tag:blogger.com,1999:blog-14968620603966142022024-03-12T22:28:00.557-04:00முகிலனின் பிதற்றல்கள்Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comBlogger278125tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-23309707862279026682014-09-05T14:52:00.003-04:002014-09-05T14:52:42.753-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவிச்சந்திரன் தயக்கத்துடன் அருகில் அமர்ந்திருந்த லாயரைப் பார்த்தான். அவர் கண்ணசைக்கவும், அருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மிஸ்டர் ரவி. நான் இந்தக் கேஸ்ல போலீஸ்க்குக் கன்சல்டண்டா ஒர்க் பண்றேன். உங்க மேல நாலு கொலை ஒரு திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்குதுன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லாயர் குறுக்கிட்டார். “தெரியும் மிஸ்டர் அருண். அந்தக் கேஸ்ல சரண்டர் ஆகிட்டாரு என் க்ளையன்ட். என்ன கேக்கணும்னாலும் ஆஃப்டர்னூன் ஜட்ஜ் கஸ்டடி ஆர்டர் குடுத்தார்னா கஸ்டடியில வச்சி விசாரிச்சிக்கோங்க. பட் உங்க சைட்ல கேஸ் ஸ்டிராங்கா இல்லை. கஸ்டடி கிடைக்குமாங்கிறதே சந்தேகம் தான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தெரியும் மிஸ்டர்…”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அன்பழகன். கிரிமினல் லாயர்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நல்லது மிஸ்டர் அன்பழகன். அது சம்மந்தமா பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நீங்க என் கிளையண்ட் கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம அவர் எதையுமே பேச மாட்டாரு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டீங்கன்னா பேசலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அக்ரீட். சிவா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவா தலையசைக்க, அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் அருண் மூவரும் நடந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த இரண்டு ஜூனியர்கள் அவர்களின் சீனியரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு 9க்கு வந்தாப் போதும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் இருவரும் வெளியேறியதும், அன்பழகன் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த சேர்களில் ஒன்றை இழுத்து அன்பழகனின் அருகில் போட்டு அதில் ரவிச்சந்திரன் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சேரில் அருண் உட்கார்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல சினிமாக்களில் பார்த்தது போல பின்னால் லைப்ரரி போல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டாமல் சாதாரண அரசு அலுவலரின் அறை போல இருந்தது. மேஜை மேல் கேஸ் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சொல்லுங்க மிஸ்டர் அருண். என்ன பேசணும்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ரவி, நீங்க எடுத்த பேரர் பாண்ட்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எடுத்ததா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறன்னு சொல்லுங்க அருண். அவர் எடுத்ததா உங்களால நிரூபிக்க முடியுமா? என் க்ளையண்டோட தாத்தா எப்பவோ வாங்கின இந்த பேரர் பாண்ட்ஸை பரண் மேல போட்டு வச்சிருந்திருக்காரு. ரீசண்டா வீடு க்ளீன் பண்ணும்போது கிடைச்சதுன்னு எங்களால ப்ரூவ் பண்ண முடியும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இங்க பாருங்க அன்பழகன். எல்லாம் எனக்குத் தெரியும். கொலைக் கேஸ்ல போலீஸ்க்கு ஹோல்ட் கம்மின்னும் தெரியும். ஈஸியா ஒடச்சி உங்க கிளையண்டை வெளிய கொண்டு வந்துடுவீங்கன்னும் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாதது ஒண்ணு இருக்கு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்த பேரர் பாண்ட்ஸ் எல்லாம் ம.மு.க கட்சியோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்குச் சொந்தமானது. அவர் குடுத்த கேஸ் தான் திருட்டுக் கேஸ். அவருக்கு போலிஸ்ல இருக்கிற இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி பழைய தேதியில கேஸ் குடுத்துருக்காரு. அவரோட கம்ப்ளெயிண்ட்ல சீரியல் நம்பரோட குடுத்துருக்காரு. அதுல கொஞ்சம் பாண்ட்ஸை ரவி எக்ஸேஞ்ச் செஞ்சிருக்காரு. இந்த ஆதாரத்தை வச்சி அவரை 5 வருசம் உள்ள தள்ள முடியும்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவி அன்பழகனின் தோளைப் பிடித்துத் திருப்பினான். “சார், இவர் சொல்றது நிஜமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம்ம். திருடினதுக்கு ஆதாரம் இருக்குதுன்னா அஞ்சி வருசம் கிடைக்கலாம். மூணு வருசமாக் கூடக் கொறச்சிடலாம்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருண் இடைமறித்தான். “ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லாம வெளிய வர்றதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வீங்களா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பழகனும் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சி.எம்.சி ஆஸ்பிட்டல்ல செத்துப் போனானே கணேசன். அவன் தான் இந்த பேரர் பாண்ட்ஸைக் கொண்டு போயிட்டு இருந்தவன். அவன்கிட்ட இருந்துதான் நீங்க எடுத்தீங்க இல்லையா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அ..அ.. ஆமா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவன் ரயில்ல இருந்து தவறி விழுந்ததாதான் வாக்குமூலம் குடுத்துருக்கான். ஆனா நீங்க சொக்கலிங்கம் தான் தள்ளி விட்டதா வாக்குமூலம் குடுக்கணும். நாங்க, நான் இன்ஸ்பெக்டரா இருந்த காலத்துல இருந்து, ஏதாவது கேஸ்ல வசமா சிக்க வச்சிரணும்னு காத்துக்கிட்டு இருந்தோம். சாட்சியமே இருக்காது. இல்ல இருக்கிற சாட்சியத்தைக் கலைச்சிருவாங்க. இப்ப இது ஒரு நல்ல வாய்ப்பு"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம். சொல்லுங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இப்ப ஜட்ஜ்கிட்டப் போய் பேசலாம். ரவி இன்-காமிரா டெஸ்டிமோனி குடுத்துரட்டும். போலீஸ் எல்லாக் கேஸ்ல இருந்தும் அவர் பேரை எடுத்துடுறோம். ஒரு 5 லேக்ஸ் ஒர்த் பாண்ட்ஸ் மட்டும் அந்த டைம்ல தவறீ விழுந்ததை நீங்க எடுத்து வச்சதா சொல்லி கோர்ட்ல ஒப்படைச்சிருங்க. அது போதும் எல்லாக் கேஸ்ல இருந்தும் வெளிய வந்துடலாம். சொக்கலிங்கத்தை அரஸ்ட் பண்ணினதும் ரவி ப்ளான் பண்ணின படி வெளிநாட்டுக்குப் போயிரட்டும். அவர்கிட்ட இருந்தும் தப்பிச்சிரலாம். ஓக்கேவா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மிஸ்டர் அருண். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிட்டு வர்றோம். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே” வெளியே வந்த அருண் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிகரெட்களைக் கரைத்து முடித்தான். அன்பழகன் வெளியே வந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மிஸ்டர் அருண். உங்க ப்ரொபோசலை ஏத்துக்கலாம்னு இருக்கோம். ஜட்ஜ் இப்ப அவைலபிளா இருப்பார். நாம போய் பேசலாமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஷ்யூர் அன்பழகன். என் ஃப்ரண்ட் கமிஷனர் கார்த்திகைப் பாண்டியனும் வந்துட்டாரு. பிபியையும் கூட்டிக்கிட்டு ஜட்ஜைப் போய்ப் பார்ப்போம் வாங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதவைத் திறந்து வெளியே வர முயன்ற ரவியிடம் அன்பழகன், “ரவி நீங்க இங்க என் ரூம்லையே உக்காருங்க. ஜட்ஜ்கிட்டப் பேசிட்டு டெஸ்டிமோனிக்கு ரெடியானதும் உங்களைக் கூப்புட்டு விடுறேன். ஓக்கேவா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவி தயக்கத்துடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜட்ஜ் அறைக்குப் போகும் வழியில் சிவாவைப் பார்த்து வலது கையில் கட்டை விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரல்களையும் மடக்கி காதின் அருகில் வைத்து ‘கால் பண்ணு' என்று வாயசைத்தான் அருண்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜட்ஜ் ஏதோ வேலையாக இருக்க அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டனர். உள்ளே நுழையும் போது அருணின் ஃபோன் மெசேஜ் டோன் அடித்தது. எடுத்து மெசேஜ் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்த்திகைப் பாண்டியனும் வக்கீலும் நிலவரத்தை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஜட்ஜ் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்து</div>
<div style="text-align: justify;">
ஒன்பது</div>
<div style="text-align: justify;">
எட்டு</div>
<div style="text-align: justify;">
ஏழு</div>
<div style="text-align: justify;">
ஆறு </div>
<div style="text-align: justify;">
ஐந்து</div>
<div style="text-align: justify;">
நான்கு</div>
<div style="text-align: justify;">
மூன்று </div>
<div style="text-align: justify;">
ரெண்டு </div>
<div style="text-align: justify;">
ஒன்று</div>
<div style="text-align: justify;">
சாத்தியிருந்தக் கதவைக் கிட்டத் தட்ட உடைத்துத் திறந்துகொண்டு வந்தான் ரவி. மூச்சு வாங்கியதைப் பார்க்கும்போது முழு ஹாலையும் ஓடிக் கடந்திருப்பான் போல. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜட்ஜ் திடுக்கிட்டு எழுந்து, “யாரு மேன் நீ?” என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பழகனும் திடுக்கிட்டு, “என்னாச்சு ரவி? உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன்? ஏன் வந்தீங்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவி இருவரையும் கண்டு கொள்ளாமல் அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார், நான் தான் அந்த நாலு கொலையையும் பண்ணேன். ரெண்டு கொலையை நானே செஞ்சேன். ரெண்டு கொலையை ஆள் வச்சி செஞ்சேன். பேரர் பாண்ட்ஸ்க்காக தான் இந்தக் கொலைகளைச் செஞ்சேன். என்னை உடனே ஜெயில்ல போடுங்க. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரும்பத் திரும்ப அதையே சொல்லி அழ ஆரம்பித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ரவி என்ன நீங்க, எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க" என்றெல்லாம் அன்பழகன் சொன்ன ஆறுதல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அருண் கைகளையும் கார்த்திகைப் பாண்டியனின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தான் ரவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜட்ஜ் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தார். அருண் நிதானமாக அவரிடன் எடுத்துச் சொல்லி ரவியின் வாக்குமூலத்தைப் பதியச் செய்தான். சிவா உள்ளே வந்து ரவியின் கையில் விலங்கு பூட்டி வெளியே கூட்டிக்கொண்டு சென்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜட்ஜிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அருண். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூரத்தில் வைத்தியால் கொடி கட்டப்பட்ட சுமோவில் ஏற்றிவிடப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கம் அருணின் தலை தெரிந்ததும் பற்கள் தெரியச் சிரித்தார். வலது கை மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அருண் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(முற்றும்).</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-64888060024461368372014-08-29T06:41:00.000-04:002014-08-29T06:41:49.718-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சி.எம்.சி மருத்துவமனை.<br />
<br />
அதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.<br />
<br />
அந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.<br />
<br />
*************************************************<br />
<br />
கமிஷனர் அலுவலகம்.<br />
<br />
அருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.<br />
<br />
“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”<br />
<br />
“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”<br />
<br />
“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா கண்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”<br />
<br />
சிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.<br />
<br />
“ஓ அப்பிடியா? எப்ப?”<br />
<br />
..<br />
<br />
“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”<br />
<br />
“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”<br />
<br />
“என்ன ஆச்சி?”<br />
<br />
“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”<br />
<br />
“வாட்? நல்லா இருந்தான்னு சொன்னீங்களே? சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு?”<br />
<br />
“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”<br />
<br />
“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்?”<br />
<br />
“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”<br />
<br />
“ஓக்கே”<br />
<br />
*********************************************<br />
<br />
சொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.<br />
<br />
சிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”<br />
<br />
“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா?”<br />
<br />
“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”<br />
<br />
“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”<br />
<br />
அருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.<br />
<br />
“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”<br />
<br />
“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”<br />
<br />
“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”<br />
<br />
“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்?”<br />
<br />
“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”<br />
<br />
“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”<br />
<br />
“தெரிஞ்சா?”<br />
<br />
“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”<br />
<br />
<br />
“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”<br />
<br />
<br />
<br />
***************************************************<br />
<br />
<br />
<br />
சொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.<br />
<br />
“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”<br />
<br />
“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை அவன் ஏற்கனவே மாத்திட்டான்.”<br />
<br />
”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா?”<br />
<br />
“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”<br />
<br />
“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.<br />
<br />
“ஹலொ”<br />
<br />
...<br />
<br />
“வாட்?”<br />
<br />
...<br />
<br />
“ஓக்கே நான் உடனே வர்றேன்”<br />
<br />
அருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.<br />
<br />
“எங்க இருக்கான் சிவா?”<br />
<br />
“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”<br />
<br />
”ஜட்ஜ் என்ன சொன்னாரு?”<br />
<br />
“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”<br />
<br />
“வாங்க உள்ள போகலாம்”<br />
<br />
இருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.<br />
<br />
அருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”<br />
<br />
(தொடரும்)</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-7557833728001989342014-03-07T00:50:00.001-05:002014-03-07T00:50:29.256-05:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கணேசன் சொல்லச் சொல்ல சொக்கலிங்கத்தின் முகம் கறுத்தது.<br />
<br />
ஒன்றரை மாதமாக கோமாவில் இருக்கிறான். முழித்ததும் மனைவியைக் கூடக் கேட்காமல் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லி கேட்கிறான். இவனை எப்படி நம்பாமல் இருப்பது?<br />
<br />
“அவன் பேர் என்னன்னு நினைவு இருக்கா?”<br />
<br />
“இருக்குதுண்ணே, ரவி”<br />
<br />
“எந்தக் கோச்?”<br />
<br />
“அண்ணே?” புரியாமல் முழித்தான் கணேசன்.<br />
<br />
“ட்ரெயின்ல எந்தப் பொட்டியில வந்தான், எஸ்1 எஸ்2 இப்பிடி”<br />
<br />
“ஓ, அதுவாண்ணே, எஸ்4ண்ணே. சீட் நம்பர் 64. எனக்குப் பக்கத்து சீட் தாண்ணே. அந்த விவரம் சாகுற வரைக்கும் மறக்காதுண்ணே”<br />
<br />
“பரவாயில்லடா, தலையில அடிபட்டு கோமாவுல கிடந்தாலும் இதை எல்லாம் நினைவுல வச்சிருக்க. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா”<br />
<br />
“என்னண்ணே?”<br />
<br />
“நீ காணாமப் போயிட்டன்னதும், பாண்ட் பேப்பரை எல்லாம் எடுத்துக்கிட்டு நீதான் ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சி உன் பொண்டாட்டியை ரொம்பக் கொடுமைப் படுத்திட்டேண்டா. என்னை மன்னிச்சிடுடா”<br />
<br />
“அய்யோ அண்ணே என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. உங்க நிலமையில நான் இருந்தாலும் அப்பிடித்தாண்ணே நினைச்சிருப்பேன். காசு ஒர்ருவா ரெண்டுர்ரூவாயா? ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு? இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா?”<br />
<br />
“தெரியலைடா, ஆனா தேடிக் கண்டுபிடிச்சி இங்கக் கூட்டிட்டு வரச் சொல்றேன். இப்ப நான் அந்த ரவியைத் தேடப் போகோணும். போலீஸ் வருவாங்க. வந்து கேட்டா ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டன்னு சொல்லிடு. நம்ம பேப்பர் பத்தியோ அந்த ரவியைப் பத்தியோ மூச்சு விடவேண்டாம். என்ன?”<br />
<br />
“சரிண்ணே” கணேசன் தொடர்ந்து பேசிய களைப்பில் கண்ணை மூடினான்.<br />
<br />
சொக்கலிங்கம் கண்ணைக் காட்டியதும் வைத்தி செல்ஃபோனில் ஸ்டேஷன் நம்பரை அழைத்தான்.<br />
<br />
************************************************<br />
<br />
சுமோ சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கம் ஃபோனில் யாரிடமோ படபடத்துக் கொண்டிருந்தார். “இந்தா பாரு, நான் இப்ப சென்னைக்கு வந்துட்டே இருக்கேன். நான் வந்து ஆஃபிஸ்ல நுழையிறதுக்குள்ள அந்த ரவியோட அட்ரஸ் என் டேபிள்ல இருக்கணும். யாரைப் பிடிப்பியோ, எவன மெரட்டுவியோ தெரியாது. எனக்கு அட்ரஸ் வேணும். ஒன்னால முடியுமா முடியாதா?”<br />
<br />
“....”<br />
<br />
“சரி. ஒன்னைய நம்புறேன்”<br />
<br />
போனை வைத்துவிட்டு, வைத்தியைப் பார்த்து, “மணிகண்டண்ட்ட சொல்லிட்டேண்டா. அவன் எப்பிடியும் ரயில்வேய்ஸ்ல ரிசர்வேஷன் ஃபார்ம் பாத்து ரவியோட அட்ரஸ் எடுத்துக் குடுத்துருவான். அந்த ரவி மட்டும் கையில கிடைக்கட்டும், அவன் கொட்டைய நசுக்கிடுறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான்? யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம்?”<br />
<br />
“கவலைப் படாதண்ணே, கண்டிப்பா அவனைப் பிடிச்சிரலாம்”<br />
<br />
*****************************************************<br />
<br />
சப்வேயில் வாங்கி வந்திருந்த ஃபுட் லாங் வெஜிட்டேரியன் சப் சாண்ட்விட்ச்சைக் கடித்துக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த அருணின் செல்ஃபோன் ஒலித்தது.<br />
<br />
“ம்ம். சொல்லுங்க சிவா”<br />
<br />
“சார் நீங்க சொன்ன மாதிரி மீனாகிட்ட விசாரிச்சேன். ஒன் அண்ட் எ ஹாஃப் மாசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்காக சிவகுருவை காலேஜ்ல இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. லெட்டர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் அதைப் பிடிக்கணும்னு அன்னைக்கு நைட்டே கிளம்பி ஊருக்குப் போயிருக்கான் சிவா. மீனாவுக்கு என்ன டேட்னு கன்ஃபர்ம்டா தெரியலை. நான் காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல பாத்து கன்ஃபர்ம் செஞ்சிக்கிட்டேன். நமச்சிவாயம் சென்னையில இருந்து திரும்பிப் போன அதே நாள், சதாசிவம் டி.டி.ஈயா போன அதே நாள். ஸோ மூணு பேரும் ஒரே நாள்ல ஒரே ட்ரெயின்ல பிரயாணம் செஞ்சிருக்காங்க சார்.”<br />
