tag:blogger.com,1999:blog-1496862060396614202.post7195960956278846042..comments2023-10-21T07:18:54.217-04:00Comments on முகிலனின் பிதற்றல்கள்: ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் சதிAnonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-41184884887080175232010-01-22T12:18:53.584-05:002010-01-22T12:18:53.584-05:00//என்னது நீங்க பாண்டியரா??
குஜமுக கட்சிக்குள் களை...//என்னது நீங்க பாண்டியரா??<br /><br />குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.//<br /><br />வில்லன் சொல்றதை வழிமொழியிறேன்..<br /><br />பாண்டியர்கள் கை ஓங்கி விட்டது. இனி சோழர்கள் ஏதாவது தீவு தேடி ஓட வேண்டியதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20321606557430884242010-01-21T17:59:48.590-05:002010-01-21T17:59:48.590-05:00////
சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்க...////<br />சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும்<br />//<br /><br />என்னது நீங்க பாண்டியரா??<br /><br />குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.//<br /><br />சோழர்களிடம் இருந்து "பாண்டியர்கள்" (நாங்கள்) கட்சியை கைப்பத்தி ரொம்ப நாளாச்சு.... கட்சியின் முன்னால் தலைவர் அண்ணன் குடுகுடுப்பை இப்பொழுது டல்லசில் "வீட்டுக்காவலில்"... சொத்துக்கள் எல்லாம் (அந்த இத்துப்போன கணிணி தவிர எல்லாம்) ஏற்கனவே நாய் பத்திர ஊழல் வழக்கில் முடக்கப்பட்டுவிட்டன....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-84626781556682657132010-01-21T17:54:40.856-05:002010-01-21T17:54:40.856-05:00//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும்...//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் //<br /><br />குடுகுடுப்பை சோழப்பேரரசின் மைந்தன் இல்லை "சொத்தை" பேரரசின் மைந்தன். தையவு செய்து திருத்திக்கொள்ளவும்.......<br /><br /><br />//" சோழப்பேரரசின் மைந்தன்.<br />இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர்<br /><br />குடுகுடுப்பை.//<br /><br />அண்ணாச்சி குடுகுடுப்பை உண்மைய ஒத்துக்கொண்டதுக்கு ரொம்ப நன்றி..... எதுல துவும் ஊழல் பண்ண முடியாதுல்ல (நாய் பத்திர ஊழல் போல)......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-37187762291525289892010-01-21T17:50:54.400-05:002010-01-21T17:50:54.400-05:00//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும்...//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும் சண்டை முடிய செல்வா செய்த சதியே இந்தத் திரைப்படம் என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையா தெரியவில்லை. //<br /><br />சோழர் குடுகுடுப்பை சொல்வதெல்லாம் தண்ணில தான் எழுதணும்.....என்னா இன்னும் படபொட்டி டல்லஸ் வரவே இல்ல.... அப்புறம் எப்படி ஜகதலபிரதாபன் பித்தலாட்டதின் மொத உருவம் அண்ணன் குடுகுடுப்பை படம் பாக்க முடியும்.... எல்லாம் அவரு கனவுல தென்பட்டது தான்.......வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-19282325958922737662010-01-21T17:22:55.900-05:002010-01-21T17:22:55.900-05:00... good one..!!! + =))
@athu sari.. =))))... good one..!!! + =)) <br /><br />@athu sari.. =))))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-20084212654778357612010-01-21T16:50:03.130-05:002010-01-21T16:50:03.130-05:00//
சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும...//<br />சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும்<br />//<br /><br />என்னது நீங்க பாண்டியரா??<br /><br />குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16334321383129237392010-01-21T16:40:37.521-05:002010-01-21T16:40:37.521-05:00கண்டிப்பா படம் பார்க்கிறேன்கண்டிப்பா படம் பார்க்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70475924626127518222010-01-21T15:25:02.849-05:002010-01-21T15:25:02.849-05:00any of u guys have not seen any fantasy english mo...any of u guys have not seen any fantasy english movie before???<br /><br />1975 english fantasy movies are 100% greater than aayirathil oruvanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15382466530182785272010-01-21T15:23:36.284-05:002010-01-21T15:23:36.284-05:00//துபாய் ராஜா said...
