tag:blogger.com,1999:blog-1496862060396614202.post3034606611643271239..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: ஷாப்பிங் போலாம் வர்றீங்களா?Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-69625280854584005652010-04-09T00:22:04.071-04:002010-04-09T00:22:04.071-04:00//அது சரி said...
//
என் தங்கமணி அப்போது எனக்கு நெ...//அது சரி said...<br />//<br />என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை). <br />//<br /><br />ம்ம்ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்னு சொல்ல வர்றீங்களா? :))//<br /><br />குடும்பத்துல குழப்பம் பண்ணாம போக மாட்டீங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-54719729029751462752010-04-09T00:21:33.233-04:002010-04-09T00:21:33.233-04:00//Chitra said...
அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம...//Chitra said...<br />அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான். <br /><br /><br />..... நீங்க வேற. மக்கள், குறைவான விலையில், பொருள் கிடைக்குதா என்று மட்டும் பார்ப்பாங்க. மனிதர்கள் மதிப்பு பற்றி யார் கவலைபட்டா? அப்படி எல்லாம் இருந்திருந்தா இந்த மாதிரி கடைகள், இவ்வளவு வெற்றிகரமா நடக்காது. :-(//<br />நம்ம மக்களுக்கு அது வர ரொம்ப நாளாகும். <br /><br />நுகர்வோர் அமைப்புல ஒண்ணு சொல்லுவாங்க. ஒரு கடைல வாங்கின சட்டை சுருங்கிடுச்சின்னு கடைக்காரன்கிட்ட கேட்டும் அவன் பணத்தைத் திருப்பிக் குடுக்கலைன்னா அதே சட்டையை ஒரு கம்புல மாட்டி இது இங்க வாங்கின சட்டைனு எழுதி கடை வாசல்ல நில்லுங்க. கடைக்காரனே கூப்பிட்டு காசு குடுப்பான்னு. ஆனா நாம அப்பிடி பிடிச்சிக்கிட்டு நின்னாலும் நம்ம மக்கள் கடைக்குள்ள போயிட்டுத்தான் இருப்பங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-51567795710352990072010-04-09T00:19:34.329-04:002010-04-09T00:19:34.329-04:00//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தீபாவளிக்கு போன...//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...<br />தீபாவளிக்கு போனீங்கன்னா கூட்டம் கம்மியா இருக்கும்.:))//<br /><br />ஆமா. கரெக்டு. சென்னை குளிர்ல ஜெர்கின் இல்லாம எப்பிடி சமாளிக்கிறீங்க ஷங்கர்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79212855634055037402010-04-09T00:18:46.472-04:002010-04-09T00:18:46.472-04:00//க.பாலாசி said...
//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப...//க.பாலாசி said...<br />//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.//<br /><br />இப்பவும் அப்டித்தானுங்களா? <br />//<br /><br />இப்ப எல்லாம் விருப்பமாக்கிக்கிட்டாச்சி.<br /><br />//<br />நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க... நமக்கு பிளாட்பாரத்தவிட்டா வேறெந்த கடைகளும் கண்ணுக்கு தெரியமாட்டுதுங்க... அய்யா பழமை சொன்னமாதிரி... உணரவேண்டியவர்களும் உணரனும்.//<br /><br />அதே..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-46845736624970300652010-04-09T00:18:00.154-04:002010-04-09T00:18:00.154-04:00//நாஞ்சில் பிரதாப் said...
சூப்பரா சொன்னிங்க தல......//நாஞ்சில் பிரதாப் said...<br />சூப்பரா சொன்னிங்க தல... அந்தக்கடை எப்பவுமே மர்மம்தான்... வாசல்லமட்டும் பட்டுப்புடவையோ வரிசயை நின்னு வரவேற்புல்லாம் பலமா இருக்கும்..உள்ளப்போனா நிலைமையே வேற.... நல்லா காசு பார்க்குறானுங்க..//<br /><br />அதே..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-56526232723340370582010-04-09T00:17:42.205-04:002010-04-09T00:17:42.205-04:00//பழமைபேசி said...
ஊர் கூடினாத்தான் எதுவும் செய்ய ...//பழமைபேசி said...<br />ஊர் கூடினாத்தான் எதுவும் செய்ய முடியுமுங்க.... அதுக்கு முன்னாடி, பாதிக்கப்படுறவுங்க உணரணுமே??//<br /><br />பாதிக்கப்பட்டவங்க உணர்ந்து தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு வேற வழி தெரியாததால சும்மா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-79069387198707496472010-04-09T00:16:51.672-04:002010-04-09T00:16:51.672-04:00//malar said...
சோகம் பிழிந்து எடுத்துவிட்டான்.......//malar said...<br />சோகம் பிழிந்து எடுத்துவிட்டான்....<br /><br />படம் நல்ல பாடம்//<br /><br />சோகம் மிகைதான்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32112198086379135922010-04-09T00:16:29.248-04:002010-04-09T00:16:29.248-04:00//ஸாதிகா said...