<br />
“குட். சோ கோ இன்சிடன்ஸ், வெறும் இன்சிடெண்டா ஆகியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க?”<br />
<br />
“எஸ் சார். ஆனா ஒரே ஒரு பிராப்ளம் என்னண்ணா, நம்ம சதாசிவம் எப்பவும் அன் ரிசர்வ்ட்ல போறவர். திடீர் ட்ராவல்ங்கிறதால சிவகுருவுக்கும் டிக்கெட் கிடைக்காம அவனும் அன்ரிசர்வ்ட்ல போனதா மீனா சொல்றா. பட் சதாசிவம், ரிசர்வ்ட் கோச்க்கு டி.டி.ஈ. அவங்க எப்பிடி மீட் பண்ணியிருப்பாங்கன்னு டவுட்டா இருக்கு”<br />
<br />
“சிம்பிள் சிவா. நீங்க அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்து டி.டி.இ கிட்ட காசு குடுத்து ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிப் போனதே இல்லையா?”<br />
<br />
“ம்ம். அப்போ சதாசிவம் சிவகுருவுக்கும், நமச்சிவாயத்துக்கும் ரிசர்வ்ட் கோச்ல சீட் குடுத்துருக்கலாம்னு சொல்றீங்களா?”<br />
<br />
“எக்ஸாக்ட்லி”<br />
<br />
“பாஸிபிள் சார். ஆனா அதைக் கன்ஃபர்ம் பண்ண இவங்க மூணு பேருமே உயிரோட இல்லையே சார்?”<br />
<br />
“நோ பிராப்ளம் சிவா. அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வாங்கிட்டீங்களா?”<br />
<br />
“இன்னும் இல்லை சார். காலைல முதல் வேலையா செஞ்சிடுறேன்”<br />
<br />
“தென் அந்த டேட்ல ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எதுவும் ரிக்கார்ட் ஆகியிருக்கான்னு விசாரிச்சீங்களா?”<br />
<br />
“ப்ளூ மவுண்ட்டென் ரூட்ல இருக்கிற எல்லா ஸ்டேஷன்ஸ்க்கும் தகவல் குடுத்துருக்கேன் சார். ரயில்வே போலீஸ்க்கும் நோட்டிஃபிக்கேஷன் அனுப்பியிருக்கேன். நாளைக்குத் தெரிஞ்சிரும்”<br />
<br />
“குட். நாளைக்குக் காலைல ஆஃபிஸ்ல மீட் பண்ணுவோம்”<br />
<br />
“ஷ்யூர் சார் குட் நைட்”<br />
<br />
ஃபோனை அணைத்துவிட்டு சாண்ட்விட்ச்சில் கவனத்தைத் திருப்பினான். இதுவரை இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடிக் கொண்டிருந்ததுபோல இருந்த கேஸில் நாளை ஒரு டைரக்ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அருணுக்கு வந்தது.<br />
<br />
*************************************************<br />
மக்கள் முன்னேற்றக் கழக வட்ட அலுவலகம். மேஜை மேல் வைத்த டீ ஆறிப்போயிருந்தது. அடிக்காத செல்ஃபோனை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். “என்னடா இந்த நீலகண்டன் இன்னும் கூப்புட மாட்டேங்கிறான்?”<br />
<br />
வாசலில் நிழலாடியது. “இந்தா நேர்லயே வந்துட்டானே”<br />
<br />
“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான் நீலகண்டன். சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான். லேசாகச் சாயம் போன வெளிர் நீல வண்ண சட்டையும் கறுப்புப் பேண்டும் அணிந்திருந்தான். நெற்றியில் கீற்றாக திருநீர் வைத்திருந்தான். கையில ஒரு பேப்பரைச் சுருட்டி வைத்திருந்தான்.<br />
<br />
“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்யா. நான் கேட்ட விசயம் என்னாச்சி?”<br />
<br />
“இந்தா கையோட கொண்டாந்திருக்கேனே சார். பேரு அட்ரஸ் எல்லாம் இருக்கு. கொஞ்சம் கஷ்டமாயிடுச்சி சார் இந்த விவரம் தேடிக் கண்டுபிடிக்க” தலையச் சொறிந்தான்.<br />
<br />
சொக்கலிங்கம் பேப்பரை வாங்கிக் கொண்டு வைத்தியைப் பார்க்க, வைத்தி நீலகண்டனின் தோளில் கை போட்டு திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். நீலகண்டன் நின்று திரும்பிப் பார்த்தான், “சரி சார், எதுக்கு இதைக் கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”<br />
<br />
“தெரிஞ்சிக்கக் கூடாது” சொக்கலிங்கத்தின் குரலில் கடுமை இருந்தது.<br />
<br />
“இல்ல போலீஸ்ல இருந்து யாரோ வந்து இதே தேதிக்கு எஸ்.4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் கேட்டுட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்”<br />
<br />
சொக்கலிங்கத்தின் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லை. ஆனால் கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது. “அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. நீ வைத்தி குடுக்குற காசை வாங்கிட்டு நடையைக் கட்டு”<br />
<br />
அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த வைத்தியைப் பார்த்து சொக்கலிங்கம் குரலை உயர்த்தினார். “என்னடா நடக்குது இங்க. போலீஸ் எதுக்கு மோப்பம் புடிச்சிட்டு வர்றாய்ங்க? கணேசன் எதுவும் உளறிட்டானா?”<br />
<br />
“அப்பிடியெல்லாம் இருக்காதுண்ணே. போலீஸ் வேற எதுக்காகவாது தேடியிருக்கும். கணேசன் அப்பிடிப்பட்டவன் இல்லை”<br />
<br />
“ம்ம்.. நம்புவோம். எதுக்கும் கமிஷனர் ஆஃபிஸ் பக்கம் ஒரு காதைப் போட்டு வையி”<br />
<br />
“சரிண்ணே”<br />
<br />
பேப்பரை மேஜை மீது போட்டான். ”அந்த ரவிங்கிறவன் அட்ரஸ் இதுல இருக்கு. நம்ம பயக ரெண்டு பேரை அனுப்பி விசாரிக்க சொல்லு. கண்டிப்பா அவன் இங்க இப்ப இருக்க மாட்டான். ஆனா வீட்டுல இருக்கிறவிங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சி அவன் எங்க வேலை பாக்குறான், சொந்த ஊர் எது, முடிஞ்சா அவன் சொந்த ஊர் அட்ரஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வரச் சொல்லு. சாயந்திரத்துக்குள்ள எனக்கு எல்லா விவரமும் வரணும். சரியா?”<br />
<br />
“சரிண்ணே.” பேப்பரை எடுத்துக் கொண்டு அகன்றான்.<br />
<br />
*************************************************<br />
கமிஷனர் அலுவலகம். ரிசர்வேஷன் சார்ட் மேஜை மீது கிடந்தது.<br />
<br />
சிவா ப்ரீஃப் செய்து கொண்டிருந்தார். “எஸ்-4 கோச்ல ரவிங்கிற பேர் வர்ற பேசஞ்சர்ஸ் ரெண்டு பேர் அன்னைக்கு ட்ராவல் பண்ணியிருக்காங்க சார். ரவிக்குமார் 14, ரவிச்சந்திரன் 64. ரெண்டு பேருமே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணியிருக்காங்க. ரவிச்சந்திரன் குடுத்த ஃபோன் நம்பர் நம்ம டிடீஇ ஃபோன்ல இருந்த எஸ்-4 நம்பர். அட்ரஸ்ல விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்.”<br />
<br />
அருண் இடைமறித்தான். “யூஸ் இல்ல சிவா. அவன் கண்டிப்பா அங்க இருக்க மாட்டான். ஆனா அவன் கிரெடிட் கார்டை flag பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அவன் எங்க கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணாலும் நமக்கு உடனே தகவல் வரணும்”<br />
<br />
“குட் ஐடியா சார். இப்பவே பேங்குக்குக் கால் பண்ணிடுறேன்.”<br />
<br />
போன சிவா அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார். “சார் ரவிச்சந்திரன் பேர்ல இருக்கிற பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாத்தையுமே ஃப்ளாக் பண்ணியாச்சு. அவன் எங்க யூஸ் பண்ணாலும் உடனே நமக்குத் தெரிஞ்சிரும்”<br />
<br />
“குட். அவனோட வெஹிக்கிள் ஏதாவது?”<br />
<br />
“அவன் பேர்ல ஒரு பல்சர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அது அவன் வீட்டுல தான் இருக்காம். நீங்க சொன்ன மாதிரி அவன் வீட்டுல இல்லை. அவன் சொந்த ஊர் கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கயும் விசாரிக்க லோக்கல் போலீஸ் அனுப்பியாச்சு”<br />
<br />
“குட் சிவா. எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க”<br />
<br />
“சார் இன்னொரு முக்கியமான விசயம். மக்கள் முன்னேற்றக் கழகத்தோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்தோட ஆளுங்க ரெண்டு பேரு ரவியைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன காரணம்னு தெரியலை”<br />
<br />
“விசாரிங்க. ஒரு வேளை நாம தேடிட்டு இருக்கிற ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸ்க்கு சொக்கலிங்கம் ஓனரா இருந்தாலும் இருப்பாரு”<br />
<br />
“ஓக்கே சார் விசாரிக்க சொல்றேன்.”<br />
<br />
“சிவா, ஆக்ஸிடெண்ட்ஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சீங்களா?”<br />
<br />
“யெஸ் சார். விசாரிச்சேன். வேலூர்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்துல வேலூர் ஸ்டேஷனுக்குக் கால் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன் சார்.”<br />
<br />
காலையில் போன சிவாவை மதியம் முழுக்கக் காணவில்லை. மேஜை மீது கிடந்த மற்ற கேஸ் கோப்புகளில் சிலவற்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனாலும் மனதில் இந்தக் கேஸே ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. காரணமும் காணாமல் போன ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸாக இருக்கலாம். ஒரு வேளை ரவிச்சந்திரன் அந்த டாகுமெண்ட்ஸைப் பணமாக மாற்றியிருந்தானென்றால் இந்நேரம் வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பான். அட்லீஸ்ட் வெளிமாநிலத்துக்காவது. மாற்றவில்லை என்ற பட்சத்தில் அவனைப் பிடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. முதலில் அது என்ன டாகுமெண்ட்ஸ் என்று தெரிய வேண்டும்.<br />
<br />
குழப்பத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டைக் காலி செய்திருந்த வேளையில் சிவா வந்தார். “சார் எ ப்ரேக் த்ரு”.<br />
<br />
“ரவிச்சந்திரன் வேலை பார்க்கிற இடம் ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி. அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி யாருக்கு விவரம் தெரியலைன்னாலும் ரவிக்குத் தெரியாம இருக்காது. அவன் லாஸ்ட் ஃபோர் டேய்ஸா ஆஃபிஸ்க்கு வரலை. அவனோட ஆஃபிஸ் பிசியை நம்ம எவிடென்ஸாக் கொண்டு வர வாரண்ட் வாங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நோண்டினா கண்டிப்பா விவரம் தெரியலாம்”<br />
<br />
“குட் சிவா”<br />
<br />
“தென் சார், அந்த வேலூர் ஆக்ஸிடெண்ட் கேஸ் ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டதா ஃபைல் ஆகியிருக்கு. ஆனா ஒரு விசயம். அந்த விக்டிம் பேரு கணேசன். அவனுக்கும் வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. நேத்துக் காலையில சொக்கலிங்கம் போய் அவனைப் பாத்துட்டு வந்திருக்கார்”<br />
<br />
“சிவா, அந்த கணேசனுக்கும் ரவிக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கு. இல்லைன்னா சொக்கலிங்கம் ரவியை எதுக்குத் தேடணும்? நான் சொக்கலிங்கத்தைப் பார்க்கணுமே. ஏற்பாடு செய்ங்க.”<br />
<br />
“ஓக்கே சார்”<br />
<br />
***************************************************************************************************<br />
<br />
சொக்கலிங்கத்தின் முன்னால் இருந்த சேரில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு சொக்கலிங்கத்தின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார்.<br />
<br />
“சொல்லுங்க சொக்கலிங்கம் சார். நீங்க எதுக்காக ரவிச்சந்திரனைத் தேடுறீங்க?”<br />
<br />
“யார் ரவிச்சந்திரன்?”<br />
<br />
“மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க சொக்கலிங்கம். நான் போலீஸா வரலை. போலீஸும் இல்லை. ஜஸ்ட அ கன்சல்டண்ட். நீங்க சொல்ற எந்த விவரமும் போலிஸ் ரெக்கார்ட்ல போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன் ஃபேக்ட் நீங்களும் ரவி வச்சிருக்கிற அந்த டாகுமெண்ட்ஸைத்தான் தேடுறீங்கன்னு கூட எனக்குத் தெரியும்” சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் கண்களையே உற்றுப் பார்த்தான். அதில் தெரிந்த அதிர்ச்சியை சரியாகக் கண்டுகொண்டான்.<br />
<br />
“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலைங்க அருண். நீங்க ட்யூட்டில இருக்கும்போது நாம ரெண்டு பேரும் கொஞ்சம் உரசியிருக்கோம். உண்மைதான். இப்ப எங்க ஆட்சியில்லைங்கிறதால என்னைப் பழிவாங்க நினைக்கிறீங்க. இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. நீங்க என்னோட லாயரைப் பாருங்க”<br />
<br />
“பாருங்க மிஸ்டர் சொக்கலிங்கம். உங்களை என்னால நேரடியா எதுவும் செய்யமுடியாது. ஆனா உங்க ஆள் கணேசனைக் கஸ்டடியில எடுத்து விசாரிச்சேன்னா, அவன் உண்மையச் சொல்லிடுவான். அவ்வளவு தூரம் போகவேண்டாமேன்னு பார்க்கிறேன். எனக்கு ரவியைப் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க. உங்க டாகுமெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்க நான் ஹெல்ப் பண்றேன்” சொக்கலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. அடுத்த வலையை வீசினான்.<br />
<br />
“போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு அந்த டாகுமெண்ட்ஸ் அவ்வளவு முக்கியமில்லை. ரவி மூணு கொலை கேஸ்ல பிரைம் சஸ்பெக்ட். அதுக்காகத்தான் போலிஸ் அவனைத் தேடுது. மோட்டிவ்க்கான எவிடென்ஸ் தான் அந்த டாகுமெண்ட்ஸ். அதோட மொத்த மதிப்பு 4ல இருந்து 6 கோடி வரைக்கும் இருக்கலாம்ங்கிறது எங்க எஸ்டிமேட். ஆனா எதுவுமே இன்னும் ரெக்கார்ட்ல ஏறலை. நீங்க அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணாம ப்ரைவேட்டா தேடுறதுல இருந்து அது செகண்ட் அக்கவுண்ட்னு புரியுது. டாகுமெண்ட்ஸைக் கைல வாங்கினதும் அதுல ஒரு 5 அல்லது 10 லட்சம் மதிப்புள்ளதை மட்டும் கோர்ட் கணக்குல காட்டி ரவிக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு அதை உங்கக்கிட்டக் குடுத்துரலாம். மீதியை நீங்க செகண்ட் அக்கவுண்டாவே வச்சிக்கலாம். உங்களால மட்டும் ரவியைக் கண்டுபிடிக்க முடியாது. டீல் ஓக்கேன்னா சொல்லுங்க. சேர்ந்து தேடலாம்” மீன் கொக்கியைக் கடித்துவிட்டது என்பதை சொக்கலிங்கத்தின் விரிந்த கண்களின் மூலமாகத் தெரிந்து கொண்டான்.<br />
<br />
“ஓக்கே அருண். நீங்க ஜெண்டில்மேன். சொன்ன வார்த்தையக் காப்பாத்திடுவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா நான் ஜெண்டில்மேன் இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியும்”<br />
<br />
அருண் மையமாகத் தலையை ஆட்டினான்.<br />
<br />
“இப்ப நான் என்ன செய்யணும்?”<br />
<br />
“முதல்ல அது என்ன டாகுமெண்ட்னு தெரியணும். அப்போதான் அது சம்மந்தமான ட்ரான்ஸாக்ஷன் எதாவது நடந்தா உடனே எங்களுக்குத் தகவல் தெரிய வரும். அதை வச்சித் தான் ரவியைப் பிடிக்கணும்”<br />
<br />
சொக்கலிங்கம் மேஜையைத் திறந்து ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து அருணின் முன்னால் போட்டார். அருண் அதை எடுத்துப் பார்த்தான். “ பேரர் பாண்ட். யார் பெயரும் போடாத இந்த பாண்டைப் பணமாக்குவது எளிது. ஆனாலும் பிடித்துவிடலாம்.<br />
<br />
“தேங்க்ஸ் சொக்கலிங்கம். நீங்க உங்க இன்ஃப்ளுயென்ஸ் வச்சி பணம் காணாமப் போன அன்னைக்கே போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணின மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. உங்க கம்ப்ளெயிண்ட்ல இருக்கிற மதிப்புப் போக மீதி உங்கக் கைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. ரவி கிடைச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”<br />
<br />
“அருண் உங்களை நம்பித்தான் சொல்லியிருக்கேன். விசயம் வெளிய வந்தாலோ இல்லை அந்த ரவி தப்பிச்சிட்டாலோ நீங்கதான் பதில் சொல்லணும். அப்பக் கேள்வியை நான் இப்பிடி உக்காந்துட்டுக் கேக்க மாட்டேன். தெரிஞ்சிக்கோங்க”<br />
<br />
“கண்டிப்பா சொக்கலிங்கம். நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்”<br />
<br />
அந்த ஃபோட்டோகாப்பியோடு வெளியே வந்தான் அருண். இதை வைத்துப் பிடித்துவிடலாம். வெளியே ஜீப்பில் சிவா காத்திருந்தான். சொக்கலிங்கத்துக்கும் தனக்கும் நடுவில் நடந்த டீலை சிவாவுக்கு ப்ரீஃப் செய்ய ஆரம்பித்தான்.<br />
<br />
(தொடரும்)<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-10101698878867270112014-01-23T09:12:00.006-05:002014-01-23T09:12:33.947-05:00குறுக்கெழுத்து<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html>
<head>
<title>குறுக்கெழுத்து - 1</title>
<meta name="keywords" content="crossword, crossword puzzle, tamil crossword, tamil crossword puzzle" />
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" /> <!--Generated by PuthirMayam Crossword Builder Mon Jan 13 2014 14:18:05 GMT-0500 (Eastern Standard Time)-->
<script type="text/javascript" src="http://www.puthirmayam.com/js/crossword2.js" charset="utf-8"></script>
<script type="text/javascript" src="http://www.puthirmayam.com/js/tamil.js" charset="utf-8"></script>
<script type="text/javascript" src="http://www.puthirmayam.com/js/transliteration.js" charset="utf-8"></script>
<link rel="stylesheet" href="http://www.puthirmayam.com/css/popup.css" type="text/css" media="all" />
</head>
<body>
<div id="CenterDiv">
<h3>This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir<dot>mayam<at>gmail<dot>com.</h3>
<table>
<tr>
<td>
<table id="tblCrossWord2" border="1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse:collapse" width="465" height="465">
</table>
</td>
<td>
<div id="lblContent1">
<br><b>குறுக்காக:</b><br>
<div id="AClue1">1.கரும்பாலை வனமாகியதின் இடையில் ஒட்டகம் மேய்ப்பதா?</div>
<div id="AClue4">4.திரும்பி நிற்கும் ஆயிலிய நாள். </div>
<div id="AClue6">6.படம் பாதியில் வெட்டி குறத்தியின் தலையில் ஏறினால் பசு. </div>
<div id="AClue7">7.ஒரு இச்சோடு வண்ணமடித்தால் சாப்பிடலாம்.</div>
<div id="AClue8">8.ஆ! தாரம் சேர்ந்துக் கொடுத்தால் தானா தாபரம்? </div>
<div id="AClue9">9.மரத்தை உரித்து தலைகளைக் கட்டினால் ராமன் அணிந்தது. </div>
<div id="AClue12">12. சர்க்கார் காலம் அறிந்து நடுவிலேயே சரி செய்து விட்டால் சாலைகள் பழுதுபடாது இந்தப் பருவத்தில்.</div>
<div id="AClue14">14.பல் துலக்கினால் செய்வதையும் துலக்கலாம்.</div>
<div id="AClue16">16.மாது மெய்யோடு தங்கத்தின் தரம்</div>
<div id="AClue17">17.வடிவாய் வடு ஒன்றிருந்தால் தலைபோன பூச்சி கடித்த தழும்பொன்றை வைத்திருக்கும்.</div>
<br><b>நெடுக்காக:</b><br>
<div id="DClue1">1.நீண்ட பக்கு வைத்தால் வாய் சிவக்கும். </div>
<div id="DClue2">2.தாவரம் தரமணியின் உள்ளே அருள் அளிக்க! </div>
<div id="DClue3">3.நெஞ்சில் தடியால் அடித்தால் குளிர் மாதம். </div>
<div id="DClue4">4.புரிந்து நடுவிழந்து சாலையின் துவக்கத்தில் சேர்ந்தால் நவீனமா?</div>
<div id="DClue5">5.நளபாகம் பிரியமுடன் நடுவில் படைத்தால் கூறு போடு.</div>
<div id="DClue8">8.ஆலங்காடு, தரமான ஊரில் ஒளிந்திருப்பது அகங்காரமா?</div>
<div id="DClue10">10.மராமத்து செய்ய உள்ளே போட்ட ஒப்பந்தத்தை தள்ளுபடி பண்ணு.</div>
<div id="DClue11">11.படிதம் கலைத்துப் போட்டால் சல்லிக் காசு. </div>
<div id="DClue13">13.காப்பாத்து, இடையில் போனால் வாயு.</div>
<div id="DClue15">15.குட்டுத் தலையில் பத்துப் போட்டால் சாப்பிடும் பண்டம்.</div>
</div></td></tr>
<tr colspan=2>
<table> <tr colspan=2><b>Transliteration scheme:</b></tr><tr><td>உயிர்</td><td>a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|</td></tr><tr><td>மெய்</td><td>k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|</td></tr><tr><td>உயிர்மெய் (மாதிரி)</td><td>ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|</td></tr><tr><td>ஆய்தம்</td><td>H : ஃ</td></tr></table> </tr></table></div>
<script type="text/javascript">
cwID = 'C8F7219527';
mAcross = 9;
mDown = 9;
cwMoves = '@@@@@#@@@@#@#@#@#@@@@#@@@@@##@#@###@@@@@#@@@@@###@#@##@@@@@#@@@@#@#@#@#@@@@#@@@@@';
cwCluePos = '1,0,2,0,3,0,4,0,5,0,0,0,0,0,0,0,0,0,6,0,0,0,7,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,8,0,0,0,0,9,10,0,0,0,0,0,0,11,0,0,0,0,12,0,13,0,0,0,14,0,15,0,0,0,0,0,0,0,0,0,16,0,0,0,17,0,0,0,0';
