tag:blogger.com,1999:blog-1496862060396614202.post24307607248169279..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: ஒரு கொலை, ஒரு புதிர் - முடிவுAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54769566283136498372010-01-20T02:16:26.085-05:002010-01-20T02:16:26.085-05:00முகிலன் said...
/ விழா நாயகன் இப்பிடி மட்டும் ச...முகிலன் said...<br /><br /> / விழா நாயகன் இப்பிடி மட்டும் சொல்லிட்டுப் போனா எப்பிடி?//<br /><br />ஆஹா. சொல்லுவோம்ல. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-42689912135989401142010-01-19T22:09:14.127-05:002010-01-19T22:09:14.127-05:00// கலகலப்ரியா said...
ஆ... வட போச்சே... எல்லாம் இ...// கலகலப்ரியா said... <br />ஆ... வட போச்சே... எல்லாம் இந்த ஃப்ளுவால வந்தது... அவ்வ்வ்வ்... சரி நிதானமா படிப்போம்ல... =))<br />//<br /><br />நல்ல வேளை ஃப்ளூ காப்பாதிருச்சி. இல்லைன்னா ரூ.200/- புத்தகத்துக்கு கொரியருக்கு மட்டும் ரூ.1,000/- ஆகியிருக்கும்.. (இதுக்கு என்னை நீங்க பாராட்டியே ஆகணும்).Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-9646469202498054802010-01-19T22:07:36.601-05:002010-01-19T22:07:36.601-05:00// நசரேயன் said...
இப்படியெல்லாம் நடக்குதா ?
//
...// நசரேயன் said... <br />இப்படியெல்லாம் நடக்குதா ?<br />//<br /><br />அப்பப்ப கடைப்பக்கம் வாங்க சார்.. துண்டு போடுறதுலயே இருக்காதீங்க.. :)))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-2132079890835502142010-01-19T22:06:18.260-05:002010-01-19T22:06:18.260-05:00// வானம்பாடிகள் said...
ஆஹா. சரி சரி நடக்கட்டு. ந...// வானம்பாடிகள் said... <br />ஆஹா. சரி சரி நடக்கட்டு. நன்றி நன்றி. :))<br />//<br /><br />விழா நாயகன் இப்பிடி மட்டும் சொல்லிட்டுப் போனா எப்பிடி?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38314954960964392012010-01-19T22:05:48.318-05:002010-01-19T22:05:48.318-05:00// Chitra said...
ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்...// Chitra said... <br />ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்சேன். அதுவும் கரெக்ட். நீளமா பதில் எழுதுறதுக்குள்ள விடிஞ்சி பதில் வந்துருச்சு. அவ்வ்வ்வ்....<br />//<br /><br />எப்பிடி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. :))))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-40197694041867098762010-01-19T22:05:13.501-05:002010-01-19T22:05:13.501-05:00//பின்னோக்கி said...
வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அ...//பின்னோக்கி said... <br />வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அவர்களுக்கு.<br /><br />சே. என்னைத் தவிர எல்லாரும் சரியான விடை எழுதியிருக்கிறார்கள் :-(.<br />//<br /><br />பரவாயில்ல விடுங்க.. ஆயிரத்தில் ஒருவன்.. :)))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51360944077750778302010-01-19T16:43:25.335-05:002010-01-19T16:43:25.335-05:00ஆ... வட போச்சே... எல்லாம் இந்த ஃப்ளுவால வந்தது... ...ஆ... வட போச்சே... எல்லாம் இந்த ஃப்ளுவால வந்தது... அவ்வ்வ்வ்... சரி நிதானமா படிப்போம்ல... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68324804909930271132010-01-19T16:33:35.083-05:002010-01-19T16:33:35.083-05:00இப்படியெல்லாம் நடக்குதா ?இப்படியெல்லாம் நடக்குதா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37011000466743684262010-01-19T07:16:24.420-05:002010-01-19T07:16:24.420-05:00ஆஹா. சரி சரி நடக்கட்டு. நன்றி நன்றி. :))ஆஹா. சரி சரி நடக்கட்டு. நன்றி நன்றி. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-47791951906285490022010-01-19T01:04:10.213-05:002010-01-19T01:04:10.213-05:00ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்சேன். அதுவும் கரெக்...ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்சேன். அதுவும் கரெக்ட். நீளமா பதில் எழுதுறதுக்குள்ள விடிஞ்சி பதில் வந்துருச்சு. அவ்வ்வ்வ்....<br /><br />Congratulations to Bala sir!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71638302274796852772010-01-19T00:43:00.683-05:002010-01-19T00:43:00.683-05:00வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அவர்களுக்கு.
