ஏமாந்திராதீங்க. உங்கள் அரும்பணியை தொடர்ந்து செய்யுங்க,..(அவர்களின் பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் சொல்கிற உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும், உங்கள் சேவை இமாலய சேவை). <br /><br />முடிஞ்சா ரெண்டு மூணு தப்பா எழுதுங்க, அப்பவாச்சும் அவுங்க பொழிப்புரை தர்ராங்களான்னு பார்க்கலாம்,.. (இது வரை எழுதினதுல எத்தனை தப்புன்னு தெரியல, அதை பாட்டை எழுதின ப்ரியாவிற்கே வெளிச்சம்).jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-42618072830802194562009-12-26T09:02:22.353-05:002009-12-26T09:02:22.353-05:00ரொம்ப நன்றி முகிலன்...!
இன்னிக்காச்சும் புரிஞ்சுச்...ரொம்ப நன்றி முகிலன்...!<br />இன்னிக்காச்சும் புரிஞ்சுச்சே...!<br /><br />சமுதாயத்து மேல இருக்குற கோபம்ன்னுதான் நான் புரிஞ்சுட்டேன்...!<br /><br />முதல்வாட்டி படிக்குறப்போ அமீபான்னுதாம்பா நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்<br /><br />ஏதோ இங்கேயாச்சும் கமெண்ட் போட பெர்மிசன் இருக்கே...!<br /><br />உங்களோட ஒரு போஸ்ட் வீடியோக்கும் இந்த கவிதைக்கும் கூட சம்பந்தமிருக்குப்பா...!<br /><br />திருப்பரங்குன்றமா முகிலன் நீங்க?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76054286828969608002009-12-26T06:41:33.479-05:002009-12-26T06:41:33.479-05:00paarunga vayitherichal yaaro.. minus kooda poattaa...paarunga vayitherichal yaaro.. minus kooda poattaanga... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39590962066685097212009-12-26T06:40:08.297-05:002009-12-26T06:40:08.297-05:00முகிலன் சட்டுபுட்டுன்னு வேற தீம் சேன்ஜ் பண்ணுங்க.....முகிலன் சட்டுபுட்டுன்னு வேற தீம் சேன்ஜ் பண்ணுங்க... இல்லைனா... ப்ரியாவுக்கு உரை ஆசிரியர்னு பட்டப் பேரு கொடுத்துடுவாங்க... ப்ளாக் மக்கள்... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-7024654090262587372009-12-26T03:35:19.052-05:002009-12-26T03:35:19.052-05:00இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். பட் மொத்தமா படிச்சா இன்னு...இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். பட் மொத்தமா படிச்சா இன்னும் தெளிவா நோட்ஸ் போட முடியும்.:))<br /><br />கலகலப்ரியா சொல்றத நம்பாதீங்க. எனக்கு புரிஞ்சுடிச்சுன்னு செர்டிஃபிகேட் வாங்கி மாட்டி வெச்சிருக்கேன்.<br />(ப்ரியா இல்லன்னு டபாய்க்காதம்மா..அவ்வ்வ்)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15117402966106839432009-12-26T03:23:29.099-05:002009-12-26T03:23:29.099-05:00//குடுகுடுப்பை said...
உம்மோட விளக்கத்துக்கு ...//குடுகுடுப்பை said...<br /><br /> உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க/<br /><br />பழமைபேசியண்ணன் பாணியில சிரிச்சுக்கறேன்.<br />இஃகி, இஃகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-27905981023786061042009-12-26T03:05:54.853-05:002009-12-26T03:05:54.853-05:00இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார்சல்.இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார்சல்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61078417007652775562009-12-26T01:39:34.237-05:002009-12-26T01:39:34.237-05:00=)).. முகிலன்... இதுக்கு முடிவே இல்லையா... சரி.. ச...=)).. முகிலன்... இதுக்கு முடிவே இல்லையா... சரி.. செகண்ட் அட்டெம்ப்ட்டும் பாஸ்....! (உஷ்... ஒரு ரகசியம்... வானம்பாடிக்கும் கவிதை சுத்தமா புரியல... அவங்க பேச்ச நம்பி.. நீங்க கஷ்டப்படாதீங்க... =))<br /><br />குடுகுடுப்பை... =))))... என்னால இதுதான் முடிஞ்சது.. வேறென்ன...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-48474164646497381992009-12-26T01:35:07.796-05:002009-12-26T01:35:07.796-05:00உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை ப...உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com