sToEmail = 'maildhinesh@gmail.com';
sCCEmail = 'maildhinesh@gmail.com';
window.onload = function() {CWInit('tblCrossWord2','lblContent1','தினேஷ் குமாரராமன்','useajax');}
</script>
<div id="PMmodalPage"><div class="PMmodalBackground"></div><div class="PMmodalContainer"> <div class="PMmodal" id="PMmodal"> <div class="PMmodalTop"><a href="javascript:hideModal('PMmodalPage');">Close [X]</a></div> <div class="PMResult" id="PMResult"></div> <div class="PMmodalBody" id="PMmodalBody"> <div class="PMrowElem" id="PMError"></div> <div class="PMrowElem"><label>உங்கள் பெயர்*:</label><input type="text" id="PMsname" value="" maxlength="80" /></div> <div class="PMrowElem"><label>உங்கள் மின்னஞ்சல்*:</label><input type="text" id="PMsemail" value="" maxlength="128"/><input id="PMaddcc" type="checkbox" onclick="AddToCC(this);">நகல் அனுப்புக</div> <div class="PMrowElem"><label>பெறுனர் மின்னஞ்சல்*:</label><input type="text" id="PMremail" value="" maxlength="128"/></div> <div class="PMrowElem"><label>நகல் மின்னஞ்சல்:</label><input type="text" id="PMccemail" value="" maxlength="128"/></div> <div class="PMrowElem"><label>தலைப்பு:</label><input type="text" id="PMsubject" value="" maxlength="80"/></div> <div class="PMrowElem"><label>கருத்துக்கள்:</label><textarea rows="8" cols="40" id="PMcomments" value=""></textarea></div> <div id="PMgrid"></div> <div class="PMrowElem"><label> </label><input type="submit" value="Submit Answers" onclick="SubmitEmail();"/></div> </div> </div></div></div></body></html>Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-29413467745278383902014-01-16T00:11:00.002-05:002014-01-16T00:12:38.224-05:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/09/8.html">முந்தைய பாகம்</a><br />
<br />
கமிஷனர் அலுவலகம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருணின் சீட்டின் எதிரில் சிவா உட்கார்ந்திருந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சார் நீங்க சொன்ன மாதிரி டி.டி.இயோட ட்யூட்டி ரோஸ்டர், நமச்சிவாயத்தோட ட்ராவல் டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். சிவகுருவோட பேரண்ட்ஸ் பையனோட அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போயிருக்காங்க. அவங்களைப் பிடிக்க முடியலை. சோ, சிவகுரு ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணி ட்ராவல் பண்ண டேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நமச்சிவாயம் ரொம்ப ரேரா ட்ராவல் பண்றவர். அவர் கொள்முதல் பண்ற சரக்கை லாரியில போட்டுவிட லேட்டாயிருச்சின்னா அவரே ரயில்ல போட்டுக்கிட்டு சென்னை போறவர். கடைசி நிமிஷத்த்துல தான் பிரயாணம் உறுதியாகுங்கிறதால எப்பவுமே அன் ரிசர்வ்ட் தான். அவர் சென்னை வந்துட்டுத் திரும்பிப் போன நாள்ல எஸ்-1, 2, 3, 4 இந்த கோச்சஸ்ல சதாசிவம் டி.டி.ஈயா போயிருக்காரு. பட் அந்த டேட்ல சிவகுரு பிரயாணம் பண்ணலை. அதோட அது வீக் டே வேற. சிவகுரு வீக் எண்ட்ல தான் ட்ராவல் பண்றவன். சோ, இந்த ஆங்கிள் ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை சார்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சிவகுரு பேரண்ட்ஸ் இல்லைன்னா பரவாயில்லை. அவன் கேர்ள் ஃப்ரண்ட் மீனா இருக்காளே? அந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க. அன் யூசுவலா வீக் டேய்ஸ்ல ட்ராவல் பண்ணியிருந்தான்னா கண்டிப்பா நினைவுல இருக்கும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஓக்கே சார் விசாரிக்கிறேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதோட எனக்கு அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வேணும். ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் அந்த டேட்ல இந்த ரூட்ல ஏதாச்சும் ஆக்ஸிடண்ட்ஸ் ஆர் இன்ஸிடெண்ட்ஸ் நம்ம போலீஸ் அல்லது ரயில்வே போலீஸ்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கான்னும் விசாரிங்க. ஜஸ்ட் அ ஹன்ச்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஷ்யூர் சார். ஈவினிங் எல்லா டீட்டெயில்ஸோடவும் உங்களை மீட் பண்றேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
********************************************* </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேலூர் அரசு மருத்துவமனை. மரத்தடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த முத்து தூரத்தில் கொடி கட்டிய சுமோ வந்ததைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் அணைத்தான். சுமோ நிழலாகப் பார்த்து பார்க் செய்த உடன், சுமோவை நோக்கி நகர்ந்து கதவைத் திறந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்ததும் "வணக்கம் தல. ட்ராவல் கஷ்டமா இல்லையே?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அதான் நம்ம ஆட்சியில நாலு ரோடு போட்டு வச்சிருக்கோமே. கார் வெண்ணை மாதிரி வழுக்கிக்கிட்டு வந்திருச்சி"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்குள் வைத்தி வீல் சேரை விரித்து வைத்திருக்க, முத்து இரண்டு கைகளையும் நீட்டி சொக்கலிங்கத்தை வீல் சேரில் இறக்கி வைத்தான். மருத்துவமனையின் மருந்தும் பினாயிலும் கலந்த நெடி மூக்கைத் துளைத்தது. ஹால்வேயில் ஒரு புறம் அவுட் பேஷண்டுக்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எங்கடா இருக்கான் கணேசன்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐ சி யுல தல. ஒன்ர மாசமா கோமால இருக்கான். இன்னும் முழிக்கலை. நேத்துத்தான் கண்டு பிடிச்சேன். ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்தானாம். போலிஸ் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இவன் முழிக்காததால இன்னும் க்ளோஸ் பண்ணாம வச்சிருக்காங்க. லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்துருக்காங்க. சென்னை பதிப்புல விளம்பரம் வரலை. இங்க நம்ம சகா ஒருத்தன் பேப்பர் பாத்துட்டுக் கூப்புட்டான். வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணதும் உங்களுக்கு சொல்லி விட்டுட்டேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எந்த போலீஸ் ஸ்டேஷன்னு விசாரிச்சியா? இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கேட்டேன் தல. நர்ஸ் வார்ட் பாய்க்கு ஒண்ணும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷன்ல தான் விசாரிக்கணும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐசியு வின் ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டு மூக்கில் மேல் பொருத்தப்பட்டிருந்த ட்யூபின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். உயிர் இருக்கிறது என்பதை பக்கதில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஹார்ட் மானிட்டரில் அலையலையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நல்லா அடி பட்டிருக்கும் போல. ரயில்ல தான போயிட்டு இருந்தான். இவனா விழுந்துட்டானா இல்லை வேற எவனும் தள்ளி விட்டுட்டானான்னு தெரியலையே. சரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போகும் வழியிலேயே லோக்கல் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் தேவையான மரியாதை கிடைக்க வழி செய்துவிட்டு போய் இறங்கினார்கள். உள்ளே நுழைந்ததும் ரைட்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து கும்பிடு போட்டார். "எஸ் ஐ உள்ளதான் இருக்காரு சார். போய்ப் பாருங்க". </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எஸ்ஐ எழுந்து கை கொடுத்தார். "அந்தப் பேஷண்ட் பேர் என்ன சொன்னீங்க சார்?" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கணேசன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ம் கணேசன். நீங்க சொல்லித்தான் அந்தாளோட பேரே தெரியும். ஒன்ர மாசத்துக்கு முன்னாடி ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்ததா அங்க இருக்கிற ஸ்லம் ஆட்கள் 108 ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருந்தாங்க. நாங்களும் ஒரு பேருக்கு கேஸ் ஃபைல் பண்ணிட்டு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்து தேடுனோம். அவன் கண் முழிக்கிற வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தோம். நல்ல வேளையா நீங்க ஒரு லின்க் குடுத்திருக்கீங்க. அவனைப் பத்திச் சொல்லுங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அவன் என் கிட்ட வேலை பாக்குறான். ஒரு விசயமா அவனை கோயமுத்தூருக்கு அனுப்பி வைச்சேன். அவன் அங்கயும் போய்ச் சேரலை. இத்தனை நாளா எங்க எங்கயோ தேடுனோம். இப்பத்தான் இங்க இருக்கான்னு விசயம் தெரிஞ்சி வந்தோம்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எந்த ட்ரெயின்ல வந்தாருன்னு தெரியுமா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ப்ளூ மவுண்டன். சார் அவன் விழுந்து கிடந்த எடத்துல எதுவும் பெட்டி பைன்னு கிடைச்சதா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எதுவும் கிடைக்கலை. அதான் இவர் ட்ரெயின்ல வந்திருப்பாருன்னு நாங்க கெஸ் பண்ணவே இல்லை"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேசிக் கொண்டிருந்த போதே ரைட்டர் உள்ளே வந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்திருக்கு. அந்த பேஷண்ட் கண் முழிச்சிட்டானாம். விசாரிக்க வரணும்னா வரலாம்னு சொன்னாங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஓ கிரேட்." மேஜை மீதிருந்த தொப்பியையும் லட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொக்கலிங்கம் இடை மறித்தார். "எஸ். ஐ சார் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல பாத்து விசாரிச்சிட்டு வர்றோம். அதுக்குப் பிறகு நீங்க வர்றீங்களா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ம்ம்… ஓக்கே சார். உங்களுக்காக இது கூட செய்யலைன்னா எப்பிடி? நீங்க பேசிட்டு எனக்குக் கூப்புடுங்க அதுக்குப் பிறகு வர்றேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமோ மீண்டும் ஜி.எச்க்குப் போனது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐ.சி.யுவுக்கு வெளியே நர்ஸிடம் விசாரித்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஆமாங்க கண்ணு முழிச்சிட்டாரு. முழிச்சதும் வட்டம், சொக்கலிங்கம்னு கேட்டாரு. உங்கள்ல யாரு சொக்கலிங்கம் அவரு மட்டும் உள்ள போய்ப் பாருங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொக்கலிங்கத்திற்கு மனதைப் பிசைந்தது. 'இவனைப் போய் தப்பா நினைச்சிட்டோமே' என்ற எண்ணம் தலை தூக்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வைத்தி வீல் சேரை உருட்டிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வெளியே போனான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணேசனின் காதருகே குனிந்து, "கணேசா.. கணேசா.." என்று அழைத்தார் சொக்கலிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குரல் கேட்டதும் கண் திறந்த கணேசன், ஒரு முறை நன்றாக சொக்கலிங்கத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணே.. வந்துட்டீங்களா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"என்னடா ஆச்சி? ஏன் இப்பிடிக் கிடக்க?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அண்ணே நீங்க சொன்னாமேரி ரயில்ல ஏறி வந்திட்டு இருந்தேன், அப்ப…"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்ஃபார்மில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. கையில் ஹெல்மெட், தோளில் தொங்கிய பையுடன் ஓடி வந்தான் சிவகுரு. இடது கையில் ஒரு அன்ரிசர்வ்ட் டிக்கெட். எஸ்-1 அருகில் வரும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த டி.டி.இ.ஐயைப் பார்ததும் நின்றான். ஒரு சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக அவரை நெருங்கினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சார், அவைலபிளிட்டி ஏதாச்சும் இருக்குமா சார்? லாஸ்ட் மினிட் ப்ளன் பண்ணதால அன் ரிசர்வ்ட் தான் எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையில் வைத்திருந்த சார்ட்டில் பார்வையைப் பதித்திருந்த சதாசிவம் குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். இளைஞன். கழுத்தில் திக்கான செயின், கையில் விலையுயர்ந்த வாட்ச், ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிந்த செல்ஃபோன் இதையெல்லாம் பார்க்கும் போது இவனுக்கு ஏசிக்குக் குறைந்து எதிலும் பயணம் செய்து பழக்கமே இருந்திருக்காது என்று தோன்றியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சார்ட்டை மீண்டும் ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தவர், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கேன்சலேஷன் எதுவும் இல்லை. நோ ஷோ இருந்தாக்கூட ரெண்டு ஆர்.ஏ.சி இருக்கு. அவங்களுக்குத்தான் பெர்த் தரவேண்டியிருக்கும். ஒண்ணும் பண்ண முடியாதுப்பா"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சார் சார் அப்பிடிச் சொல்லாதீங்க சார். அன் ரிசர்வ்ட்ல போனதே இல்லை. பஸ்ல போறது ஒத்துக்காது. அதான் இங்கயே வந்துட்டேன். கொஞ்சம் பாருங்க சார்" இப்போது சிவகுருவின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் முளைத்திருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐநூறு ரூபாயைப் பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். கையை நீட்டி நோட்டைப் பிடுங்கிக் கொண்டு, "சரி எஸ்3, 51ல உக்காருங்க. அரக்கோணம் வர்றதுக்குள்ள மாத்தி விடுறேன்" கோட்டுக்குள் பணத்தைத் திணித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவகுரு திரும்பி நடக்கவும் இருட்டில் நின்று கொண்டிருந்த நமச்சிவாயம் சதாசிவத்தை நெருங்கினார். தலையைச் சொறிந்துகொண்டே "சார் அப்புடியே நமக்கும் கொஞ்சம் பாருங் சார்" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஐநூறு ஆவும், பரவாயில்லயா؟"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சார் அவ்ளோ இல்லீங்க். பாத்து சொல்லுங்க்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"எவ்வளவு வச்சிருக்க؟'</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"முந்நூறு இருக்குதுங்க்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"முந்நூறெல்லாம் பத்தாது. கெளம்பு கெளம்பு"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காலைல எறங்கின பிற்பாடு பஸ் டிக்கெட்டுக்கு ஒரு அம்பது இருக்குதுங்க். அத வேண்னாலும் வாங்கிக்ங். கக்கூச வாசம் புடிச்சிட்டே போய் வெறுத்துப்போச்சிங்க். ஒரு தரமாட்டு படுத்துட்டே போகோணொம்னு கொள்ள ஆசைங்க். பாத்து செய்யுங்க்" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் சொல்லவும், சதாசிவம் மனமிறங்கினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரி சரி. காசை எடு". வாங்கிப்பையில் வைத்துக்கொண்டு, "எஸ் 3ல 52ல உக்காரு. வந்து பெர்த் குடுக்குறேன்". </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொன்னது போலவே அரக்கோணம் வருவதற்குள் இருவருக்கும் எஸ்3யிலேயே பெர்த் ஒதுக்கிக் கொடுத்தார் சதாசிவம். சிறிது நேரம் மீனாவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் உரையாடிவிட்டு பாத்ரூம் போவதற்காக எழுந்தான் சிவகுரு. பாத்ரூம் போகும் வழியில் டி.டி.ஈக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சத்தம் கேட்கவே எட்டிப்பார்த்தான். அங்கே சதாசிவம், நமச்சிவாயம் இன்னும் இருவர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாத்ரூம் போய்விட்டு தானும் உள்ளே நுழைந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனைப் பார்த்ததும் சதாசிவம் புன்னகைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமச்சிவாயம், "வாங்க தம்பி. சீட்டு விளையாடுவீங்களா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம் என்பதாகத் தலையசைக்கவும், "அப்ப உக்காருங்க ஒரு கை குறையுது" என்று சதாசிவம் சொன்னார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்ற இருவரில் ஒருவன் வேட்டி சட்டையில் இருந்தான். அதிகமாகப் படித்திருக்க மாட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. இன்னொருவன் ஜீன்ஸ் பேண்ட் ஏரோபோஸ்ட்ல் சட்டை போட்டு மாடர்னாக இருந்தான். அவன் அருகில் சிவகுரு அமர்ந்ததும் கையை நீட்டி "ரவி" என்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சிவா. __ காலேஜ்ல பிஇ படிக்கிறேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நான் ____ல வேலை பார்க்கிறேன்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்றவர்கள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அடிச்சாண்டா கணேசன் டிக்கு" என்று ஒரு சீட்டைக் கவிழ்த்துப் போட்டு மீதி சீட்டை மற்றவர்கள் முன்னால் ஷோ வைத்து விட்டு வலது கை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை நீவி விட்டுக்கொண்டான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவா பொதுவாக, "240ஆ 320ஆ" கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ரெண்டும் இல்ல தம்பி. ஆட்டத்துக்கு 10 ரூவா. ஜெயிக்கிறவன் முழுக்க எடுத்துக்கலாம். என்ன சரியா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு விநாடி யோசித்துவிட்டு, "ம்ம் சரி" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமச்சிவாயம் சீட்டுக்களைப் பொறுக்கி கலைத்து ஆளுக்கொரு சீட்டாக ஒரே சீரான வேகத்தில் போட்டார். சிவாவும் எடுத்து விளையாட ஆரம்பித்தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவா, ரவி, சதாசிவம், நமச்சிவாயம், மாறி மாறி ஜெயிக்க சதாசிவமும் கணேசனும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே வந்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையில் வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்து போகவும் பக்கத்தில் வைத்திருந்த நகைக்கடைப் பையைத் திறந்து பணம் தேடினான் கணேசன். உள்ளே இருந்த சில பேப்பர்களை வெளியே எடுத்து வைத்தான். </div>
<div style="text-align: justify;">