சே. என்னை...வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அவர்களுக்கு.<br /><br />சே. என்னைத் தவிர எல்லாரும் சரியான விடை எழுதியிருக்கிறார்கள் :-(.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51800556213310872832010-01-18T22:44:37.487-05:002010-01-18T22:44:37.487-05:00//சின்ன அம்மிணி said...
//கவனமாகப் படிக்கவும் இரண்...//சின்ன அம்மிணி said...<br />//கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். //<br /><br />எனக்கு ஐந்து பூஜ்யங்கள் தெரியுது.<br /><br />நானும் கிட்டத்தட்ட சரியான காரணம்தான் சொன்னேனாக்கும்//<br /><br /><br />ஆமாங்க, அதுக்குத்தான் நான் உங்களுக்கு ஒரு பரிசு (3 Idiots) குடுத்துட்டேனே?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88976809270180364002010-01-18T22:37:48.261-05:002010-01-18T22:37:48.261-05:00//கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூ...//கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். //<br /><br />எனக்கு ஐந்து பூஜ்யங்கள் தெரியுது.<br /><br />நானும் கிட்டத்தட்ட சரியான காரணம்தான் சொன்னேனாக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-38516017236995831142010-01-18T22:33:46.088-05:002010-01-18T22:33:46.088-05:00//உங்கள் முதல் அத்தியாயத்தில் சுஜாதாவின் கிரைம் நா...//உங்கள் முதல் அத்தியாயத்தில் சுஜாதாவின் கிரைம் நாவல் நடை அப்பட்டமாய் தெரிந்தது.<br />//<br /><br />ரொம்பப் புகழாதீங்க.. ஹி ஹி ஹி<br /><br />//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்......என்னவென்றால்....அவன் தான் கொலைகாரன் என்றால் கொலைக்காரனை கண்டுபிடித்துக்கொடுக்கும் சாதனம் அந்த சிலை தான் என்றால்...நிச்சயமாக இதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்பது தான்<br />//<br /><br />சரிதான், ஒத்துக்கொள்கிறேன். நான் முதலில் எழுத நினைத்தது கொஞ்சம் நீளமான, விரிவான, ஒரு அத்தியாயத்துக்கும் மேலான கதை. ஒரே அத்தியாயமாக எழுத முடிவெடுத்தது கதையின் நடுவில் தான். அதனால் தான் முதலில் விவரிக்க ஆரம்பித்த அளவு க்ரைம் சீனை விவரிக்கவில்லை. கண்டிப்பாக அடுத்த கேஸை நன்றாக எழுத முயற்சி செய்கிறேன். :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-34299790331258706662010-01-18T22:21:40.242-05:002010-01-18T22:21:40.242-05:00கதையின் முடிவை குறித்து நான் பின்னூட்டம் போடவில்லை...கதையின் முடிவை குறித்து நான் பின்னூட்டம் போடவில்லை. காரணம் எந்த ஒரு கதையின் முடிவும் அந்த கதாசிரியனுக்கே உரித்தானது. எனவே முடிவை கண்டு பிடிக்க மூளையை கசக்கவில்லை.<br />உங்கள் முதல் அத்தியாயத்தில் சுஜாதாவின் கிரைம் நாவல் நடை அப்பட்டமாய் தெரிந்தது. படிக்க படிக்க சுவாரஸ்யம். பிறகு இரண்டாம் பாதியில் ஒரு புத்திசாலித்தனமான முடிவை வைத்திருந்தீர்கள். என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்......என்னவென்றால்....அவன் தான் கொலைகாரன் என்றால் கொலைக்காரனை கண்டுபிடித்துக்கொடுக்கும் சாதனம் அந்த சிலை தான் என்றால்...நிச்சயமாக இதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்பது தான்.<br />அடுத்த கேஸ்ல மீட் பண்ணுவோம்.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.com