tag:blogger.com,1999:blog-1496862060396614202.post2182052796337100731..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: தற்கொலை - சற்றே நீளமான கதைAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-49007922323922949122011-01-15T23:59:43.676-05:002011-01-15T23:59:43.676-05:00Kathai viththiyasamana muyarchi... romba nalla iru...Kathai viththiyasamana muyarchi... romba nalla irukku...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18103222090866348632010-08-19T09:04:52.884-04:002010-08-19T09:04:52.884-04:00இரண்டு கதைகளுமே அருமை..காதலை ஏத்துக்கிட்டு..பிரிஞ்...இரண்டு கதைகளுமே அருமை..காதலை ஏத்துக்கிட்டு..பிரிஞ்சு போறது..ஏத்துக்காம விட்டு..சேந்திடறதுன்னு..யோசிச்சதும் நல்லாதான் இருக்கு..வாழ்த்துக்கள்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-73837109786885770442010-03-06T09:38:25.494-05:002010-03-06T09:38:25.494-05:00வித்தியாசமான முயற்சி..
இரண்டு கதைகளுமே அருமை..
ரொ...வித்தியாசமான முயற்சி..<br />இரண்டு கதைகளுமே அருமை..<br /><br />ரொம்ப தேங்க்ஸ்ங்க..தனியா டைப் பண்ணவேண்டுமே என்று நினைத்தேன்..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-30614056187483521902010-03-06T04:12:55.507-05:002010-03-06T04:12:55.507-05:00superb technique.. superb story/ies.. =)superb technique.. superb story/ies.. =)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70297031156021822752010-03-05T21:47:19.483-05:002010-03-05T21:47:19.483-05:00உண்மையாலுமே நல்ல முயற்சி முகிலன்.. இது சாம்பிள் மா...உண்மையாலுமே நல்ல முயற்சி முகிலன்.. இது சாம்பிள் மாதிரி.. இன்னும் வேற மாதிரி கதைகளும் இந்த வகையில எழுதப் பாருங்க.. <br /><br />காதல் கதைகள் போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு. :) அதனால கதைகள விட அந்த வித்தியாசம் பிடிச்சிருந்தது..<br /><br />ஸ்ஸ்ஸ்ஸப்பா.. எப்பிடியோ அதே டெம்ப்ளேட்டை திருப்பிப் போட்டு ஒரு வித்தியாசமான பின்னூட்டம் போட்டாச்சு :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41014865528271171262010-03-05T15:59:05.645-05:002010-03-05T15:59:05.645-05:00முயற்சிக்கு வாழ்த்து முகிலன்.....ஒரே கதைக்கு இரண்ட...முயற்சிக்கு வாழ்த்து முகிலன்.....ஒரே கதைக்கு இரண்டு முடிவுகள்...நல்லதொரு முயற்சி..<br /><br />(பட் என்னவோ மிஸ் ஆகுது...நீளமா இருக்குன்னு சுருக்கிட்டீங்களா?)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71015561705763421192010-03-05T14:53:25.223-05:002010-03-05T14:53:25.223-05:00வித்தியாசமான முயற்சி..