அந்தப் பேப்பர் ரவியின் கவனத்தை இழுக்கவே, ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தான். அவன் உதடுகள் அன்னிச்சையாக வாவ் என்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கணேசன் இது உங்களோடதா?” கணேசனைப் பார்த்துக் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்லண்ணே, இது எங்க முதலாளியோடது. இதை எடுத்துக் கொண்டுபோய் கோயமுத்தூர்ல ஒரு எடத்துல குடுக்கச் சொல்லி அனுப்பி விட்டாரு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இது என்னன்னு தெரியாமலே கொண்டு போறீங்க. அப்பிடித்தான?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணேசன் பதில் சொல்லாமல் ரவியின் முகத்தையே பார்த்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா கணேசன்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எவ்வளவா இருந்தா என்னண்ணே. முதலாளி கொண்டு போய் குடுக்கச் சொன்னாரு. கொண்டு போறேன். அவ்வளவுதான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையில் இருந்த காகிதங்கள் அத்தனையையும் எண்ணினான். “பேக்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இல்லை என்பதாகத் தலையாட்டினான் கணேசன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மொத்தம் ஆறுகோடி. கமிஷன் போக எப்பிடியும் 5 3/4 கோடியாவது வரும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்தப் பேப்பருக்கு அவ்ளோ மதிப்பா?” நமச்சிவாயம் வாய் திறந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமாங்க. இதுக்குப் பேரு பேரர் பாண்ட்ஸ்னு (Bearer Bonds) சொல்லுவாங்க. இதுல ஒருத்தர் பேரும் இருக்காது. யாரு கையில இது இருக்கோ அவங்க இதைப் பணமாக்கிக்கலாம். கேள்வி கேக்காம காசு வந்துரும். வெளி நாட்டுல இது ரொம்ப ஃபேமஸ். இங்க இப்பத்தான் நான் பார்க்கிறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணேசன் சட்டென்று காகிதங்களைப் பிடுங்கி பைக்குள் வைத்தான். “எத்தன கோடியா வேணும்னா இருக்கட்டும். உங்களுக்கென்ன. சீட்டாடுனோமா போனமான்னு இருங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பையைப் பத்திரமாக தொடைக்கடியில் சொருகி வைத்துக் கொண்ட கணேசன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு பாத்ரூம் போவதற்காக எழுந்த கணேசன் வாசல் வரை போய்விட்டுத் திரும்பி வந்து அந்தப் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணேசன் தலை மறைந்ததும், சீட்டுக் கடை முன்னால் போட்ட நமச்சிவாயம், ரவியைப் பார்த்து, “ஏந்தம்பி நெசமாலுமே அந்தக் காகிதத்துக்கு அம்புட்டு மதிப்பா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமாங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“யார் கொண்டு போய் குடுத்தாலும் கேள்வி கேக்காம பணத்தைக் குடுத்துருவாளா?” சதாசிவம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா சார். உண்மைதான்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீட்டுக்கட்டை எடுக்க இருந்தவன் ஒரு விநாடி யோசித்தான். “டி.டி.இ சார். இப்பப் போனானே கணேசன், அவன் ரிசர்வ்ட் டிக்கெட்டா அன் ரிசர்வ்டா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அன் ரிசர்வ்ட் தான். இந்தா இவா ரெண்டு பேருக்கு போட்ட மாதிரிதான் அவனுக்கும் சீட் போட்டேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“குட். எனக்கு ஒரு யோசனை. இங்க இருக்கிற நாலு பேரும் அதுக்கு சம்மதிச்சாதான் செய்யமுடியும். இல்லைன்னா முடியாது. சம்மதம்னா சொல்லுங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன யோசனைன்னே சொல்லாம சம்மதமான்னு கேட்டா எப்பிடி?” சிவகுரு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அந்த பேகை நாம எடுத்துக்கிட்டா 6 கோடி ரூபா நாலு பங்கு. ஆளுக்கு 1 1/2 கோடி. சம்மதமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “நாம எடுத்திக்கிறதுன்னா, அவன் சும்மா விட்ருவானா? ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவனை கஷ்டப்பட்டு அமுக்கி ரயில்ல இருந்து தூக்கிப் போட்டுட்டா யாருக்குத் தெரியும்? அவன் அன்ரிசர்வ்ட்ல வந்ததால எந்த ரிகார்ட்லயும் இருக்காது. அவன் ட்ரெயின்ல வந்தவனா இல்லை வேற எங்கருந்தாவது கொன்னு தூக்கிப் போட்டாங்களான்னு கூட போலீஸால கண்டு பிடிக்க முடியாது”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம்ம்.. கொஞ்சம் சொதப்புனாலும் நாம தொலைஞ்சோம்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கவலைப் படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாட்சைப் பார்த்த சதாசிவம், “அட்லீஸ்ட் அரைமணி நேரம் இருக்கு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே” சொல்லிவிட்டு எழுந்தான் ரவி. ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான். “சிவா நீயும் என் கூட வா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருவரும் பாத்ரூமை நோக்கி நடந்தனர். ரயில் கதவைத் திறந்தான் ரவி. காற்று பலமாக முகத்தில் அறைந்தது. வெளியில் கும்மிருட்டு. “இங்க நின்னுக்கோ” என்று வாஷ்பேசினுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இடததைக் காட்டினான். கையில் போர்வையைக் கொடுத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாத்ரூமில் இருந்து பெர்த்துக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றுகொண்டான் ரவி. பாத்ரூமில் தண்ணீர் பைப்பைத் திறக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் சத்தம் நின்றதும் சிவாவிடம் சைகை காட்டினான். சிவா போர்வையை விரித்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து கொண்டு கைகளை வேட்டியில் துடைத்தபடி வந்தான் கணேசன். பெர்த்தை நோக்கி நடக்கத் திரும்பியவன் எதிரே நின்ற ரவியைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்னண்ணே இங்க நிக்கிறீங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எல்லாம் உங்களுக்காகத்தான் கணேசன்” பேசிக் கொண்டே முஷ்டியை மடக்கி கணேசனின் வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். எதிர்பாராமல் வந்து விழுந்த குத்தினால் லேசாக நிலை குலைந்த கணேசன் கக்கத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பை நெகிழ்தது. இடதுகையால் அந்தப் பையைப் பிடித்துக் கொண்டு முன்னால் லேசாக சாய்ந்திருந்த கணேசனின் தாடையில் வலதுகையால் இன்னொரு குத்தை இறக்கினான். தன்னிச்சையாக அவன் கையைப் பிடிக்க இரண்டுகைகளையும் நீட்டியவாறே பின்னால் சாய்ந்தான் கணேசன். பை இலகுவாக ரவியின் கைக்கு மாறியது. பின்னால் சாய்ந்த கணேசனின் முகத்தின் மீது விரித்துப் பிடித்த போர்வையால் மூடி இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சிவா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முகத்தை மூடினாலும் பையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் காற்றில் வீசியவாறு வெறிகொண்ட மாதிரி திமிர ஆரம்பித்தான் கணேசன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவா ஓரமா ஒதுங்கிக்கோ, போர்வையை இறுக்கமா பிடிச்சிக்கோ. விட்ராத” சொல்லிவிட்டு வலது காலை ஓங்கி கணேசனின் நெஞ்சில் உதைத்தான் ரவி. உதையின் வேகம் தாங்காமல் தள்ளாடி இரண்டடி பின்னால் போன கணேசன் கண் தெரியாமல் வாசல் பக்கம் திரும்பினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“போர்வையை விட்றாத சிவா” குரலை உயர்த்தி கத்தி மறுபடியும் காலை உயர்த்தி கணேசனின் முதுகில் உதைத்தான். வாசல் வழியாக வெளியே விழுந்த கணேசன் வெளியே இருந்த போஸ்ட் மரத்தில் மோதி கீழே விழுந்தான். கணேசனைச் சுற்றியிருந்த போர்வை உருவிக் கொண்டு சிவாவின் கைக்கே வந்தது. கீழே விழுந்தவன் இழுத்த விசையில் சிவாவும் விழப் போக ரவி தாவி சிவாவின் கைகளைப் பிடித்து இழுத்தான். கதவை மூடிவிட்டு இருவரும் டி.டிஆரின் அறைக்குத் திரும்பினார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவியின் கையில் இருந்த பையைப் பார்த்ததும் சதாசிவம் வேகமா எழுந்தார். கதவைச் சாத்திவிட்டு, “கணேசன் எங்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பான். நாலு பேரும் செத்தாக்கூட யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்த பேப்பரை என்ன செய்யறது?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆறு கோடி ரூவா. ஒரே நேரத்துல வித்தோம்னா கவர்ன்மெண்டு மோப்பம் பிடிச்சிருவாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலர் இருக்காங்க. ஹவாலால எல்லாம் விளையாடுறவங்க. இந்த பேப்பர் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். காசாக்கினதும் உங்க பங்கை உங்களைத் தேடி வந்து தர்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”நோ நோ. நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னா? இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்னை நம்பலையா நீ?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா. நம்பலை”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரவியின் முகம் இறுகியது. ”ஓக்கே. உன் ஐடியாவையே ஃபாலோ பண்ணுவம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்கு கூறாகப் பிரித்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை எடுத்துக் கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எல்லாரும் எல்லார் ஃபோன் நம்பரையும் வாங்கிப்போம். பாண்ட்ஸ் விக்க ஆள் கிடைச்சதும் காண்டாக்ட் பண்ணலாம்” சிவா சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வேண்டாம். ஒருத்தர் மாட்டினாலும் மீதி மூணு பேரும் மாட்டிக்குவோம். அதனால சிவா நம்பர் என்கிட்ட, நமச்சிவாயம் நம்பர் சிவாக்கிட்ட, சதாசிவம் சார் நம்பர் நமச்சிவாயம்கிட்ட, என் நம்பர் சதாசிவம் சார்கிட்ட. வேற யாரும் மத்தவங்களோட நம்பரை உங்க ஃபோன்ல ஸ்டோர் செய்யாதீங்க. இவ்வளவு ஏன் டயல்கூட செய்யாதீங்க. ஒருத்தர் போலீஸ்ல மாட்டினா அவங்களோட போயிடணும் ஓக்கே?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நல்ல ஐடியாதான். ஓக்கே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அனைவரும் ஃபோன் நம்பர்களை ஷேர் செய்து கொண்டார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-61679381896396768832013-09-17T10:05:00.001-04:002014-01-16T00:13:09.311-05:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 8<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/08/7.html">முந்தைய பாகம்</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாநிலத்தின் முந்நாள் ஆளுங்கட்சி இந்நாள் எதிர்க்கட்சி மக்கள் முன்னேற்ற கழகத்தின் வட்ட அலுவலகம். வாசலின் ஐந்தாறு பேர் கரை வேட்டியுடன் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். காம்பவுண்டுக்குள் நின்றிருந்த வெள்ளை நிற சுமோவை கைலி கட்டியிருந்த ட்ரைவர் ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் கட்சி அலுவலகத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் அணிந்து கழுத்தில் நீல நிற டை கட்டியிருந்த அந்த இளைஞன் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். அந்த ஹாலின் இரண்டு பக்கமும் போட்டிருந்த மர பெஞ்சில் நானகைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இந்த இளைஞனை வித்தியாசமான பிராணீயைப் பார்ப்பது போல பார்த்தார்கள். ஓரமாக ஒரு மூலையில் ஒரு டேபிள் போட்டு அதற்குப் பின்னால் ஒல்லியாக, 50 வயதை ஒத்த ஒருவர் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிறிய பச்சைச் சட்டை அணிந்து தோளில் கொடிக்கரை போட்ட துண்டைப் போட்டிருந்தார். முகத்தில் ஒரு வார தாடி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன தம்பி? யாரைப் பாக்கணும்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சொக்கலிங்கம் சாரைப் பாக்கணும்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வட்டமா? அவரை எதுக்குப் பாக்கணும்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி பாக்கச் சொன்னாரு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பழனிச்சாமி அண்ணனா? சரி இங்க ஒரு நிமிஷம் உக்காரு. வட்டத்துக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதவை இரண்டு முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். வட்டம் என்றழைக்கப்பட்ட சொக்கலிங்கம் மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார். கரிய நிறம். முன்னந்தலையில் தொடங்கியிருந்த வழுக்கை. லேசாக முறுக்கி விடப்பட்ட மீசை. மேஜைக்கு எதிரில் இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தெவையில்லாமல் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்து நெய்யில் வறுத்த முந்திரியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் உள்ளே வந்தவரைப் பார்த்ததும்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன தலைவரே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வட்டம், பழனிச்சாமி அண்ணே அனுப்பி வச்சதா சொல்லிக்கிட்டு ஒரு பய வந்திருக்கான். வரச்சொல்லட்டுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வரச்சொல்லுங்க, வரச்சொல்லுங்க. அண்ணன் ஃபோன் பண்ணி சொன்னாரு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலைவர் என்றழைக்கப்பட்டவர் வெளியே போனதும் இளைஞன் உள்ளே வந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சொல்லு தம்பி. என்ன பிரச்சனை?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வணக்கம் சார். நான் எக்ஸ் மினிஸ்டர் பழனிச்சாமி சாரோட பால் பண்ணைல மார்க்கெடிங் மேனேஜரா வேலை பார்க்குறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சொன்னாரு தம்பி. அமைச்சரு கூப்புட்டு சொன்னாரு. பிரச்சனை பண்றவன் யாரு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“விஜயபவன் ஹோட்டல்ல பால் வாங்க ஆர்டர் பிடிக்கப் போயிருந்தேன் சார். அவங்க ஏற்கனவே அமுதம் பால் வாங்கறாங்களாம். நம்மக்கிட்ட வாங்க மாட்டேங்கிறாங்க. சார் உங்களைப் பாக்கச் சொன்னாரு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அப்புடியா.. எந்த ப்ராஞ்ச்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மவுண்ட்ரோடு ப்ராஞ்ச் சார்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் இருந்த ஆட்களைப் பார்த்து, “நம்ம சேகரு கார்ப்பரேஷன்ல தான இருக்கான்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எந்த சேகரு? சந்திரசேகரா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவந்தான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா. அங்க தான் இருக்கான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவனுக்கு ஃபோனைப் போடு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேஜை மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஃபோன் நம்பரை அடித்தான் ஒருவன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அல்லோ, சந்திரசேகரா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா, நீங்க யாரு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நம்ம வட்டம் உங்கிட்ட பேசணும்னு சொன்னாரு, ஒரு நிமிசம் இருங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போனை வாங்கிய சொக்கலிங்கம், ”என்ன சேகரு, எப்பிடியிருக்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நல்லா இருக்கேன் தலைவரே. என்ன மேட்டர் சொல்லுங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மவுண்ட்ரோடு விஜயா பவன் இருக்குதுல்ல”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவன் கொஞ்சம் மொரண்டு பிடிக்கிறான். நீ என்ன பண்ணு” என்று ஆரம்பித்து விவரித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஃபோனை அணைத்துவிட்டு, “தம்பி ஒரு ரெண்டு மணி நேரம் நம்ம ஆஃபிஸ்ல இருங்க. அதுக்குள்ள மேட்டரை முடிச்சிரலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த இளைஞன் சிறிது நேரம் உள் ஹாலில் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். வெளியே போய் டீகுடித்தான். அங்கே நடக்கும் பஞ்சாயத்துகளை வேடிக்கப் பார்த்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொல்லி வைத்தது போல இரண்டு மணி நேரத்தில் வாசலில் ஒரு அம்பாசிடர் வந்து நின்றது. விஜயபவன் மேனேஜர் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வட்டம் இருக்காரா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இளைஞனைக் கவனிக்காமல் சேர் போட்டு உட்கார்ந்திருந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நீங்க யாரு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மவுண்ட் ரோடு விஜயபவன் மேனேஜர்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வட்டம் கொஞ்சம் பிஸியா இருக்கார். இன்னைக்குப் பாக்க முடியாது. நாளைக்குக் காலைல 9 மணிக்கு மேல வாங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தலைவரே அப்பிடிச் சொல்லாதீங்க. ரொம்ப அர்ஜெண்ட்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரி உள்ள போங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்ளே நுழைந்தவரை கண்டுக்காதது போல அல்லக்கைகளுடன் சுவாரசியமாக நடிகைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அண்ணே, அண்ணே..”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “வாய்யா, என்ன இவ்வளவு தூரம்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அண்ணே. ஹோட்டல்ல இருந்து போற ட்ரெயினேஜ் பைப்பை அடைச்சிட்டாங்கண்ணே.. கார்ப்பரேஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டா, உங்களப் பாத்துட்டு வரச் சொன்னாங்க. அதான்...”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”வைத்தி, போய் அந்தத் தம்பிய வரச் சொல்லு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வைத்தி வெளியே போய் இளைஞன் உள்ளே வந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நம்ம ஓட்டலுக்கு இனிமே இந்தத் தம்பிக்கிட்டயே பால் வாங்கிக்கோங்க. சரியா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேனேஜர் தயக்கம் அப்பிய முகத்தோடு அந்த இளைஞனை ஒரு முறை பார்த்துவிட்டு, “சரிங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தம்பி, சார் கூட ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் எடுத்துக்கோ. அமைச்சரைக் கேட்டதா சொல்லு. சரியா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரிங்கண்ணே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”அண்ணே, அந்த ட்ரெயினேஜ்...”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அதெல்லாம் நீங்க ஹோட்டலுக்குப் போறதுக்குள்ள சரியாயிடும்” வைத்தியை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்ததும் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிது நேரம் கழித்து அவன் உள்ளே வந்தான். ஒல்லியான உருவம். பீடியும் கஞ்சாவும் இழுத்து இழுத்து ஒடுங்கிய கன்னங்கள். கண்கள் இரண்டும் உள்ளே போயிருந்தன. எண்ணை காணாமல் வறண்ட தலை. கோடு போட்ட பனியனும் உடலை ஒட்டிய வெளுத்த ஜீன்ஸும் அணிந்திருந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் சொக்கலிங்கம் மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். இருவரும் வெளியெறினர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் பல நாள் தாடியைச் சொறிந்தவாறு இருவரும் வெளியேறக் காத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்னடா? என்ன விசயம்? அவ வாயத் தொறந்தாளா இல்லையா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்லண்ணா, என்ன செஞ்சாலும் தெரியாது தெரியாதுன்னு தான் சொல்றா.. அவ புருசனைத் தேடிப் போன முத்துகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. இப்ப இன்னா செய்யலாம்னு நீங்கதான் சொல்லணும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”நா வந்து பேசிப் பாத்தா எதும் நடக்குமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஒரு வாட்டி செஞ்சி பாக்கலாம்ணா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரி வெளிய இருக்கிற வைத்திய வரச் சொல்லு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாதிக் கதவைத் திறந்து வைத்தியை வரச் சொல்ல, வைத்தி உள்ளே வந்தான். அறையின் மூலையில் மடக்கி வைத்திருந்த சக்கர நாற்காலியைப் பிரித்தான். மேஜைக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு சொக்கலிங்கம் உட்கார்ந்திருந்த சேரைப் பிடித்து இழுத்து மேஜைக்கும் சேருக்கும் இடைவெளியை அதிகப் படுத்தினான். இரண்டுகைகளால் சொக்கலிங்கத்தை அலேக்காகத் தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தான். இடுப்புக் கீழே சொக்கலிங்கத்தின் கால்கள் இரண்டும் சூம்பித் தொங்கின. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வர சுமோ சரியாக வாசலில் நின்றது. சொக்கலிங்கத்தைத் தூக்கி சுமோவில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியை மடக்கி பின்னால் ஏற்றினான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் சொக்கலிங்கம் உட்கார்ந்துகொள்ள வைத்தியும் புதிதாய் வந்தவனும் பின்னால் ஏறிக் கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