சோழன் செல்வராகவனை பதிவிட்டு...//துபாய் ராஜா said... <br />சோழன் செல்வராகவனை பதிவிட்டு பழிவாங்கும் பதிவுலக பாண்டியர்கள் பற்றி வருத்தப்பட்டிருக்கும் நடுநிலை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பதிவு<br />//<br /><br />துபாய்க்கு ராஜான்னு ப்ரூவ் பண்ணிட்டிங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1888874397533653212010-01-21T15:22:57.554-05:002010-01-21T15:22:57.554-05:00//Prosaic said...
மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி...//Prosaic said... <br />மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி மூடிக்கும் என்பது போன்ற கற்பனைகளைப்ப்ற்றி எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.<br />//<br /><br />ஹி ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-70941965283805796142010-01-21T15:22:03.260-05:002010-01-21T15:22:03.260-05:00//Prosaic said...
இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்...//Prosaic said... <br />இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்பவர்களுக்கு ஒரு உதாரணம்.<br /><br />செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; அரைவேக்காடு, அறிவுஜீவி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றெல்லாம் படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இப்படி கதை சொன்னா அது கற்பனை. யாராலும் குறைகூற முடியாத ஒரு கற்பனை.<br /><br />அதுவே, செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி என்று படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இது வெறும் கற்பனை, இதை செல்வராகவன் உண்மைன்னு நினைக்க கூடாதுன்னு சொல்றது எவ்ளோ கேனத்தனமோ அவ்ளோ கேனத்தனம் சோழர்கள் பத்தி ஆயிரத்தில் ஒருவன் படம் கூறும் கற்பனை<br />//<br /><br />ஐ இந்த லாஜிக் நல்லாருக்கே.. நான் இதை கற்பனை படம்னு சொன்னேனாங்கறத விட, கற்பனைப் படம் இல்லைன்னு சொல்லலங்கறது தான் முக்கியம்.. (அப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-7625086688465836362010-01-21T15:20:53.067-05:002010-01-21T15:20:53.067-05:00//Prosaic said...
சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகர...//Prosaic said... <br />சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகரிகத்தின் உச்சமென கூறுவார்கள். அவர்களுக்குப்பிறகு வேற்றினத்தவரின் தமிழ் நாகரிகம் மீதான ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. இவர்களை ஆதித்தமிழன் என்று கூறும் உங்கள் திறமை கண்டு புல்லரிக்குது.<br /><br />இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பித்து செல்லும் அளவிற்கு முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினரை நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிவாசிகளைப்போன்று காண்பிக்கும் இந்தப்படம் எப்படித்தான் நல்லப்படமாக உங்களுக்கு தெரிகிறதோ?<br />//<br /><br />உங்கள மாதிரியே எல்லாரையும் வரலாறு புவியியல் தெரிஞ்சவங்களா நினைக்கலாமா ப்ரோசைக்? எனக்கெல்லாம் அந்தளவுக்கு அறிவு இல்லாததால எனக்கு இந்தப் படம் பிடிச்சிச்சி போல..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-71825958802063283512010-01-21T15:03:03.279-05:002010-01-21T15:03:03.279-05:00//சூர்யகதிர் said...