இரண்டு கதைகளுமே அருமை..வித்தியாசமான முயற்சி..<br /><br />இரண்டு கதைகளுமே அருமை..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-39104394229229498532010-03-05T14:38:45.144-05:002010-03-05T14:38:45.144-05:00periya kathaiyaa... appuram varen...periya kathaiyaa... appuram varen...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55669262626614225012010-03-05T11:34:02.960-05:002010-03-05T11:34:02.960-05:00@பிரியமுடன் வசந்த் - போட்ருக்கலாமே
@க.பாலாசி - தப...@பிரியமுடன் வசந்த் - போட்ருக்கலாமே<br /><br />@க.பாலாசி - தப்புத்தாங்கோ மன்னிச்சிருங்கோ<br /><br />@சசிகுமார் - நன்றி சசி<br /><br />@நசரேயன் - ரொம்ப அசிங்கமா இருக்கு.. :(((<br /><br />@விசா - படிச்சிட்டு நல்லா திட்டிட்டுப் போங்க<br /><br />@பழமை பேசி - இப்பிடித்தான் சொல்லுவீங்க. அப்புறம் எட்டிக்கூட பாக்க மாட்டீங்க<br /><br />@தர்ஷன் - ஏங்க ரசனைக்கு கவுதம் மேனனை கம்பேர் பண்றீங்க. ஒரு சாண்டில்யன், சுஜாதா இப்பிடி கம்பேர் பண்ணலாமே ;-)<br /><br />@ஷங்கர் - ஊர்பேரத் தவிர வேற ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டிங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />ஸ்டைல் இல்லாம எழுதுறதுதான் ஸ்டைல்னு நெனச்சிட்டிருக்கேன், என்னப்போயி...<br /><br />@இராமசாமி கண்ணன் - நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-72763995475473555412010-03-05T09:42:40.876-05:002010-03-05T09:42:40.876-05:00அருமையான கதை இரண்டும். நன்றிஅருமையான கதை இரண்டும். நன்றிக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-17631327826449356062010-03-05T09:26:30.289-05:002010-03-05T09:26:30.289-05:00சரி சரி கோவிக்காதீக..:)
ரெண்டு முடிவையும் படிச்சிட...சரி சரி கோவிக்காதீக..:)<br />ரெண்டு முடிவையும் படிச்சிட்டேன். உங்க ஊருங்க பேர் பத்தி நிறைய தெரிஞ்சிது..:) <br /><br />பட்.... உங்களால இன்னும் நல்லா எழுத முடியும்னு தோணுது முகிலன். ஒரு ஸ்டைல் கொண்டுவாங்க பார்ப்பம். <br /><br />for the attempt.. Really great.:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54341922971126911522010-03-05T09:14:18.754-05:002010-03-05T09:14:18.754-05:00//ஐஸ்வர்யாவைப் போல அடிக்கின்ற அழகில்லை அவள். ஆனாலு...//ஐஸ்வர்யாவைப் போல அடிக்கின்ற அழகில்லை அவள். ஆனாலும் அவளிடத்து ஒரு அழகு இருந்தது. அவளின் அகன்ற கண்கள் அவள் பேச நினைப்பதை உதடுகளை முந்திக் கொண்டு காட்டிக் கொடுக்கும். அவளின் மெலிதாகச் சிவந்த உதடுகள் இயல்பிலேயே வரைந்ததைப் போலிருக்கும். அவளின் மேலுதட்டுக்கு மேலிருக்கும் சிறிய மச்சம், அவள் சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழும் பணக்குழி, நான் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது பற்களால் கவ்வப்படும் கீழுதடு.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.//<br /><br />என்ன ஒரு ரசனை <br /><br />கெளதம் மேனன் தோத்துட்டார் போங்கதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77711020152807473422010-03-05T07:29:01.095-05:002010-03-05T07:29:01.095-05:00கதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்கு
But I...கதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்கு<br /><br />But I will come back....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81066715892969198162010-03-05T07:28:40.858-05:002010-03-05T07:28:40.858-05:00padichitu varea.
ipoathaiku template pinootam.
வித...padichitu varea.<br />ipoathaiku template pinootam.<br />வித்தியாசமான முயற்சி..<br /><br />இரண்டு கதைகளுமே அருமை..VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61674062655890942682010-03-05T07:18:21.456-05:002010-03-05T07:18:21.456-05:00கதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்குகதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88586619723245039112010-03-05T05:06:34.356-05:002010-03-05T05:06:34.356-05:00நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என்...நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41213763960702834502010-03-05T02:57:06.320-05:002010-03-05T02:57:06.320-05:00//வானம்பாடிகள் said...