***********************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேச்சிலர்ஸ் பேரடைஸ் என்றழைக்கப்படும், மேன்ஷன்களால் நிரம்பி வழியும் திருவல்லிக்கேணியில், ஒரு சுமோ நுழைந்தால் சைக்கிள் கூட எதிரே வர முடியாத ஒரு சந்துக்குள் சொக்கலிங்கத்தின் சுமோ நுழைந்தது. முன்னொரு காலத்தில் பேச்சிலர்கள் சிலர் தங்கியிருந்திர்ப்பார்கள் போல. இப்போது ஒண்டுக் குடித்தனங்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். பல இடங்களில் பாதிப் படிக்கட்டுகளாக இருந்த மாடிப் படியில் ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போல வைத்தி சொக்கலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு ஏறி வந்தான். முன்னால் ஜீன்ஸ் பேண்ட் நடந்தான். ஒரு கையை வைத்தியைச் சுற்றி வளைத்துப் பிடித்து இன்னொரு கையால் கோர்த்துக் கொண்டு பேலன்ஸ் செய்து வந்தான் சொக்கலிங்கம். மூன்றாவது மாடியான மொட்டை மாடிக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து ஜீன்ஸ் பேண்ட் ஒரு கம்பியால் வளைத்துப் பூட்டினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொட்டை மாடி மழையாலும் பலர் நடையாலும் கருப்படைந்து போயிருந்தது. மூலையில் ஒரு சிறிய அறை. இரண்டு பேர் தங்கலாம். சொக்கலிங்கம் தன்னை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தவழ்ந்தே அந்த அறையை நோக்கி நகர்ந்தார். மற்ற இருவரும் அவருக்குப் பின்னால் மெதுவாக நடந்தார்கள். கதவுக்கு அருகே போய் ஒரு கையால் கதவைத் தள்ளித் திறந்து விட்டு உள்ளே நுழைந்தார். அறைக்குள் ஒரு பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு தரையில் உட்கார்ந்திருந்தாள். சித்ரவதை செய்யப்பட்டிருப்பதற்கான காயங்கள் முகம் மற்றும் கைகளில் தெரிந்தது. உதடுகள் உலர்ந்து ஓரிரு வெடிப்புகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் சொருகி இருந்தன. எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ தெரியவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தப் பெண்ணின் அருகில் தவழ்ந்து போன சொக்கலிங்கம் அவள் அருகே அமர்ந்து அவள் முகவாயைத் தூக்கி முகத்தின் அருகில் போய் உற்றுப் பார்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்னடா சோறு போடவே இல்லையா நீங்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்லைங்க்ணா. தேவிடியா முண்ட என்ன கேட்டாலும் எனக்குத் தெரியாது தெரியாதுன்ட்டே சொல்றாண்ணா. அதான் சோறு போடாம பட்டினி போட்டாலாச்சும் வாயத்தொறக்குறாளான்னு பாப்போம்னு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“டேய் சோறு திங்காம செத்துப் போயிட்டான்னா? போய் முக்குல பாய் கடையில ஒரு பிரியாணி வாங்கிட்டு வா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் பதில் பேசாமல் வெளியேறிப் போனான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வைத்தி, தண்ணி ஒரு கிளாஸ் எடுத்துக் குடு” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறையின் மூலையில் ஒரு ப்ளாஸ்டிக் குடத்தின் மூது ஒரு டம்ப்ளர் சாய்வாக உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வைக்கப் பட்டிருந்தது. அந்த டம்ப்ளரில் நீரை நிரப்பிக் கொண்டு வந்து சொக்கலிங்கத்திடம் நீட்டினான் வைத்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்ணீரை வாங்கி கையில் ஊற்றி அவள் முகத்தில் விசிறியடித்தார் சொக்கலிங்கம். தண்ணீரின் குளுமை பட்டதும் சற்றே கண் திறந்து பார்த்தாள். “இந்தா குடி” என்று டம்ப்ளரை வாய்க்கு முன் நீட்டினார். வேகவேகமாக குடித்தாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உன் பேரு என்ன?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பா.. பார்வதி” கழுத்தை இறுக்கிப் பிடித்த பின் பேசினால் கேட்பது போல குரல் நசுங்கிக் கேட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கணேசனுக்கு நீ ஒருத்திதான் பொண்டாட்டியா? இல்ல வேற யாரும் கூத்தியா வச்சிருக்கானா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அதெல்லாம் இல்லீங்க. நான் ஒருத்திதான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அவப் எங்க இருக்கான்னு தெரியுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சத்தியமா தெரியாதுங்கயா.. தெரிஞ்சா சொல்லிரமாட்டேனா? உங்க கையில அடி வாங்கணுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதவைத் திறந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் உள்ளே நுழைந்தான். கையில் ஒரு பொட்டலம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கட்ட அவுத்து விட்டுட்டு குடு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வாங்கிப் பிரித்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் வேகத்தை தொண்டை ஒத்துக் கொள்ளாததால் விக்கல் எடுத்தது. சொக்கலிங்கம் திரும்பி வைத்தியைப் பார்க்க அவன் ஓடிப்போய் அந்த டம்ப்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து நீட்டினான். வாங்கி ஒரு வாய் குடித்தவள் மீண்டும் பிரியாணிக்குத் திரும்பினாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாப்பிட்டு முடித்து மீதம் இருந்த தண்ணீரில் தரையிலேயே கை கழுவி விட்டாள். அவள் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தது போல சொக்கலிங்கம் இடது கையால் அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து வலது கையால் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடித்த அடியில் பொறிகலங்கிப் போனாள். கண்களில் கண்ணீர் கட்டியது. "சொல்லுடி பார்வதி. உன் புருசன் கணேசன் இப்ப எங்க?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அய்யா அதான் சொன்னேனேய்யா எனக்குத் தெரியாதுய்யா"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சிறுக்கி முண்ட. உம் புருசன் ஒரூவா ரெண்டுரூவா திருடிட்டு ஓடலடி. ஆறு கோடி ரூவா. முழுசா ஆறு கோடி ரூவாவோட ஓடிப் போயிருக்கான். உலகத்துல எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுருவேன். கண்டுபிடிச்சேன். அப்புறம் நீ முண்டச்சிதான். புரியுதா. உன் புருசன் உசுரோட உனக்கு வேணும்னா ஒழுங்கு மரியாதையா சொல்லு. எங்க போகணும்னு திட்டம் போட்டீங்க?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அய்யா சத்தியமா சொல்றேனுங்க. அந்த பேப்பருக்கு அம்புட்டு மதிப்புன்னு எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாதுங்க. அவரு இம்புட்டு நாளு எவ்வளவு விசுவாசமா இருந்தாரு. உங்களுக்குப் போய் துரோகம் செய்ய மாட்டாருங்கய்யா. நம்புங்கய்யா. அந்த மனுசன் எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாதுய்யா?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடர்ந்து தலையை சுவற்றில் முட்டி அவள் அழுது கொண்டிருக்க ஜீன்ஸ் பேண்டில் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசியவன் முகம் வெளிச்சமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அண்ணா, கணேசன் கிடைச்சிட்டாண்ணா"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அப்பிடியா? எங்க இருக்கான்?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"வேலூர் ஜி.எச்ல"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கிளம்புங்கடா உடனே போவோம்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இவளை?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இவ எதுக்கு இனிமே அவுத்து விட்டுரு. பொழச்சிப் போவட்டும்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வைத்தி தூக்கிக் கொள்ள மூவருமாக கீழே இறங்கினார்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(<a href="http://www.pithatralkal.com/2014/01/blue-murder-express-9.html">தொடரும்</a>)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-6626571569381971622013-08-26T01:30:00.001-04:002013-09-17T10:06:44.792-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 7<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/08/blue-mountain-express-6.html">(முந்தைய பாகம்)</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மர்டர் விக்டிமோட ஃபோனா? இங்கயும் ஒரு மர்டர் விக்டிமோட ஃபோன்ல இருந்த நம்பர் தான் அது.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன சார் இது ஆச்சரியமா இருக்கு. இது கோ இன்சிடன்ஸா இல்ல ரெண்டு கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருணும் குழப்பத்தில் ஆழ்ந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பை த வே என் பேரு அருண். எக்ஸ் காப். இப்ப கன்சல்டிங் மட்டும் பண்றேன்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் என்னை நினைவில்லையா சார்? மதுரையில அந்த ரெட்டைக் கொலைக் கேஸ்ல நீங்க ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசரா வந்தப்ப நான் தான் உங்களுக்கு அஸிஸ்ட் பண்ணேன் சார். அப்ப எஸ்.ஐயா இருந்தேனே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அட காரியாபட்டி பரமசிவம். எப்பிடி இருக்கீங்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நல்லா இருக்கேன் சார். ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். வந்த உடனே ரெண்டு கொலைக் கேஸ் டீல் பண்ணிட்டு இருக்கேன். அதுல ஒண்ணு தான் இந்தக் கேஸ்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பரமசிவம், இந்தக் கேஸைப் பத்திக் கொஞ்சம் டீட்டெயில்ஸ் சொல்லுங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் விக்டிம் பேரு நமச்சிவாயம். ப்ரிஸம் எக்ஸ்போர்ட்ஸ்ங்கிற பனை ஓலை பொம்மை செய்யற கம்பெனியில ஃபீல்ட் ஏஜெண்ட். ஊர் ஊரா போய் பொம்மைகளைச் செய்ய ஆள் பிடிச்சி ஆர்டர் குடுத்து, வாரா வாரம் ஐட்டம்ஸை சென்னைக்கு லாரியில போட்டு அனுப்புற வேலை. இந்த வாரமும் அப்பிடி செஞ்சிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வழியில யாரோ அருவாளால வெட்டிட்டாங்க. யூஸுவல் கிரிமினல்ஸோ இல்லை லோக்கல் ரவுடிஸோ செஞ்ச மாதிரி தெரியலை. வெட்ட முன்னாடி இந்த செல்ஃபோனுக்கு ஒரு கால் அடிச்சிப் பார்த்து வெரிஃபை செஞ்சிருக்காங்க. அதனால இது கூலிப்படை வேலையா இருக்கலாம். கால் வந்த ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது. ஹெட் கான்ஸ்டபிளை ஃபோன் கம்பெனியில விசாரிக்கச் சொல்லியிருக்கேன். அப்புறம் அவரு ஒரு கைப்பை வச்சிருந்திருக்காரு. ரொம்பப் பாதுகாப்பா வச்சிட்டு இருந்தாராம். அதுல பணம் எதுவும் இல்லைன்னு வீட்டுக்காரம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும் ரொம்பப் பத்திரமா வச்சிருந்தாராம். இப்ப அதைக்காணலை. அந்த கைப்பைக்காகக் கொலை நடந்திருக்கலாம்னு ஒரு கோணத்துல விசாரணை செய்யலாம்னு இருக்கேன் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பரமசிவம். இங்க நான் இப்பப் பாத்துட்டு இருக்கிற கேஸும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்...” என்று ஆரம்பித்து முழுக் கேஸ் கதையையும் சொல்லி முடித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் ரெண்டு கேஸுக்கும் சம்மந்தம் இருக்கும் போலருக்கே சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட் பரமசிவம். ரெண்டு கேஸ் மட்டும் இல்லை மூணு கேஸ்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மூணா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா.. “ டிடிஈ கேஸையும் சொல்லி முடித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இண்ட்ரஸ்டிங் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே. பரமசிவம். நான் இங்க கமிஷனர்கிட்ட பேசிட்டு மூணு கேஸையும் ஒரே கேஸா மாத்த முடியுதான்னு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். உங்க நம்பர் என்ன?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டு ஃபோனை அணைத்தான். செல்ஃபோனில் சார்ஜ் தீரப் போனது. கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு ஃபோனை சார்ஜ் போட்டு எவிடென்ஸ் ரூமில் வைக்கச் சொல்லிவிட்டு யோசித்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டி.டி.ஈ கோயமுத்தூர் போகும் ரயிலில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோ காணாமல் போய்விட்டது.</div>
<div style="text-align: justify;">
சிவகுரு சென்னையில் கழுத்தறுபட்டு உயிரிழக்கிறான். அவன் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது.</div>
<div style="text-align: justify;">
நமச்சிவாயம் ஈரோட்டில் அருவாளால் வெட்டப்பட்டு உயிரிழக்கிறார். அவர் வைத்திருந்த எதுவோவும் காணாமல் போய்விட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டி.டி.ஈ, சிவகுரு, நமச்சிவாயம் - இந்த மூவரையும் இணைப்பது எது? அதைக் கண்டுபிடித்துவிட்டால் கேஸ் பாதி தீர்ந்துவிடும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சட்டென்று ஒரு யோசனை வந்தது. பரமசிவத்தின் எண்ணை அழைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹலோ”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பரமசிவம். நான் அருண்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சொல்லுங்க சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கொஞ்ச நேரம் முன்னாடி நான் கூப்பிட்டேனே, அந்த நமச்சிவாயத்தோட செல்ஃபோன். நான் கூப்பிட்டப்ப ஏதும் பேர் வந்திச்சா, இல்ல ஃபோன் நம்பர் தான் வந்ததா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஃபோன் நம்பர் தான் வந்தது சார். இருந்தாலும் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க வச்சதும் பேட்டரி டை ஆகிடுச்சி. சார்ஜ் போட்டு பார்த்துட்டு உங்களுக்குக் கூப்புடுறேன் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே பரமசிவம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஃபோனை வைத்துவிட்டு யோசித்தான். சிவகுரு செல்ஃபோனில் நமச்சிவாயத்தின் நம்பர் S3 என்று ஸ்டோராகியிருக்கிறது. சாகும் முன்பு S4RAV என்று எதையோ எழுத முனைந்திருக்கிறான். இண்டர்காமில் ரைட்டரை அழைத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மகேஷ்னு ஒரு பையன் அவங்கப்பா சாவுல மர்மம் இருக்குதுன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தானே இன்னைக்குக் காலைல, அவன் ஃபோன் நம்பர் எதுவும் குடுத்தானா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”குடுத்திருக்காரு சார். நோட் பண்ணிக்கிறீங்களா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகேஷின் நம்பரை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அப்பாவின் கடைசி சடங்குகளைச் செய்துகொண்டிருப்பானே என்பது நினைவுக்கு வந்தது. So near and yet so far என்று சொல்வார்களே அது போல இருக்கிறது. மூன்று கொலைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், கேஸ் தீர்ந்துவிடும். ஆனால் அதைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்த்தியின் அறைக்குப் போய் மூன்று கொலைகளைப் பற்றியும் ரிப்போர்ட் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். வழியிலேயே சாப்பிட்டு விட்டு, ஷெல்ஃபில் இருந்த ஸ்காட்ச்சைக் கொஞ்சம் சரித்துக் கொண்டு, இரண்டு சிகரெட்டுகளை நுரையீரலுக்குக் கொடுத்துவிட்டு தூங்கிப் போனான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*******************************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலை வழக்கம்போல ஜிம்மையும் ஸ்விம்மிங்கையும் முடித்து விட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் கமிஷனர் ஆஃபிஸில் நின்றான். இன்ஸ்பெக்டர் சிவா ஏதோ வேலையாக இருந்தார். இவனைப் பார்த்ததும், “சார் காலேஜ்ல என்கொயர் பண்ணதுல ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு சார். இந்த வேலையை முடிச்சிட்டு உங்க சீட்டுக்கு வர்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நோ பிராப்ளம் சிவா. இங்கயும் இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. நானும் உங்களுக்கு ப்ரீஃப் பண்ணனும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரை மணி நேரம் கழித்து வந்த சிவா, கையில் ஒரு புகைப்படம் வைத்திருந்தார். சிசிடிவியின் வீடியோவை ஃப்ரீஸ் செய்து புகைப்படமாக ஆக்கியதைப் போல இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் நீங்க சொன்ன மாதிரி என்கொயர் பண்ணதில, ஒரு ஸ்டூடண்டும், அந்த செக்யூரிட்டியும் இந்தப் படத்துல இருக்கிறவன் அந்தட் டயத்துல வந்திருக்கலாம்னு சொல்றாங்க சார். ஒரு வைல்ட் கெஸ் தான் சார். அக்யூரேட்டா சொல்ல முடியலைன்னுட்டாங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருண் அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தான். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ. தொப்பி அணிந்திருந்தான். முகத்தில் பாதியை தொப்பி மறைத்திருந்தது. கையில் நோட்டு புத்தகம் என்று எதுவுமே இல்லை. கோடு போட்ட டிஷர்ட் அணிந்திருந்தான். ஜீன்ஸ் பேண்ட். கழுத்தில் டேக் தொங்கியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவா, காலேஜ் டேக் போட்டிருக்கானே? அதை ஜூம் பண்ண முடிஞ்சதா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நானும் நினைச்சேன் சார். அந்த டேக் ரிவர்ஸ் ஆகியிருக்கு. ஃபோட்டோ எதுவும் தெரியலை”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம்ம்.. பின்னாடி பக்கத்தை வச்சி அது சிவகுருவோட டேகான்னு கண்டுபிடிக்க முடியலை?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்ல சார். பின்னாடி காலேஜ் பேரு & அட்ரஸ் தான் இருக்கு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் நீங்க ஏதோ ப்ராக்ரஸ் இருக்குதுன்னு சொன்னீங்களே?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓ அதுவா” ஈரோடு கொலையையும் பரமசிவத்துடன் நடந்த உரையாடலையும் பற்றி சிவாவிடம் சொன்னான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் இந்த மூணு கொலைக்கும் தொடர்பு கண்டுபிடிச்சிட்டா கேஸ் சால்வ் ஆகிடும் போலயே சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட் சிவா”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருணின் ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். மகேஷின் நம்பர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹலோ அருண் ஹியர்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் நான் மகேஷ் பேசுறேன். நேத்து ஈவினிங் நீங்க கூப்புட்டுருந்தீங்க போல.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆமா மகேஷ். அப்பாவோட செல்ஃபோன் இப்ப யார்கிட்ட இருக்கு? ரயில்வே போலீஸா? இல்ல உங்கக்கிட்டயா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என் கிட்ட தான் சார் இருக்கு. கொண்டு வந்து குடுக்கட்டுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கொண்டு வாங்க மகேஷ். எந்த நம்பரையும் அழிச்சிட வேண்டாம். அப்பிடியே கொண்டு வாங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே சார். காலைல கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் லஞ்ச் அப்போ கொண்டு வரட்டுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரி மகேஷ். ஒண்ணும் அவசரம் இல்லை”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த சிவா, “எதுக்கு சார் இப்ப அந்த டி.டி.