மட்டுமல்ல ஏதோ தீவிர வாதிகளை பரிசோ...//ஸாதிகா said...<br />மட்டுமல்ல ஏதோ தீவிர வாதிகளை பரிசோதிப்பதுபோல் அவர்களின் ஆடைக்ள்,கைப்பைகள் போன்றவற்றை தடவி பரிசோதிப்பது மிகவும் அருவெறுப்பான செயல்.இத்தனையும் மீறி அந்த கடைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக தன்மானத்தை சற்று நேரம் கழற்றிவைத்துவிட்டுத்தான் அங்கு ஷாப்பிங் செய்யவேண்டும்.கண்டிப்பாக இத்தகைய நிறுவணங்களை மக்கள் புறம் தள்ளி பாடம் கற்பிக்க வேண்டு,நல்லதொரு பகிர்வு//<br /><br />நன்றி ஸாதிகா..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84345355375996284922010-04-09T00:16:05.397-04:002010-04-09T00:16:05.397-04:00//malar said...
உங்க தங்கமணி இந்த பதிவை பார்து கோப...//malar said...<br />உங்க தங்கமணி இந்த பதிவை பார்து கோபபடலியா?//<br /><br />L.Kக்கு சொன்னதுதான் உங்களுக்கும் மலர்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-65177768885986558362010-04-09T00:15:35.028-04:002010-04-09T00:15:35.028-04:00//LK said...
unga thangamani itha innum padikalaya...//LK said...<br />unga thangamani itha innum padikalaya? illati avanga email id kudunga link anuparen//<br /><br />தங்கமணிக்கிட்ட முன் அனுமதி வாங்கித்தான் இந்தப் பதிவு.. :))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37588343618086365562010-04-09T00:14:58.579-04:002010-04-09T00:14:58.579-04:00//பிரபாகர் said...
நண்பா!
நமது பார்வைகளை கொஞ்சமேன...//பிரபாகர் said...<br />நண்பா!<br /><br />நமது பார்வைகளை கொஞ்சமேனும் மாற்றியிருக்கும் வசந்தபாலனுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்லவேண்டும்...<br /><br />பிரபாகர்..//<br /><br />கரெக்டா சொன்னீங்க பிரபாகர்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32297504403799422282010-04-09T00:14:39.650-04:002010-04-09T00:14:39.650-04:00@தலைவன்.. ஓக்கே தலைவா செஞ்சிருவோம்..@தலைவன்.. ஓக்கே தலைவா செஞ்சிருவோம்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16900961382318362992010-04-09T00:14:15.483-04:002010-04-09T00:14:15.483-04:00//சின்ன அம்மிணி said...
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்ட...//சின்ன அம்மிணி said...<br />கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு இருக்குங்க. அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான்//<br /><br />ஜெயச்சந்திரனை விட்டுட்டீங்க?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-67756998285981951402010-04-09T00:13:52.534-04:002010-04-09T00:13:52.534-04:00//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
தங்கமணின்னா அப...//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...<br />தங்கமணின்னா அப்படித்தான் இருப்பாங்க.. அதெல்லாம் கண்டுக்கக்கூடாது :))<br /><br />நானும் அந்தப் படம் பார்க்கனும்ன்னு நினைச்சிருக்கேன்//<br /><br />பாருங்க பாருங்க. கொஞ்சம் சோகம் பிழியும். தாங்க முடியும்னா பாருங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-21126128447241339962010-04-09T00:13:16.672-04:002010-04-09T00:13:16.672-04:00//வானம்பாடிகள் said...
/என் கெட்ட நேரம் நானும் அவர...//வானம்பாடிகள் said...<br />/என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். /<br /><br />அடங்கப்பா! சாமி. அண்டப் புளுகு ஆகாசப் புளுகு எல்லாம் இதுக்கு முன்னாடி எதுவுமேஇல்லை:))<br /><br />/“இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. //<br /><br />அப்பவே ப்ரோபேஷன் ஆரம்பிச்சாச்சா? ரைட்டு:))//<br /><br />நன்றி பாலா சார்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-18523316066988864522010-04-09T00:12:52.755-04:002010-04-09T00:12:52.755-04:00//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////...//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />///////அந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க. இந்தச் சுடிதார் எடுத்துப் போடுங்க, என்று கிட்டத்தட்ட கடையில் இருக்கும் அத்தனை சுடிதார்களும் எங்கள் முன் பரப்பப்பட்டு இருந்தன. ஒரு சுடிதாரை எடுத்து மகளின் மீது வைத்து அழகு பார்ப்பார். “இது நல்லாருக்குல்ல அத்தான்?” என்று கணவரிடம் ஒரு கேள்வி. அவர் மையமாகத் தலையசைப்பார். “சரி இருக்கட்டும்”. /////<br /><br /><br />சரியாக சொல்லி இருக்கீங்க //<br /><br />நன்றி பனித்துளி..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-50467703189380102632010-04-09T00:12:06.187-04:002010-04-09T00:12:06.187-04:00//பாபு said...