நல்லாத்தானிருக்கு:)//
...//வானம்பாடிகள் said...<br /> நல்லாத்தானிருக்கு:)//<br /><br />இந்த டெம்ளேட்டையும் நோட் பண்ணிக்கிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8354711743786026332010-03-05T02:55:24.420-05:002010-03-05T02:55:24.420-05:00//இரண்டு கதைகளுமே அருமை..//
ஓ... இதுல ரெண்டு கதைய...//இரண்டு கதைகளுமே அருமை..//<br /><br />ஓ... இதுல ரெண்டு கதையிருக்கா !!!! <br /><br />இரண்டும் அருமை... (எப்ப்ப்பூடி நாங்க இன்னும் சுருக்குவோம்ல....)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-74078105711100011262010-03-05T01:18:18.617-05:002010-03-05T01:18:18.617-05:00//Indian Couple drowned in Niagara. Friend tried i...//Indian Couple drowned in Niagara. Friend tried in vein.//<br /><br />யோவ் முகிலன் இதுக்கு பிராக்கெட்ல தமிழ்படுத்தியிருக்கலாம்ல எத்தினி சினிமா பாக்குறீங்க...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53267354453269828292010-03-05T01:12:25.303-05:002010-03-05T01:12:25.303-05:00@சின்ன அம்மிணி - அவ்வ்வ்வ்வ்
@சித்ரா - அவ்வ்வ்வ்வ...@சின்ன அம்மிணி - அவ்வ்வ்வ்வ்<br /><br />@சித்ரா - அவ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />@வானம்பாடிகள் - நல்ல ஐடியா சார். அடுத்த பதிவுல முயற்சி செய்யலாம்.. :))<br /><br />@ஷங்கர் - உங்க கூட டூஊஊஊஊஉ<br /><br />@சங்கர் - நான் இன்னும் விண்ணைத் தாண்டி வருவாயா பாக்கல..<br />:((<br /><br />@பிரியமுடன் வசந்த் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />முதல் கதையில அவங்கள கொலை பண்ணினது அவன் தான் சார். கொலை பண்ணிட்டு விபத்து மாதிரி செட் செஞ்சிட்டான். அதைத்தான் - சந்தர்ப்பம் வாய்த்தது அப்பிடின்னு எழுதியிருக்கேன். கொலை செஞ்சிட்டு மனசு கேக்காம தற்கொலை செஞ்சிக்கிட்டான்.<br /><br />அப்புறம் நான் முகிலன் முகிலன் முகிலன்.. :))))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-52948719690167492452010-03-05T01:07:42.038-05:002010-03-05T01:07:42.038-05:00ரெண்டாவது கதையில வர்ற காதல் நல்லா இருந்தாலும் மனசு...ரெண்டாவது கதையில வர்ற காதல் நல்லா இருந்தாலும் மனசுல ஒட்டலை<br /><br /><br />நீங்க தினியா? தினேஷா? குமாரா? தினேஷ்குமாரா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-14756131826216121502010-03-05T01:06:19.214-05:002010-03-05T01:06:19.214-05:00ஜோக்ஸ் அபார்ட் முதல் கதையில வர்ற இலாவா நான் இருந்த...ஜோக்ஸ் அபார்ட் முதல் கதையில வர்ற இலாவா நான் இருந்திருந்தா தற்கொலை செய்திருக்க மாட்டேன் கொலைதான்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-48915691317437309692010-03-05T01:05:23.094-05:002010-03-05T01:05:23.094-05:00வித்தியாசமான முயற்சி..
இரண்டு கதைகளுமே அருமை..
...வித்தியாசமான முயற்சி..<br /><br />இரண்டு கதைகளுமே அருமை.. <br /><br />:))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-83029585211236540652010-03-05T00:54:47.943-05:002010-03-05T00:54:47.943-05:00இந்தப் பின்னூட்டம் ஓகே வா??இந்தப் பின்னூட்டம் ஓகே வா??சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-770949810369432192010-03-05T00:53:38.494-05:002010-03-05T00:53:38.494-05:00நீங்க தான் கவுதம் மேனனுக்கு இந்தக் கதையை சொன்னதா??...நீங்க தான் கவுதம் மேனனுக்கு இந்தக் கதையை சொன்னதா??<br /><br />:))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.com