ஈயோட ஃபோன்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வேளை அதுல இந்த சிவகுரு அல்லது நமச்சிவாயத்தோட ஃபோன் நம்பர் எதுவும் இருக்குதான்னு பார்க்கத்தான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*******************************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதியம் மூன்று மணி போல ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்தான் மகேஷ். “ஏதாவது ப்ராக்ரஸ் இருக்குதா சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இன்னும் ரெண்டு கொலைகள், ஒண்ணு சென்னையில இன்னொண்ணு ஈரோட்ல, அதுகளுக்கும் உங்கப்பா மர்டர்க்கும் சம்மந்தம் இருக்கலாம்னு ஒரு டவுட் வந்திருக்கு மகேஷ். கன்ஃபர்ம் ஆனதுன்னா சொல்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தேங்க்யூ சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தென், உங்கப்பா பேக்ல ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ் பார்த்தேன்னு சொன்னீங்கள்ல? என்ன டாக்குமெண்ட்னு நினைவிருக்கா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மறுபடி பார்த்தா அதுதானான்னு கரெக்டா சொல்ல முடியுமே தவிர அது என்ன டாகுமெண்ட்னு தெரியலையே சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே மகேஷ். ஏதாச்சும் வேணும்னா கூப்புடுறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகேஷ் அந்தப் பக்கம் போனதும், அவன் தந்துவிட்டுப் போன சதாசிவத்தின் ஃபோனை எடுத்தான். அட்ரஸ் புக்கைத் திறந்து சிவகுருவின் நம்பர் அல்லது நமச்சிவாயத்தின் நம்பர் இரண்டில் ஒன்றாவது இருக்கிறதா என்று பார்த்தான். இரண்டு எண்களுமே இல்லை என்றதும் வருத்தமுற்றான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதற்கும் முயற்சி செய்வோம் என்று நமச்சிவாயத்தின் ஃபோனுக்கு அழைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்து ரிங்குக்குப் பிறகு, பரமசிவம் ஃபோனை எடுத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹல்லோ ஈரோடு போலிஸ் ஸ்டேஷன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பரமசிவம், நான் அருண் பேசுறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார். என்ன சார். வேற நம்பர்ல இருந்து கூப்புடுறீங்க?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இது தான் அந்த டி.டி.இ நம்பர். அங்க எதுவும் பேர் வந்ததா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“யெஸ் சார். டிடின்னு வந்திச்சி”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம்ம்.. ஸோ, டிடீஇயோட நம்பர் நமச்சிவாயத்துக்கிட்ட இருக்கு. நமச்சிவாயம் வீட்டுல டி.டி.ஈ சதாசிவம் பத்தி விசாரிங்க. தெரிஞ்சவங்களா, பழக்கமான்னு விசாரிங்க. விசாரிச்சிட்டு எனக்குக் கூப்புடுங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓக்கே சார்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இண்டர்காமில் சிவாவை அழைத்தான். “சிவா, இந்தக் கேஸ்ல ஒரு ப்ரேக் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். நீங்க உடனே இங்க வர முடியுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வாவ் சூப்பர் சார். ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்து நிமிடத்தில் வந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவகுருகிட்ட நமச்சிவாயத்தோட நம்பர். நமச்சிவாயத்துக்கிட்ட டி.டி.ஈயோட நம்பர். ஆனா டி.டி.இ ஃபோன்ல இவங்க ரெண்டு பேரு நம்பரும் இல்லை. நமச்சிவாயம் ஃபேமிலிக்கு டி.டி.ஈயைத் தெரியுமான்னு கேக்கணும். அதே போல டி.டி.ஈ ஃபேமிலி கிட்ட நமச்சிவாயம் பத்தி விசாரிக்கணும். அது மட்டுமில்லாம சிவகுரு ஃபேமிலிக்கிட்ட நமச்சிவாயத்தைத் தெரியுமான்னு விசாரிக்கணும்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் அதுக்கு எப்பிடியும் ரெண்டு மூணு நாளாகிடுமே சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட். ஆகிடும். ஆனா அதுக்குள்ள மர்டரர் தப்பிச்சிருவான். அதனால என்னொட இன்ஸ்டிக்ட் சொல்றதைக் கேக்கப் போறேஎன். இன் த மீன் டைம் டிப்பார்ட்மெண்ட் என்கொயரி நடத்தட்டும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உங்க இன்ஸ்டின்க்ட் என்ன சொல்லுது சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இந்த மூணு பேரும் சம்மந்தப்பட்ட நாலாவது ஆள் ஒருத்தன் இருக்கான். அவன் தான் இந்த மூணு கொலையையும் செஞ்சிட்டு அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸைத் திருடிட்டுப் போயிருக்கணும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆனா மூணு பேரையும் லின்க் பண்ற மாதிரி எவிடென்ஸ் எதுவுமே இல்லையே சார். செயின் ரியாக்ஷன் மாதிரி இவனை அவன், அவனை அவன்னு தானே இருக்கு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட். லெட் மி கம்ப்ளீட்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அந்த ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ்கு ஏதாவது வேல்யூ இருக்கணும். அல்லது யாரோ ஒரு முக்கியமான ஆளோட டாகுமெண்ட்ஸை வச்சி இவங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளாக் மெயிலிங் மாதிரி ஏதாவது செஞ்சிருக்கணும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பட் சார். இவங்க மூணு...”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வெயிட் சிவா. இவங்க மூணு பேரும் சந்திச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறீங்களா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அப்படி இல்லை சார். எங்க மீட் பண்ண வாய்ப்பு இருக்கும்னு யோசிக்கிறேன்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவா... இட்ஸ் ஆப்வியஸ். டி.டி.ஈ, கோயமுத்தூரை சொந்த ஊராக் கொண்ட சென்னை பையன், ஈரோட்டு டாய் ப்ரோக்கர். இந்த மாதிரி வேரீட் க்ளாஸ் பீப்புள் எங்க மீட் பண்ண முடியும்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ட்ரெயின்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட். நம்ம சிவா என்ன எழுத ட்ரை பண்ணான்? S4 RAV இல்லையா? டிடீஇ எஸ் 4 ரெண்டையும் சேத்துப் பார்த்தேன். ரயில் ரிசர்வேஷன் கோச்சா இருக்கலாம்னு ஒரு ஸ்பார்க். என் இன்ஸ்டிக்ண்ட் என்னன்னா, இவங்க மூணு பேரு + நம்ம சஸ்பெக்ட், நாலு பேரும் ஏதோ ஒரு நாள் ஒரே ட்ரெயின்ல வந்திருக்கணும். அப்ப நடந்த ஏதோ ஒரு சம்பவத்துல மூணு பேர்கிட்டயும் இந்த டாகுமெண்ட்ஸ் கிடைச்சிருக்கணும். அதை வச்சிப் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கிற நேரத்தில நாலாவது ஆள் மூணு பேரையும் ஒவ்வொருத்தரா போட்டுத் தள்ளிட்டு அந்த டாகுமெண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கிரேட் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சோ, நம்ம மர்டர் விக்டிம், எஸ்4 கோச்ல வந்த RAVனு ஆரம்பிக்கிற பேர் வச்ச ஒருத்தன். சிவகுரு சென்னை-கோயமுத்தூர் அல்லது கோயமுத்தூர் - சென்னை எஸ்-4 கோச்ல என்னைக்கு ரீசண்டா ட்ராவல் பண்ணான்னு அவங்க வீட்டுல தெரிஞ்சிட்டு அந்த தேதியில ரிசர்வேஷன் சார்ட்ல RAVனு பேர் வச்சவங்களை எல்லாம் ஃபில்டர் பண்ணி விசாரிச்சா நம்ம மர்டரரைப் பிடிச்சிரலாம்னு எனக்குத் தோணுது”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“குட் சார். இந்த டைரக்ஷன்லயும் நாம விசாரிச்சிப் பார்க்கலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவகுரு பேரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கும்போது அவன் ட்ராவல் பண்ண டேட்ஸ் & ட்ரெயின் பத்தி விசாரிங்க. அதே போல நமச்சிவாயம் பத்தியும்” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேசிக் கொண்டே சதாசிவத்தின் ஃபோனைப் பார்த்தவன், சட்டென்று நின்றான். ஏதோ யோசித்தவனாக ஃபோன் புக்கை மறுபடி தேடினான். அவன் தேடியது கிடைத்தது. “S4"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவா, ஐ தின்க் ஐ காட் அவர் சஸ்பெக்ட்” ஃபோனை சிவா முகத்தின் நேராக நீட்டினான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எஸ் 4” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“யெஸ்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு அந்த நம்பரை அழைத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“த ஸப்ஸ்க்ரைபர் இஸ் நாட் ரீச்சபிள் அட் திஸ் மொமண்ட். ப்ளீஸ் ட்ரை யுவர் கால் லேட்டர்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(<a href="http://www.pithatralkal.com/2013/09/8.html">தொடரும்</a>)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-88115580018640946712013-08-22T22:17:00.002-04:002013-08-22T23:35:08.929-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 6<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/08/5.html">முந்தைய பாகம்</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழியிலேயே ஃபோன் செய்து சொல்லியிருந்ததால் கல்லூரி பிரின்ஸ்பல் தயாராக இருந்தார். கோல்ட் ஃப்ரேம் போட்ட கண்ணாடி. வெள்ளை சட்டை கருப்பு பேண்டுடன் நீல நிற டை அணிந்திருந்தார். கோட் உள்ளே இருக்கலாம். எங்காவது ப்ரொஃபசர் வேலை பார்த்து ரிட்டயரானவராக இருக்கலாம். தலையில் இருந்த நரை அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கலாம் என்று காட்டியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருவரையும் வாசலிலேயே சந்தித்த பிரிஸ்பல் பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்னர், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வாங்க சார், நாம லாக்கர் ரூமுக்குப் போயிடலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்லூரி அலுவலகத்துக்கு அருகிலேயே கல்லூரியின் செல்வத்தைப் பறை சாற்றும் வகையில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது லைப்ரரி. அதன் அடித்தளத்தில் தான் லாக்கர் ரூம் இருந்தது. வகுப்பு வாரியாக, பாலின வாரியாக பிரிக்கப்பட்டு அருமையாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது லாக்கர் ரூம். ரூம் வாசலில் ஒரு செக்யூரிட்டி கார்ட் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தார். பிரின்ஸியைப் பார்த்ததும் எழுந்து ஒரு சல்யூட் வைத்தார். மேஜை மேல் இருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து நீட்டினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றுக் கொண்ட பிரின்ஸி. “எங்க காலேஜ்ல செல்ஃபோன் க்ளாஸ்க்கு எடுத்துட்டுப் போகக் கூடாது சார். ஆனா காலேஜ் கேம்பஸ்ல யூஸ் பண்ண தடை எதுவும் இல்ல. செல்ஃபோன் மாதிரி காஸ்ட்லி ஐட்டம்ஸ், கால்குலேட்டர், லேப் கோட் மாதிரி ஐட்டம்ஸ் எல்லாம் காலேஜ்லயே பத்திரமா வச்சிக்கிறதுக்காக கட்டினதுதான் சார் இந்த லாக்கர்ஸ். ஒவ்வொரு ஸ்டூடண்டுக்கும் ஒவ்வொரு லாக்கர். பணம் அதிகம் கட்டுற ஸ்டூடன்ஸ்க்கு பெரிய லாக்கரும் உண்டு.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேசிக்கொண்டே `1437 லாக்கர் அருகில் வந்து நின்றார்கள். சாவிக் கொத்துக்குத் தேவையே இல்லாமல், லாக்கர் திறந்தே கிடந்தது. உள்ளே சுத்தமாகத் துடைக்கப்பட்டு இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருண் தரையை பார்வையால் ஸ்கேன் செய்தான். மூலையில் குனிந்து எதையோ எடுத்தான். ஒரு சிறிய சாவி. அதை பிரின்ஸிபாலின் முன்னால் நீட்டினான். “இதுதான் லாக்கர் சாவியா பாருங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாங்குவதற்காக கையை நீட்டிய பிரின்ஸியிடம், “கை ரேகை இருக்கலாம் சார். அப்பிடியே பாருங்க” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குனிந்து சாவியைப் பார்த்துவிட்டு, ”இதுதான் சார்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிவா அந்த சாவியை வைத்து சிவகுருவின் லாக்கரைத் மூடிப் பார்த்தான். “இதேதான்”. சிவா தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்த பாலித்தீன் கவரில் சாவியைப் போட்டு சிவாவின் கையிலேயே கொடுத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வெளிய ஒரு செக்யூரிட்டி உக்காந்திருந்தாரே, கம்ப்யூட்டரோட அவர் வேலை என்ன?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“லாக்கர் ரூமுக்குள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் செக் பண்ணுவாரு. யாராச்சும் சாவி தொலைச்சிட்டாங்கன்னா, சிஸ்டம்ல எண்ட்ரி போட்டுட்டு திறந்து விடுவாரு. வேற லாக் மாத்த ஒர்க் ஆர்டர் போயிடும். சார்ஜ் பையனோட ஃபீஸ்ல சேர்ந்துடும்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஐடி கார்ட் வெரிஃபிக்கேஷன் எப்பிடி மேனுவலா செக் பண்றதா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உள்ள வர்ற ஸ்டூடண்ட்ஸ் ஐடி கார்ட் ஸ்கேன் பண்ணுவாங்க, ஸிஸ்டம்ல அவங்க டீட்டெயில்ஸ் வரும். எக்ஸ்பயர்ட் கார்ட், இன்வேலிட் கார்ட்னா ரெட் அலர்ட் வரும். அந்த ஸ்டூடண்ட்டை டெயில் கேட் பண்ண விடமாட்டாரு. ஸ்டூடண்ட்ஸ் ஃபீஸ் கட்டலைன்னா இந்த மாதிரி அக்ஸஸ் எல்லாம் ரிவோக் பண்ணிடுவோம்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓ. அப்போ எவ்ரி டைம் உள்ள வரும்போதும் ஒரு எண்ட்ரி விழும். இல்லையா? அந்த எண்ட்ரியை லாக்(log) பண்ற மாதிரி இருக்கா உங்க சாஃப்ட்வேர்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹ்ம்ம். எனக்குத் தெரியலையே சார். ஒரு நிமிஷம் இருங்க” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூவரும் வெளியே வந்தனர். செக்யூரிட்டி மறுபடி எழுந்து சல்யூட் வைத்தார். அவரின் சட்டையில் குத்தியிருந்த பெயரைப் பார்த்துவிட்டு, “சண்முகம், யார் யாரெல்லாம் உள்ள வர்றாங்கங்கிற லிஸ்ட் கம்ப்யூட்டர்ல ஸ்டோர் ஆவுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலையைச் சொரிந்தார். “தெரியலையே சார். ஒவ்வொருக்கா ஸ்கேன் பண்ணும்போது ஸ்க்ரீன்ல டீட்டெயில்ஸ் விழும் சார். ரெட் அலர்ட் வந்தா மட்டும் தான் சார் நோட்டிஸ் பண்ணுவேன். மத்தபடி ஸ்டோர் ஆவுமான்னு தெரியலையே?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருண் பிரின்ஸியைப் பார்த்தான். “யாருக்குத் தெரியும் பிரின்ஸிபல் சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செக்யூரிட்டி “சார், சிஸ்டம்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா கால் பண்ணச் சொல்லி ஒரு நம்பர் குடுத்துருக்காங்க சார். அவங்களுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டாத் தெரியலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****************************************************************</div>
<div style="text-align: justify;">
பிரின்ஸியின் அறையில் உட்கார்ந்திருந்தார்கள். அகலமான அறை. மூலையில் மேஜை போட்டு முதுக்குப் பின்னால் சுவற்றில் ஏசி போட்டு வைத்திருந்தார்கள். மேஜையின் மேல் ஒரு மூலையில் ஃபைல்கள் சிலவும் இன்னொரு மூலையில் ஒரு ஆப்பிள் ஐமேக்கும் உட்கார்ந்திருந்தன. நடு நாயகமாக இரண்டு தொலை பேசிகள். பக்கத்திலேயே பிரின்ஸியில் செல்ஃபோன். தினமும் துடைப்பதால் மேஜை பள பள என்றிருந்தது. ஒரு பக்கம் கண்ணாடி போட்ட ஷெல்ஃபில் கல்லூரி மாணவர்கள் வென்று வந்த ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒரு 40 இன்ச் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. பியூன் வைத்துவிட்டுப் போன ஜூஸை சன்னமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மே ஐ கமின் சார்?” வாசலில் சத்தம் கேட்டதும் அருணும் சிவாவும் திரும்பினார்கள். தோளில் தொங்கிய லேப்டாப்புடன் ஆக்ஸிஸ் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற ப்ளூ கோடு போட்ட வெள்ளை சட்டையும் பிரவுன் பேண்டும் அணிந்த அந்த இளைஞன் நின்றிருந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உள்ள வாங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் என் பேர் திவாகர். ஆக்ஸிஸ்ல இருந்து வர்றேன். ஆக்ஸஸ் லாக் எடுக்கணும்னு சொன்னீங்க. அதான் வந்திருக்கேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உட்காருங்க திவாகர்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தேங்க்யூ சார். சார் நான் என்னோட லேப்டாப் செட் அப் பண்ணனும், 5, 10 மினிட்ஸ் ஆவும். நீங்க உங்க வேலை எதாச்சும் இருந்தா பாருங்க சார். ரெடி ஆனதும் சொல்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன் லேப்டாப்பை 40 இன்ச் டிவி ஸ்க்ரீனுடன் இணைத்து தான் ஓப்பன் செய்த லாகை அனைவருக்கும் தெரியுமாறு செய்தான் திவாகர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இதுதான் சார் நீங்க கேட்ட லாக்கர் ரூம்ல நேத்து ஈவினிங்ல இருந்து அக்ஸஸ் ஆன எண்ட்ரீஸ். என்ன தேடணும்னு சொன்னீங்கன்னா ஈஸியா இருக்கும் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவகுருவோட ஐடி கார்ட் எப்ப அக்ஸஸ் செஞ்சிருக்குதுன்னு சொல்ல முடியுமா திவாகர்?” அருண் கேட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருண் பிரின்ஸியைப் பார்க்க, லாக்கர் நம்பர் தான் சார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரும். 1437”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“1437 இன்னைக்குக் காலைல 11 மணிக்கு எண்ட்ரியாகியிருக்கு சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எக்ஸாக்ட் டைம் சொல்லுங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“11:04 AM"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அந்த டைம் அரவுண்டா, மே பி 10:30ல இருந்து 11:30 வரைக்கும் யார் எல்லாம் லாக்கர் ரூமை அக்ஸஸ் செஞ்சிருக்காங்கங்கிற லிஸ்ட் எடுத்துக் குடுக்க முடியுமா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“முடியும் சார்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவா நீங்க அந்த லிஸ்ட்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட எல்லாம் விசாரிங்க. யாராவது புது ஆளை உள்ள பாத்திருக்கலாம்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“குட் ஐடியா சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பிரின்ஸிபல் சார். உங்க காலேஜ்ல சிசிடிவி எங்கயாச்சும் இருக்கா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எல்லா ஹால்வேயிலயும் இருக்குது மிஸ்டர் அருண்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“குட். சிவா நீங்க அந்த ரெக்கார்டிங்க்ஸயும் வாங்கி அந்த ஸ்டூடண்ட்ஸ்க்குப் போட்டுக் காட்டி நம்ம அக்யூஸ்ட் எங்கயாச்சும் சிக்குறானான்னும் பாருங்க. நான் ஆஃபிஸ்க்குப் போயிடுறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நீங்க ஜீப் எடுத்துட்டுப் போய் அங்க யாராவது டிரைவர்கிட்ட குடுத்து விடுங்க சார். நான் என்கொயரி முடிச்சிட்டு வர்றேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சூப்பர் சிவா. நாம ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