நானும்
அந்த கடைக்கு போககூடாது என்பத...//பாபு said...<br />நானும்<br />அந்த கடைக்கு போககூடாது என்பதை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறேன்//<br /><br />நல்ல முடிவுAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-32051070162935773482010-04-09T00:11:46.547-04:002010-04-09T00:11:46.547-04:00//நாடோடி said...
// என் கெட்ட நேரம் நானும் அவர்களோ...//நாடோடி said...<br />// என் கெட்ட நேரம் நானும் அவர்களோடு அழைத்து, மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன். ///<br />அய்யோ....அய்யோ.... இதுபோல மாட்டினா ரெம்ப கொடுமை சார்.//<br /><br />யாரடி நீ மோகினி படத்துல தனுஷுக்கு நேர்ந்த அதே நிலைமை. :(Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-26312898908847425822010-04-09T00:05:16.320-04:002010-04-09T00:05:16.320-04:00//பட்டாபட்டி.. said...
ஆமா சார்.. இந்த சென்னை, சென...//பட்டாபட்டி.. said...<br />ஆமா சார்.. இந்த சென்னை, சென்னைநு சொல்றாங்களே..<br />அது எங்கிருக்குது சார்?.. <br />//<br />பட்டி வீரன் பட்டியில இருந்து பதினாலு கல்லு மாட்டு வண்டியில போயி அங்கன இருக்குற கம்மாயில இறங்கி நடந்து போனா ஒரு ஆலமரம் வரும். அதுக்குப் பின்னால இருக்கு.<br /><br /><br />//நல்ல வேளை சார்.. எனக்கு இனியும் அந்த அனுபவம் கிடைக்கல.//<br /><br />கல்யாணம் ஆகட்டும் மவனே.. அப்ப இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-85626258721064878032010-04-09T00:03:52.747-04:002010-04-09T00:03:52.747-04:00//பட்டாபட்டி.. said...
me the first ( அய்.. நாந்தா...//பட்டாபட்டி.. said...<br />me the first ( அய்.. நாந்தான் முதலு)<br />//<br /><br />பட்டாபட்டி எப்பத்துல இருந்து மேஜர் சுந்தரராஜனா மாறுனீங்க?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-77715987889830875762010-04-08T19:41:29.987-04:002010-04-08T19:41:29.987-04:00//
என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட...//<br />என் தங்கமணி அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அப்போது காதலி ஆகவில்லை). <br />//<br /><br />ம்ம்ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்னு சொல்ல வர்றீங்களா? :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55471169664276390162010-04-08T16:28:11.222-04:002010-04-08T16:28:11.222-04:00அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு...அந்தக் கடைகளை புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வராதா என்ற ஒரு குருட்டு நம்பிக்கை தான். <br /><br /><br />..... நீங்க வேற. மக்கள், குறைவான விலையில், பொருள் கிடைக்குதா என்று மட்டும் பார்ப்பாங்க. மனிதர்கள் மதிப்பு பற்றி யார் கவலைபட்டா? அப்படி எல்லாம் இருந்திருந்தா இந்த மாதிரி கடைகள், இவ்வளவு வெற்றிகரமா நடக்காது. :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6125552306907023682010-04-08T14:38:18.481-04:002010-04-08T14:38:18.481-04:00தீபாவளிக்கு போனீங்கன்னா கூட்டம் கம்மியா இருக்கும்....தீபாவளிக்கு போனீங்கன்னா கூட்டம் கம்மியா இருக்கும்.:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58070550747019429812010-04-08T14:15:23.190-04:002010-04-08T14:15:23.190-04:00//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.//
இப்பவு...//மன்னிக்கவும் இழுத்துச் செல்லப்பட்டேன்.//<br /><br />இப்பவும் அப்டித்தானுங்களா? <br /><br />நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க... நமக்கு பிளாட்பாரத்தவிட்டா வேறெந்த கடைகளும் கண்ணுக்கு தெரியமாட்டுதுங்க... அய்யா பழமை சொன்னமாதிரி... உணரவேண்டியவர்களும் உணரனும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-81760842271952345442010-04-08T11:51:05.586-04:002010-04-08T11:51:05.586-04:00சூப்பரா சொன்னிங்க தல... அந்தக்கடை எப்பவுமே மர்மம்த...சூப்பரா சொன்னிங்க தல... அந்தக்கடை எப்பவுமே மர்மம்தான்... வாசல்லமட்டும் பட்டுப்புடவையோ வரிசயை நின்னு வரவேற்புல்லாம் பலமா இருக்கும்..உள்ளப்போனா நிலைமையே வேற.... நல்லா காசு பார்க்குறானுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com