இவர்களை போல் சோழன், சேரன், ப...//சூர்யகதிர் said... <br />இவர்களை போல் சோழன், சேரன், பாண்டியன் என்று ஒரு தனி இனத்தை வைத்து தங்கள் கற்பனைகளை அவிர்த்து விடவில்லை.<br />சோழர்கள் பார்த்தீபனை விட கருப்பு, மனித மாமிசம் உண்பார்கள் என்பதெல்லாம் டூ மச்<br />//<br /><br />சோழ, பாண்டிய வரலாறுக்கும் இந்தக் கதைக்கும் சம்மந்தம் இல்லை அப்பிடின்னு போட்ட டிஸ்க்ளைமரை நான் நம்பிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-58503015366927230152010-01-21T14:59:58.915-05:002010-01-21T14:59:58.915-05:00//தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்...//தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்வாவின் தேவை இல்லா கற்பனை என்று தான் எனக்கு படுகிறது. அதற்கான பலனையும் அவர் பெற்று வருகிறார் என்று தான் நினைக்கிறன். <br />//<br />அப்பிடியா நினைக்கிறீங்க?<br /><br />//<br />ஒருதடவை நடிகர், இயக்குனர் சசிகுமாரை, நீங்கள் ஏன் உலக படங்களை பார்த்து படம் பண்ண கூடாது என்று ஒரு மொல்லைமாரி நிருபர் கேட்டதுக்கு , அவர் சொன்னார் என் ஊரிலேயே பல கதைகளும் சம்பவங்களும் இருகின்றன என்று. <br />//<br /><br />சரிதான். உலகப் படங்களும் அப்படித்தான். அவர்கள் ஊரில் அவர்களைச் சுற்றியுள்ளதை எடுக்கிறார்கள். <br /><br />//<br />கமல் பேச்சு கேட்டு உலக படங்களை பார்த்து பிட் பிட் ஆ சொருகிரவங்களுகேலாம் இது தான் கதி !!!//<br /><br />இந்த குத்து பிடிச்சிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45580156652855433572010-01-21T14:43:36.041-05:002010-01-21T14:43:36.041-05:00சோழன் செல்வராகவனை பதிவிட்டு பழிவாங்கும் பதிவுலக பா...சோழன் செல்வராகவனை பதிவிட்டு பழிவாங்கும் பதிவுலக பாண்டியர்கள் பற்றி வருத்தப்பட்டிருக்கும் நடுநிலை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பதிவு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-45131008387480052142010-01-21T12:48:38.764-05:002010-01-21T12:48:38.764-05:00மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி மூடிக்கும் என்பது ...மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி மூடிக்கும் என்பது போன்ற கற்பனைகளைப்ப்ற்றி எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.Prosaichttps://www.blogger.com/profile/14265873483615443505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-53980327078318133112010-01-21T12:46:14.365-05:002010-01-21T12:46:14.365-05:00இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்பவர்களுக்கு ஒரு உதா...இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்பவர்களுக்கு ஒரு உதாரணம்.<br /><br />செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; அரைவேக்காடு, அறிவுஜீவி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றெல்லாம் படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இப்படி கதை சொன்னா அது கற்பனை. யாராலும் குறைகூற முடியாத ஒரு கற்பனை.<br /><br />அதுவே, செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி என்று படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இது வெறும் கற்பனை, இதை செல்வராகவன் உண்மைன்னு நினைக்க கூடாதுன்னு சொல்றது எவ்ளோ கேனத்தனமோ அவ்ளோ கேனத்தனம் சோழர்கள் பத்தி ஆயிரத்தில் ஒருவன் படம் கூறும் கற்பனை.Prosaichttps://www.blogger.com/profile/14265873483615443505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-36919083034446195932010-01-21T12:37:12.944-05:002010-01-21T12:37:12.944-05:00சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகரிகத்தின் உச்சமென கூ...சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகரிகத்தின் உச்சமென கூறுவார்கள். அவர்களுக்குப்பிறகு வேற்றினத்தவரின் தமிழ் நாகரிகம் மீதான ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. இவர்களை ஆதித்தமிழன் என்று கூறும் உங்கள் திறமை கண்டு புல்லரிக்குது.<br /><br />இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பித்து செல்லும் அளவிற்கு முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினரை நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிவாசிகளைப்போன்று காண்பிக்கும் இந்தப்படம் எப்படித்தான் நல்லப்படமாக உங்களுக்கு தெரிகிறதோ?Prosaichttps://www.blogger.com/profile/14265873483615443505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-5677138091803589662010-01-21T12:11:07.107-05:002010-01-21T12:11:07.107-05:00"அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் ..."அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்"<br /><br />அவதார் ஒரு கற்பனை கதை, அதில் வரும் இடம் கற்பனை, மனிதர்கள் கற்பனை. <br /><br />இவர்களை போல் சோழன், சேரன், பாண்டியன் என்று ஒரு தனி இனத்தை வைத்து தங்கள் கற்பனைகளை அவிர்த்து விடவில்லை.<br />சோழர்கள் பார்த்தீபனை விட கருப்பு, மனித மாமிசம் உண்பார்கள் என்பதெல்லாம் டூ மச்.சூர்யகதிர்https://www.blogger.com/profile/13242864470627913112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23685453629955419692010-01-21T12:02:42.558-05:002010-01-21T12:02:42.558-05:00தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்வ...தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்வாவின் தேவை இல்லா கற்பனை என்று தான் எனக்கு படுகிறது. அதற்கான பலனையும் அவர் பெற்று வருகிறார் என்று தான் நினைக்கிறன். <br /><br><br />ஒருதடவை நடிகர், இயக்குனர் சசிகுமாரை, நீங்கள் ஏன் உலக படங்களை பார்த்து படம் பண்ண கூடாது என்று ஒரு மொல்லைமாரி நிருபர் கேட்டதுக்கு , அவர் சொன்னார் என் ஊரிலேயே பல கதைகளும் சம்பவங்களும் இருகின்றன என்று. <br /><br><br />கமல் பேச்சு கேட்டு உலக படங்களை பார்த்து பிட் பிட் ஆ சொருகிரவங்களுகேலாம் இது தான் கதி !!!சூர்யகதிர்https://www.blogger.com/profile/13242864470627913112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-31530922997070460702010-01-21T11:36:45.081-05:002010-01-21T11:36:45.081-05:00//rajan said...
படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி ...//rajan said... <br />படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி / சூரியன் நிழல் 2 .சோழனின் தமிழ் .3. கிளைமாக்ஸ் சண்டை காட்சி <br />4.துணை நடிகர்ளின் உழைப்பு . அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்<br />//<br /><br />சரியான கேள்வி. இரண்டாம் பாகத்தை வேற தளத்துல குடுப்பாருன்னு எதிர் பாக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-25288077015748229332010-01-21T11:36:00.379-05:002010-01-21T11:36:00.379-05:00//சூர்யகதிர் said...
"ஆதித் தமிழன் கருப்புதா...//சூர்யகதிர் said... <br />"ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கருப்பாகக் காட்டியிருக்க வேண்டாம் என்று என் அலுவலக நண்பர் சொன்னார். எனக்கு அது கூட அவ்வளவு தப்பாகத் தெரியவில்லை."<br /><br />பார்தீபனுக்கு கருப்பு சாயம் பூசுவது உங்களுக்கு அவ்வளவா தப்பா தெரியலையா ? என்ன கொடுமை ஐயா இது ?<br />ஆதிகால தமிழன் என்ன பார்த்தீபனை விடவா கருப்பாக இருந்திருப்பார்கள்?<br /><br />//<br /><br />தப்பாத் தெரியலைன்னு எழுதியிருக்கக் கூடாது, குறையாத் தெரியலைன்னு எழுதியிருக்கணும்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1378057095982956552010-01-21T11:20:12.688-05:002010-01-21T11:20:12.688-05:00படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி / சூரியன் நிழல் ...படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி / சூரியன் நிழல் 2 .சோழனின் தமிழ் .3. கிளைமாக்ஸ் சண்டை காட்சி <br />4.துணை நடிகர்ளின் உழைப்பு . அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்rajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75834487837441836162010-01-21T08:49:54.782-05:002010-01-21T08:49:54.782-05:00"ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கர..."ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கருப்பாகக் காட்டியிருக்க வேண்டாம் என்று என் அலுவலக நண்பர் சொன்னார். எனக்கு அது கூட அவ்வளவு தப்பாகத் தெரியவில்லை."<br /><br />பார்தீபனுக்கு கருப்பு சாயம் பூசுவது உங்களுக்கு அவ்வளவா தப்பா தெரியலையா ? என்ன கொடுமை ஐயா இது ?<br />ஆதிகால தமிழன் என்ன பார்த்தீபனை விடவா கருப்பாக இருந்திருப்பார்கள்?சூர்யகதிர்https://www.blogger.com/profile/13242864470627913112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496862060396614202.post-91300912776053885102010-01-21T06:59:40.809-05:002010-01-21T06:59:40.809-05:00யாருப்பா அது.. ரெண்டு மைனஸ் ஓட்டு போட்ட ப்ரகஸ்பதிங...யாருப்பா அது.. ரெண்டு மைனஸ் ஓட்டு போட்ட ப்ரகஸ்பதிங்க? <br /><br />எப்பிடியோ நம்மள பாப்புலர் ஆக்காம விடுறதில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com