***********************************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஈரோடு காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி மேஜைமேல் விசிறியபடி வந்து உட்கார்ந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஏய் ஃபேனைப் போடு”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கான்ஸ்டபிள் ஓடிச் சென்று ஃபேனை ஆன் செய்தார். கர்ச்சீப்பை எடுத்து கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், சட்டை மேல் பட்டன் மூன்றை கழட்டி சட்டையை விலக்கி காற்றை வாங்கிக் கொண்டார். “என்ன எளவு இது. இந்த எளவு ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்த நேரம் என் தாலியருக்காய்ங்க. எளவு எங்கன பாத்தாலும் வெட்டுக் குத்துன்னு ஓடிட்டு இருக்கு. ஈரோட்டுக்காரய்ங்க காசத் தான் ஏமாந்து போவாய்ங்கன்னா இப்பிடி வெட்டுக் குத்துன்னா அடிச்சிக்குவாய்ங்க.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மதுர அளவுக்கு இல்லை சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரிதான். இந்த எளவு வேண்டாம்னுதான் மதுரையில இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன். இங்கயும் இப்பிடியா? எல்லாம் என் ராசி”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரைட்டர் வந்து ஒரு ஃபைலை மேஜை மேல் வைத்தார். “சார் அந்த நமச்சிவாயம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு சார்” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எந்த நமச்சிவாயம்வே”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அதான் சார் அருவா வெட்டுக் கேஸ்.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஓ அதுவா” ஃபைலை எடுத்து திறந்து மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, “வழக்கமான கதையத்தான் எழுதியிருக்காய்ங்க. ஆமா பக்கத்துல விசாரிச்சிங்களா? யாரும் எதிரி, பகை ஏதும் துப்புக் கிடைச்சிதா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஹெட் கான்ஸ்டபிள் தலையைச் சொறிந்த வாறே, “இல்லிங் சார். இந்தாள் எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகாத ஆளாம். எதிரின்னு யாரும் இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. வேற யாரையோ வெட்ட வந்து இவனைத் தப்பா வெட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பக்கத்தில் இருந்த எவிடென்ஸ் பையைத் திறந்து மேஜை மேல் கொட்டினார். உள்ளே இருந்து ஒரு செல்ஃபோன், ஒரு கர்ச்சீஃப், கொஞ்சம் சில்லரை, சில நூறு ரூபாய்த் தாள்கள், கொரியர் ரசீது விழுந்தன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சட்டென நினைவுக்கு வந்தவராக, ஏட்டு, “சார், இந்தாள் ஒரு கைப்பை வச்சிட்டு இருப்பாராம். ஏதோ நகைக்கடை பையாம். அதைக் காணல சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அதுல பணம் எதாச்சும் வச்சிருப்பானா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்லிங் சார். பணமெல்லாம் அண்ட்ராயர்லதான். கொஞ்ச நாளாவே அதை ரொம்ப பத்திரப்படுத்தி வச்சிட்டிருந்தானாம். இவனுக்கு ட்ரைசைக்கிள் ஓட்டுற பையன் சொன்னான்.” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ம்ம்ம்ம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். நோக்கியா 1100 ஃபோன். பேட்டரியில் இரண்டு கோடுகள் இருந்தது. 3 மிஸ்ட் கால் என்றிருந்தது. பட்டனை அழுத்திப் பார்த்தார். wife என்ற நம்பரிலிருந்து இரண்டு கால். 98434 28738 நம்பரிலிருந்து ஒரு கால். கால் வந்த நேரத்தைப் பார்த்தார். எதோ பொறிதட்டியது போல ஃபைலைத் திறந்து பார்த்தார். டைம் ஆஃப் டெத்தும் அந்த கால் வந்த நம்பரும் ஒரே நேரமாக இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“யோவ். இது நீர் சொன்ன மாதிரி வேற எவனையோ வெட்ட வந்து இவனைப் போட்ட மாதிரி தெரியலை. இவனுக்காகவே வந்திருக்காய்ங்க. இவன் தானான்னு தெரிஞ்சிக்க கால் பண்ணியிருக்காய்ங்க பாருங்க. இந்த நம்பருக்குக் கூப்புட்டுப் பாருங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஹெட்கான்ஸ்டபிள் தன் செல்ஃபோனில் அந்த நம்பரை அடித்து அழைத்துப் பார்த்தார். ‘திஸ் நம்பர் இஸ் கரெண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்’. “ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது சார்”. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஃபோன் கம்பெனியில குடுத்து யார் பேர்ல வாங்கியிருக்குன்னு விசாரிங்க. முக்காவாசி வேற எவன் பேர்லயாவதுதான் இருக்கும். இருந்தாலும் விசாரிச்சிருங்க”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சரிங் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
**************************************************************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜீப் ஓட்டிச் செல்லும் வழியெங்கும் அருணுக்கு இரண்டு கேஸ்களைப் பற்றியும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. சதாசிவம், டி.டி.ஆர். சூதாடி. கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவர். கையிருப்பு எதுவுமில்லாமல் திடீரென்று வாலண்டரி ரிட்டயர்மெண்ட் தருகிறார். சந்தேகப்பட்ட பையன் அவர் பையில் எதோ ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸைப் பார்க்கிறான். அடுத்தநாள் ரயிலில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். சிவகுரு காலேஜ் ஸ்டூடண்ட். அவனும் காதலியிடம் கோடிக்கணக்கில் பணம் வரும் என்று சொல்கிறான். அதற்கான விசயம் தனது லாக்கரில் இருப்பதாகச் சொல்லிய அன்றே கழுத்தறுபட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறான். இரண்டு பேரும் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட எதோ இப்போது இல்லை. ஆக, கொலை அந்த விசயத்திற்காக நடந்திருக்கலாம். இரண்டு கொலைகளுக்கும் எதோ தொடர்பிருக்க வேண்டும். அல்லது வெறும் கோ -இன்சிடெண்டாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை இரண்டு கொலைக்கும் தொடர்பிருந்தால், இரண்டையும் இணைக்கும் இழை எதாவது ஒன்றைப் பிடிக்க வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது. சிவா கல்லூரி மாணவர்களிடம் நடத்தும் என்கொயரியில் ஏதாவது ஃப்ரூட்ஃபுல்லாகக் கிடைத்தால் தான் உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அலுவலகத்தில் நுழைந்ததும் கார்த்தியிடம் நடந்ததை ரிப்போர்ட் செய்துவிட்டு டேபிள் முன்னல் சென்று அமர்ந்தான். இப்போது அருணுக்கு கமிஷனர் ஆஃபிஸிலேயே ஒரு டேபிள் கொடுத்துவிட்டார்கள். டேபிளின் மேல் சிவகுரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தது. எடுத்துப் பார்த்தான். ஓரமாக வைத்துவிட்டு கிரைம் ஸ்பாட் ஃபோட்டோஸ் என்றிருந்த கவரைப் பிரித்து புகைப்படங்களைப் பார்த்தான். சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டே வந்தவன் சிவகுரு சாகும் முன் எழுதியிருந்த புகைப்படம் பார்த்ததும் நிறுத்தினான். ஃபோட்டோவைக் கையில் எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ரூமுக்குச் சென்றான். உள்ளே இருந்தவர் அருணைப் பார்த்ததும் எழுந்து சல்யூட் வைத்தார். “ரமேஷ், இந்த பிக்சரை என்லார்ஜ் பண்ணிப் பாக்கணுமே” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எந்தக் கேஸ் சார்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சிவகுரு மர்டர் கேஸ். இன்னைக்கு காலைல ஆச்சே. அதுதான்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சாஃப்ட் காப்பியே இருக்கு சார். ஒரு நிமிஷம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்ப்யூட்டரில் எங்கெங்கோ போய் அந்த புகைப்படங்களை எடுத்தார். வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்து குறிப்பிட்ட ஃபோட்டோ வந்ததும் நிறுத்தினார். ஜூம் செய்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ரெண்டாவது இருக்கிற Aவை ஜூம் பண்ணுங்க.” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த ஏயில் இடது பக்கம் இருக்கும் கால் நேராக இல்லாமல் லேசாக இழுத்து விட்டதுபோல் தெரிந்தது. “இன்னொரு மானிட்டர்ல ரெண்டாவது ஏயை ஜூம் பண்ணி வைங்க” பெரிது படுத்திப் பார்க்கும் போது இரண்டு ஏக்களுக்கும் பெருத்த வித்தியாசம் தெரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“சார் ஃபர்ஸ்ட் ஏ, திடீர்னு பாத்தா ஏ மாதிரி தெரிஞ்சாலும், இப்பிடி மேக்னிஃபை பண்ணிப் பார்க்கும்போது நம்பர் 4 மாதிரி இருக்கு.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கரெக்ட் ரமேஷ். எனக்கும் அதுதான் தோணுது. இந்த கேஸ்ல ஒரு செல்ஃபோன் கிடைச்சதுல? அது எங்க இருக்கு?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எவிடென்ஸ் ரூம்ல இருக்கும் சார்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தேங்க்யூ ரமேஷ்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவிடென்ஸ் ரூமில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஃபோனை ஆன் செய்து கொண்டே சீட்டுக்குத் திரும்பினான். அட்ரஸ் புக்கில் எஸ் 4 என்ற எண்ணைப் பார்த்த நினைவு இருந்ததால் அட்ரஸ் புக்கில் தேடினான். எஸ் 3 தான் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அந்த எண்ணை அழைத்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்முனையில் ரிங் போனது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அலோ”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஹலோ. சென்னை போலிஸ் கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து பேசறோம். அங்க யாரு பேசுறது?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இது ஈரோடு போலிஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பரமசிவம் தான் பேசுறேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஈரோடு போலிஸ் ஸ்டேஷனா? இது உங்க ஃபோனா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“இல்ல சார். ஒரு மர்டர் விக்டிம் ஃபோன். இந்த நம்பர் உங்கக்கிட்ட எப்பிடி?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(தொடரும்) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-1423813403585141652013-08-17T00:36:00.000-04:002013-08-22T23:34:56.986-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.blogger.com/?p=413">முந்தைய பாகம்</a></div>
<br />
<div style="text-align: justify;">
வளைத்து வளைத்து ஃபோட்டோகிராஃபர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்க, கான்ஸ்டபிள் ஒருவர் பிணத்தைச் சுற்றி சாக்பீஸால் கோடு போட ஆரம்பித்தார். கிளவுஸ் போட்ட கையால் குப்புறக் கிடந்தவனின் தலையை சற்றே உயர்த்தி கழுத்தில் விழுந்திருந்த வெட்டை ஆராய்ந்து கொண்டிருந்த பேரமெடிக் இருவரும் வந்து நின்றதைப் பார்த்ததும் எழுந்தார். “ஸ்லிட் த்ரோட் சார். ஜகுலார் கட் ஆகியிருக்கு. மேக்ஸிமம் 2 மினிட்ஸ் உயிரோட இருந்திருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் பண்ணினா எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் சொல்லிடலாம் சார்” என்று நிறுத்தாமல் சொன்னார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இப்ப அப்ராக்ஸிமேட் டைம் சொல்ல முடியுமா?” - சிவா.</div>
<br />
<div style="text-align: justify;">
“அரவுண்ட் 10:00 சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
ஏரியா இன்ஸ்பெக்டர் உள்ளே வரவும், சிவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமிநாதன்? டீட்டெயில்ஸ் சொல்லுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் விக்டிம் பேரு சிவகுரு. இங்க ஈ.சி.ஆர் ரோட்டுல இருக்கிற எஞ்சினியரிங் காலேஜ்ல பி.ஈ படிக்கிறான். இவங்கப்பாவும் அம்மாவும் கோயமுத்தூர்ல டாக்டர்ஸ். தகவல் சொல்லியாச்சி. அடுத்த ஃப்ளைட்ல கிளம்பி வர்றாங்க. ஹாஸ்டல் வசதியா இருக்காதுன்னு இவங்கப்பாம்மா இந்த ஃப்ளாட்டை வாங்கி இவனைத் தங்க வச்சிருக்காங்க. தனியாத்தான் தங்கியிருக்கான். பக்கத்து வீடுகள்ல விசாரிச்சதுல பையன் ரொம்ப பிரச்சனை பண்ணாதவன்னு தெரியுது. யாரோ ஒரு பொண்ணு மட்டும் எப்பவாச்சும் வருமாம். லவ்வா இருக்கலாம்னு சொல்றாங்க. பொண்ணு டீட்டெயில் எங்கயாச்சும் கிடைக்குமான்னு கான்ஸ்டபிளை வீட்டுல தேடச் சொல்லியிருக்கேன். இல்லைன்னா காலேஜ்ல விசாரிக்கணும்.”</div>
<br />
<div style="text-align: justify;">
அருண் குறுக்கிட்டான். “செல்ஃபோன்ல பார்த்தீங்களா? வைஃப், கேர்ள்ஃப்ரண்ட், லவர்னு எதாச்சும் பேர்ல ஸ்டோர் பண்ணியிருப்பான் பாருங்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் இதை யோசிக்கவே இல்ல சார். 402, சார் சொன்னது கேட்டுச்சில்ல. செல்ஃபோன்ல தேடுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி நீங்க மேல சொல்லுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“நைட் டியூட்டி பார்த்த வாட்ச்மேனைக் கூட்டிட்டு வர வீட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கேன் சார். வந்ததும் அவன் எதாச்சும் பார்த்தானான்னு கேக்கணும்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“கொலைக்கு மோட்டிவ் ஏதாச்சும் தெரிஞ்சதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ராப்பரி மாதிரி தெரியலை சார். வீட்டுல எல்லாம் அப்பிடியே வச்சது வச்ச மாதிரி இருக்கு.”</div>
<br />
<div style="text-align: justify;">
“விக்டிம்க்கு கொலை செஞ்சவனைத் தெரிஞ்சிருக்கு. அவன் பேரைத்தான் எழுத வந்திருக்கான் போல. இவனுக்கு யாரும் எதிரிங்க, காலேஜ் பிரச்சனை, அந்தப் பொண்ணு மேட்டர்ல ஏதும் பிரச்சனை இருக்குதான்னு காலேஜ்ல விசாரிங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
402 ஃபோனை எடுத்துக்கொண்டு வந்து அருணிடம் கொடுத்தார். ஐஃபோன் 4S. ஆன் செய்ததும் வால் பேப்பரில் புஜத்தை மடக்கிக் காட்டிக்கொண்டிருந்தான். ஓப்பன் செய்யக் காத்திருந்தது போல ஃபோன் அடித்தது. ஒற்றை விரலைக் காட்டி மிரட்டுவது போல ஒரு பெண் படமும் கீழே GF என்ற எழுத்துகளும் தோன்றின. பச்சை answer பொத்தானை அழுத்தி காதுக்குக் கொடுத்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் எங்கடா போன. இன்னும் ஹாஃப் அன் அவர்ல லேப். இன்னும் தூங்கிட்டுத்தான் இருக்கியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ”</div>
<br />
<div style="text-align: justify;">
புதிய குரலைக் கேட்ட அதிர்ச்சியில் எதிர்முனை அமைதியானது.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ” கொஞ்சம் குரலை உயர்த்தினான் அருண்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹ ஹலோ, நீ நீங்க யாரு? இது சிவா ஃபோன் தானே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீங்க சிவகுரு ஃப்ரண்டா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆ ஆமா. உங்ககிட்ட சிவா ஃபோன் எப்பிடி? நீங்க யாரு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“போலிஸ். ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். ”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆ ஆக்ஸிடெண்டா? சிவாவுக்கு ஒண்ணும் ஆகலையே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஒண்ணுமில்லைங்க. உங்க பேரு என்ன?”</div>
<br />
<div style="text-align: justify;">
“என் பேரு மீனா சார். சிவா எப்பிடி இருக்கான்? அவன்கிட்ட பேச முடியுமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அவன ஜி.எச்க்கு கொண்டு போயிருக்காங்க.”</div>
<br />
<div style="text-align: justify;">
“எந்த ஜி.எச் சார்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ராயப்பேட்டா”</div>
<br />
<div style="text-align: justify;">
“அங்க வந்தா அவனைப் பார்க்கலாம்ல சார்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்..”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே சார். நான் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிடுறேன். எல்லாரும் வந்திருவோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே” காலை கட் செய்துவிட்டு, “சிவா, இவனோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஜி.எச்க்கு வந்திருவாங்க. அங்கயே நம்ம விசாரணையை வச்சிக்கலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே சார். நான் ரெண்டு மூணு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச்சொல்லிடுறேன் சார். கேர்ள்ஸை விசாரிக்கும்போது உதவியா இருக்கும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே”</div>
<br />
<div style="text-align: justify;">
உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்துப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அருண் ஃபோன் அட்ரஸ் புக்கை நோண்டினான். SARAVயில் ஆரம்பிக்கும் பெயர் ஏதாவது இருந்து தொலைக்காதா என்ற நப்பாசையில்.</div>
<br />
<div style="text-align: justify;">
Raja<br />
Rajesh<br />
Robert<br />
Ryan<br />
S3<br />
Saran<br />
Saroj<br />
Sathya<br />
Sekar</div>
<br />
<div style="text-align: justify;">
“எனி லக் சார்?” சிவா.</div>
<br />
<div style="text-align: justify;">
“நோ லக் சிவா. நீங்க இன்ஸ்பெக்டரை அனுப்பி அவன் காலேஜ்ல தகவலைச் சொல்லிட்டு அப்பிடியே ஸ்டாஃபை விசாரிச்சிட்டு வரச் சொல்லுங்க. நாம ஜி.எச் போயிடலாம்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
******************************************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
ஜி.எச்ல் சிவகுருவின் கல்லூரி நண்பர்கள் அதிரடித்துவிட்டார்கள். சிவகுரு இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் அரை மணி நேரத்துக்கு அழுது தீர்த்துவிட்டாள் மீனா. சிவாவின் பெற்றோரும் வந்து சேர்ந்து விட்டனர். சிவாவின் நண்பர்களை ஆங்காங்கே போலிஸ் விசாரித்துக் கொண்டிருந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
மீனா அழுது ஓயும் வரை காத்திருந்து விட்டு, அருணும் சிவாவும் அவளை நெருங்கினர்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ. நான் தான் உங்கக்கிட்ட ஃபோன்ல பேசினது. என் பேரு அருண். போலீஸ்ல கிரைம் கன்ஸல்டண்டா இருக்கேன்?”</div>
<br />
<div style="text-align: justify;">
அழுது சிவந்த கண்களால் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்க இழப்பும் வேதனையும் என்னால புரிஞ்சிக்க முடியுது. சிவகுருவக் கொலை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கணும். அதுதான் நல்ல நண்பர்களா சிவகுருவுக்கு இனிமே உங்களால செய்ய முடிஞ்சது. இந்த இன்வெஸ்டிகேஷன்ல எங்களுக்கு இது கோல்டன் ஹவர். சீக்கிரமா ஆக்ட் பண்ணலைன்னா தடயங்களைக் கொலைகாரன் அழிச்சிடலாம். உங்க நண்பனுக்கு நியாயம் கிடைக்க உங்க உதவி வேணும். செய்ய முடியுமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்க ஃப்ரண்டுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்பிடியெல்லாம் இல்ல சார். சிவா ரொம்ப நல்ல டைப். கலகலன்னு பேசுவான். டூ மினிட்ஸ் பேசினா போதும் நீங்க அவன் ஃப்ரண்ட் ஆகிடுவிங்க” மீனாவின் தோளை ஆறுதலாகப் பிடித்திருந்த சிவப்பு சுடிதார் பேசினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அவங்க சொல்லட்டுமே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல சார். இவ சொல்றதுதான் சரி” கர்ச்சீஃபால் கண்களைத் துடைத்துக் கொண்டே பேசினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சமீபத்துல எதுவும் அவன் நடவடிக்கைல மாற்றம் ஏதாவது நோட்டிஸ் பண்ணீங்களா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல சார். யூசுவலா தான் இருந்தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே. உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வந்ததுன்னா சொல்லுங்க” தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். வாங்கி உள்ளங்கைக்குள் மூடி வைத்துக் கொண்டு தலையாட்டினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
திரும்பி நடக்கும்போது, “என்ன சிவா ஏதாச்சும் தேறிச்சா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல சார். எல்லாரும் ஒரே டயலாக் தான் சொல்றாங்க. சிவகுரு நல்லவன், வல்லவன், எல்லாருக்கும் ஃப்ரண்டுன்னு. அப்பிடியே காலேஜ் பிரச்சனையா இருந்தாலும் அடி தடி கைகலப்புன்னு வருமே தவிர இப்பிடி கழுத்தறுக்கிறது எல்லாம் நடக்காது சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“கரெக்ட் சிவா. நீங்க சொல்றதும் சரிதான். டெட் எண்ட்ல தான் இருக்கோம். எங்கயாச்சும் நூல் கிடைச்சாத்தான் உண்டு”</div>
<br />
<div style="text-align: justify;">
மார்ச்சுவரி தாண்டி வரும்போது ஓரமாக மகேஷும் இன்னும் இரண்டு பேரும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் டி.டிஆர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ மகேஷ்” என்று அவன் முன்னால் போய் நின்றான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ சார்” என்று மலர்ந்தவன், “சார் இது என்னோட ஃப்ரண்ட்ஸ். டேய் இவர் தான் அருண் சார். சொன்னேனே”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன இங்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் அப்பா பாடியை போலிஸ் டேக் ஓவர் செஞ்சி இங்க தான் போஸ்ட் மார்ட்டம் செய்யறாங்க சார். வீட்டுல சொந்தக்காரங்க எல்லாம் ஒரே திட்டு. இப்பிடிப் பண்ணிட்டியேடான்னு. ஒரு வேளை கொலையா இருந்தா எங்கப்பாவை யார் கொன்னதுன்னு கண்டு பிடிக்கணும்ல சார். அதுக்குத்தானே? அது புரிஞ்சிக்காம” கண் கலங்கினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“விடுங்க மகேஷ். அவங்கள்லாம் அப்பிடித்தான். சரி போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“முடிஞ்சது சார். இன்னும் அரை மணி நேரத்துல பாடியை குடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க. வாங்கிட்டுப் போகலாம்னு தான் சார் வெயிட் பண்றோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓ. ஓக்கே. நான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“தேங்க்ஸ் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“பரவாயில்ல மகேஷ்”</div>
<br />
<div style="text-align: justify;">
அவர்களிடம் இருந்து விலகி வந்ததும், “சிவா, போஸ்ட் மார்ட்டம் செஞ்ச டாக்டரை மீட் பண்ணலாமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஷ்யூர் சார். யாருன்னு விசாரிச்சிட்டு வர்றேன். நீங்க ஜீப் பக்கத்துல வெயிட் பண்ணுங்க சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
*****************************************************************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் சகாயம் ஒடிசலாக ரகுவரனை நினைவு படுத்தினார். அருண் உள்ளே வருவதைப் பார்த்ததும் கண்ணாடியைக் கழட்டிக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹலோ டாக்டர், ஐ ம் அருண். போலிஸ் கிரைம் கன்ஸல்டண்ட்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சிவா சொன்னாரு சார். ஐ ம் சகாயம்” - ரகுவரனின் குரலைப் போலவே லேசான கரகரப்புடன் இருந்தது. கையை ஆட்டி ஐ நோ என்று சொன்னால் ரகுவரனே தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இந்த டி.டி.ஈ போஸ்ட் மார்ட்டம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“யெஸ் அருண். நீங்க சொன்னதால பாய்ஸன் ப்ரொஃபைலிங் செஞ்சோம். ஹீ இஸ் பாய்ஸண்ட். 36 ஹவர்ஸ்க்கு மேல ஆகிட்டதால வயித்தில இருந்த ஃபுட்ல எந்த ஃபுட்ல பாய்ஸன் இருந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலை. லக்கிலி, வீ ஃபௌண்ட் த பாய்ஸனஸ் ஃபுட்.”</div>
<br />
<div style="text-align: justify;">
‘ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறாரே டாக்டர்’ என்று நினைத்துக் கொண்டு ஆர்வத்துடன் டாக்டர் முகத்தையே ஏறிட்டான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அவரோட பல் இடுக்கில ஒட்டிட்டு இருந்த துணுக்குல பாய்ஸன் இருக்கிறதைக் கண்டு பிடிச்சிட்டோம். அதோட டெக்ஸ்ட்சர் & கலர் பார்க்கும்போது அது பீடாவா இருக்கலாம். விசாரிச்சதுல அவருக்கு பீடா போடுற பழக்கம் இருக்காம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“தேங்க்யூ டாக்டர். டீட்டெயில்ட் ரிப்போர்ட் கமிஷனர் ஆஃபிஸ்க்கு அனுப்பிடுங்க. நான் பாத்துக்கிறேன். நாங்க கிளம்பறோம். நைஸ் மீட்டிங் யு”</div>
<br />
<div style="text-align: justify;">
மீண்டும் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
தூரத்தில் ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றிக் கொண்டிருக்க பக்கத்தில் நின்ற மகேஷ் தென்பட்டான். “மகேஷ்” என்று சத்தமாகக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தவனை கையசைத்துக் கூப்பிட்டான் அருண்.</div>
<br />
<div style="text-align: justify;">
“மகேஷ் உங்க சந்தேகம் சரிதான். உங்கப்பா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டுருக்காரு”</div>
<br />
<div style="text-align: justify;">
“நினைச்சேன் சார்.” கண்கள் ஈரத்தால் பளபளப்பாயின. “எங்கப்பாவை யார் கொன்னாங்க, எதுக்காகக் கொன்னாங்கன்னும் கண்டுபிடிச்சிடுங்க சார். என்னால ஆன என்ன ஹெல்ப்னாலும் செய்யறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஷ்யூர் மகேஷ். என்னால முடிஞ்சதைச் செய்யறேன். தென், உங்கப்பாவுக்கு பீடா, வெத்தலை சாப்புடற பழக்கம் இருக்கா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இருக்கு சார். நைட் ட்ரெயின்ல போனார்னா பீச் ஸ்டேஷன் வாசல்ல இருக்கிற ஒரு பீடாக் கடையில பீடா வாங்கிட்டு தான் போவாரு. கடைக்காரன் பேரு கூட மாரின்னு நினைக்கிறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“தேங்க்ஸ் மகேஷ். நான் ப்ராக்ரெஸை உங்களுக்கு அப்பப்ப இன்ஃபார்ம் பண்றேன். அப்பாவை நல்லபடியா வழியனுப்பப் பாருங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
***********************************************************************************************************************************<br />
ஜீப்பில் போய்க் கொண்டிருக்கும்போது, “சிவா, அந்த பீடாக் கடை மாரியை விசாரிக்க ஒரு கான்ஸ்டபிளை அனுப்புங்க. சாதரணமா விசாரிக்கச் சொல்லுங்க. ஏதாச்சும் சந்தேகப்படும்படியா ஒளறினா மட்டும் ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டு வந்தாப் போதும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏன் சார்? பீடால தான் பாய்ஸன் இருக்கும்னா அவனை தூக்கிட்டு வந்து நாலு கும்மு கும்மலாமே சார்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல சிவா. அவன் ஏன் இவரைக் கொல்லணும். என்ன மோட்டிவ்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதுவும் சரிதான் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
அருணின் செல்ஃபோன் ஒலித்தது. “ஹலோ”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் நான் மீனா பேசுறேன். சிவாவோட கேர்ள் ஃப்ரண்ட்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஐ ரிமெம்பர். சொல்லுமா”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வந்தது. அதான் உங்கக்கிட்ட சொல்லிடலாம்னு...”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன விசயம்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சிவா கொஞ்ச நாளா ஏதோ தப்பு பண்றான்னு நினைக்கிறேன் சார். நேத்து காலைல” என்று ஆரம்பித்து அவர்கள் இருவருக்குள் நடந்த உரையாடல் முழுக்க சொன்னாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“கையில சாவி வச்சிருந்தான்னு சொன்னியே. என்ன சாவின்னு நினைவிருக்கா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“யெஸ் சார். அது எங்க காலேஜ் லாக்கர் கீ”</div>
<br />
<div style="text-align: justify;">
“சிவாவோட லாக்கர் நம்பர் என்னம்மா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“1437”</div>
<br />
<div style="text-align: justify;">
“தேங்க்யூம்மா. வேற ஏதாச்சும் நினைவுக்கு வந்தா உடனே கால் பண்ணு”</div>
<br />
<div style="text-align: justify;">
ஃபோனை அணைத்து விட்டு சிவாவைப் பார்த்தான். அருணின் முகத்தில் ட்யூப் லைட் போட்டாற்போல வெளிச்சத்தைப் பார்த்ததும், சிவா, “என்ன சார் எதுவும் நூல் கிடைச்சிருச்சா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா சிவா. நீங்க உடனே சிவகுரு காலேஜ்க்கு வண்டியை விடுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
(<a href="http://www.pithatralkal.com/2013/08/blue-mountain-express-6.html">தொடரும்</a>).</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16342670189587270242013-04-28T23:19:00.000-04:002013-08-22T22:15:08.196-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.blogger.com/?p=405">முந்தைய பாகம்</a></div>
<br />
<div style="text-align: justify;">
<a href="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle.png"><img alt="jigsaw_puzzle" class="aligncenter size-medium wp-image-393" height="203" src="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle-300x203.png" width="300" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
அருண் டென்னிஸ் முடித்து ஸ்விம்மிங் பூலில் பத்து ரவுண்ட் அடித்து ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான். அருணின் லாக்கர் அருகே இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ஒருவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. க்ளப் ஜிம்மில் வேலை செய்யும் இளைஞன். பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இன்னொரு இளைஞன் புதியவனாய் இருந்தான். எக்ஸர்ஸைஸ் செய்யவோ குளிக்கவோ வந்தவன் போலத் தெரியவில்லை. ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டும் அணிந்து இன் செய்திருந்தான். அருணின் தலை தெரிந்ததும் இருவரின் உடலிலும் ஒரு விறைப்பு. அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் போல.</div>
<br />
<div style="text-align: justify;">
அருண் கேள்வியாகப் பார்த்தான். ஜிம் அஸிஸ்டன்ட் உதடுகளைப் பிரித்தான். “சார் வணக்கம் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது. “என்ன விஸ்வா? எனக்காகவா வெயிட் பண்றீங்க? என்ன விசயம்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் இவன் என்னோட ஃப்ரண்ட். பேர் மகேஷ். ஒரு கேஸ் விசயமா உங்கக்கிட்ட”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் இப்போ டிப்பார்மெண்ட்ல இல்லைன்னு உனக்குத் தெரியும் தானே? என்னால என்ன உதவி செய்ய முடியும்னு தெரியலையே” மகேஷின் கண்கள் லேசாகக் கலங்கத் துவங்கியது தெரிந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“சார். இவங்கப்பா ரயில்வேஸ்ல டிடிஆரா இருந்தாரு சார். ரெண்டு நாள் முன்னாடி கோயமுத்தூர் ட்ரெயின்ல டியூட்டிக்குப் போகும்போது இறந்துட்டாரு சார். போலீஸ் அது ஹார்ட் அட்டாக்னு கேஸை மூடிட்டாங்க சார். ஆனா இவன் சந்தேகப் படுறான். அதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
அருண் மகேஷைப் பார்த்தான். இரண்டு நாள் தாடி முகத்தில். தலை கலைந்திருந்தது. கண்கள் அழுததாலோ என்னவோ சிறியதாகியிருந்தன. கண்ணாடி போடுவான் போல மூக்கின் மீது தழும்பு ஒன்றை உருவாக்கியிருந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்களுக்கு என்ன சந்தேகம் மகேஷ்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் நான் பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். கொஞ்சம் மெடிக்கல் தெரியும். சில பாய்ஸன்ஸ்ல கூட ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் இருக்கும் சார். எங்கப்பா நல்ல ஹெல்த்தி ஆள் சார். அவருக்கு ஹார்ட் அட்டாக் வர சான்ஸே இல்லை”</div>
<br />
<div style="text-align: justify;">
சத்தமில்லாம பேசிக் கொண்டிருந்தாலும் மூவரும் அங்கே நின்று பேசிக் கொண்டிருப்பதை மற்ற கிளப் உறுப்பினர்கள் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அருண், “சரி வாங்க போய்ட்டே பேசலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“எப்பிடி வந்தீங்க மகேஷ்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆட்டோல தான் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே. என் கார்ல போயிட்டே பேசலாம் அப்போ”</div>
<br />
<div style="text-align: justify;">
காரில் போகும்போது “அப்பா உடம்பு இன்னமும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா சார். ரயில்வே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கு. இன்னைக்குக் காலைல 10 மணிக்கு எடுத்துட்டுப் போக வரச் சொல்லியிருக்காங்க. போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை சார். அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எதுக்கு உடம்பை அறுக்கணும்னு தடுத்துட்டாங்க. நீங்க தான் உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி போஸ்ட் மார்ட்டம் பண்ணச் சொல்லணும் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“வெயிட் வெயிட். நீங்க இன்னும் என்ன காரணத்துக்காக உங்க அப்பா சாவு கொலையா இருக்கலாம்னு சந்தேகப்படுறேன்னு சொல்லலையே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்பாவுக்கு கேம்ப்ளிங் ப்ராப்ளம் உண்டு சார். சீட்டு, ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் கூட செஞ்சிருக்காரு. ட்ரெயின்ல போகும்போது பேஸஞ்சர்ஸ் கூடக்கூட சீட்டாடுவாரு. சண்டே ஆச்சின்னா ரேஸ்க்குப் போயிருவாரு. அக்கா லவ் மேரேஜ் பண்ணிண்டு போயிட்டா. அவ கல்யாணத்துக்கு அம்மா சேத்து வச்ச பணத்தை எடுத்து அவட்ட குடுத்துட்டு வந்துர்றேன்னு போனவரு அவ்வளவு காசையும் ரேஸ்ல விட்டுட்டு வந்துட்டாரு. அம்மாவுக்குக் கூட இது தெரியாது. ஒரு நாள் தண்ணியடிச்சிட்டு என்னைக் கூப்புட்டு அழுதுண்டே சொன்னாரு. நிறைய கடன் வேற வாங்கி வச்சிருக்காரு. பி.எஃப் காசு எல்லாம் லோன் போட்டு எடுத்துட்டாரு. இதெல்லாம் இருக்க போன மாசம் திடீர்னு வந்து வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுக்கப் போறேன்னு சொன்னாரு. எனக்கு ஷாக். ஏன்ப்பான்னு கேட்டா நீ வேலைக்குப் போகப் போற இனிமே அம்மாவுக்குத் துணையா நான் இருக்கப் போறேன்னு சொன்னாரு. கடன்லாம் என்ன பண்ணப் போறேனு கேட்டதுக்கு ஒரு திட்டம் இருக்குடா. நான் நினைச்சபடி நடந்துட்டா நாம் கோடிஸ்வரங்களாயிடலாம்னு சொன்னாரு. எனக்கென்னவோ தப்பாப் போறாரோன்னு பட்டது. கொஞ்ச நாளா அவரோட ப்ரீஃப் கேஸை ரொம்ப ப்ரொடெக்ட் பண்ணிண்டிருந்தாரு. அன்னைக்கு ட்யூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அவரு குளிக்கும்போது திறந்து பார்த்தேன். ஏதோ ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸ். அவர் ப்ரீஃப்கேஸ் முழுக்க இருந்தது. அவரை ஸ்டேஷன்ல விடப் போகும்போது கேக்கலாம்னு இருந்தேன். ஆனா அவரு ஆட்டோல ஏறிப் போயிட்டாரு. திரும்பி வந்த பின்னால கேக்கலாம்னு நினைச்சா..” விசும்பினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஸோ?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இப்ப அவரோட ப்ரீஃப்கேஸ்ல அந்த டாகுமெண்ட்ஸ் இல்லை. அதான்..”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே. அந்த டாகுமெண்ட்ஸ்காக யாரும் அவரைக் கொலை செஞ்சிருக்கலாம்னு சந்தேகப் படுறீங்க. இல்லையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். ஒரு வேளை இது கொலையா இருந்தா அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்கவும் நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே மகேஷ். என்னால முடிஞ்சதை செய்யறேன். கமிஷனர் என்னோட ஃப்ரண்ட் தான். அவர்கிட்ட சொல்லி உங்கப்பா பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஏற்பாடு பண்றேன். பட் நீங்க ஒரு அஃபிஷியல் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும். அப்போதான் போஸ்ட் மார்ட்டம் பண்ண முடியும்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“குடுக்குறேன் சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். 8:30. “உங்களுக்கு வேற வேலை இப்போ இல்லைன்னா இப்பவே கமிஷனர் ஆஃபிஸ் போய் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு வந்துடலாமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
காரை எக்மோர் நோக்கித் திருப்பினான். செல்ஃபோனில் நம்பரைத் தேடி அழைத்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அருண் சொல்றா. நானே கூப்புடணும்னு இருந்தேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“கார்த்தி. ஒரு டி.டி.ஆர் கோயமுத்தூர் ட்ரெயின்ல ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு ரயில்வே ஹாஸ்பிட்டல்ல பாடிய வச்சிருக்காங்க. ஹார்ட் அட்டாக்ங்கிறதால போஸ்ட் மார்ட்டம் பண்ணலை போல. பட் அவர் பையன் இது கொலையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாரு. அதான் கம்ப்ளெயிண்ட் வாங்கிட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“செஞ்சிடலாம்டா. நம்ம ஆஃபிஸ்ல ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் குடுக்கச் சொல்லிடு. அப்புறம் வேளச்சேரியில ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு கொலைக்கேஸ். அதுல உன் எக்ஸ்பெர்ட் அட்வைஸ் வேணும். கொஞ்சம் ஆஃபிஸ் வரைக்கும் வர முடியுமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆக்சுவலி அங்க தான் வந்துட்டே இருக்கேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“க்ரேட். சீக்கிரம் வா. மீட் பண்ணலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
**********************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு, மகேஷை ரைட்டரிடம் ஒப்படைத்துவிட்டு கமிஷனர் அறைக்குள் நுழைந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“வாடா. சாப்ட்டியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இன்னும் இல்லைடா. க்ளப் போயிருந்தேன். அங்க இந்தப் பையன் பார்த்து விஷயத்தைச் சொல்லி ஹெல்ப் கேட்டான். சரின்னு நேரா இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போய் தான் சாப்பிடணும்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிடா நீ அப்போ வீட்டுக்குப் போய் சாப்டுட்டு வெயிட் பண்ணு. நான் இன்ஸ்பெக்டர் சிவாவை அனுப்பி வைக்கிறேன். உன்னை வீட்ல பிக்கப் செஞ்சிட்டு கிரைம் சீனுக்குக் கூட்டிட்டுப் போவாரு”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கேய்” கிளம்பி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்தான். சிவா வந்து அழைத்துக் கொண்டு போனார்.</div>
<br />
<div style="text-align: justify;">
*********************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
அது சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு அப்பார்ட்மெண்ட். உள்ளே போக வெளியே வர என இரண்டு வழிகள். இரண்டு வழிகளுக்கும் நடுவில் ஒரு ஸ்டூலில் வாட்ச்மேன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். போலிஸ் ஜீப்பைப் பார்த்ததும் எழுந்து விஷ் செய்தார். உள்ளே பார்க்கிங் ஏரியாவில் ஃபாரன்ஸிக் வேனும், இன்னுமொரு போலிஸ் ஜீப்பும் ஆம்புலன்ஸும் நின்றிருந்தன. சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் சிவாவைப் பார்தததும் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு சல்யூட் ஒன்றைப் போட்டார். படியேறி அந்த வீட்டுக்குள் வந்தனர். கழுத்து அறுபட்டு ரத்தம் வெளியேறி கை விரல் ரத்தத்தால் “S A R A V" என எதையே எழுதத் தொடங்கி முடிக்காமலே செத்துப் போயிருந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
<a href="http://www.blogger.com/?p=429">(தொடரும்)</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-15605068295964796782013-04-19T22:24:00.000-04:002013-08-22T22:14:32.923-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ் - 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/04/2.html">முந்தைய பாகம்</a></div>
<br />
<div style="text-align: justify;">
<a href="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle.png"><img alt="jigsaw_puzzle" class="aligncenter size-medium wp-image-393" height="203" src="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle-300x203.png" width="300" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
அடையார் க்ளோபஸ் வாசலில் நகம் கடித்தபடி நின்றிருந்தாள் மீனா. பின்க்கும் வெள்ளையும் கலந்த சுடிதார் போட்டு துப்பட்டாவை குறுக்காகக் கட்டியிருந்தாள். தோளில் ஒரு சிவப்பு நிறை கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த கர்சீஃபால் நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் அடிக்கொரு முறை மணி பார்த்துக் கொண்டாள். யாருக்கோ காத்திருக்கிறாள் என்பதை யாரும் புரிந்து கொள்வார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
தூரத்தில் கோயமுத்தூர் ரெஜிஸ்ட்ரேஷன் கறுப்பு பல்சரில் சிவாவின் தலை தெரிந்ததும் அவள் முகம் மலர்ந்தது. உதட்டோரத்தில் ஒரு புன்னகை பூத்தது. வந்து அவள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான். உடலைப் பிடிக்கும் இளமஞ்சள் டீஷர்ட்டும் கருநீல ஜீன்ஸும் அணிந்திருந்தான். காலில் ரீபாக் ஷூ. கண்களில் கூலிங் கிளாஸ்.</div>
<br />
<div style="text-align: justify;">
பைக்கில் ஏறி இரண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்தாள். கியரை மாற்றி ரோட்டில் சீறினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏய் உன்னை ஹெல்மெட் போடாம பை ஓட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?” அடுத்த சிக்னலில் யு-டர்ன் எடுக்க நிற்கும்போது கேட்டாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹெல்மெட் போட்டா சைட் அடிக்க முடியாதுல?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏன், கண்ணு தெரியாதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அய்யே, நான் அடிக்கிறதைச் சொல்லலை. ரோட்டுல போற பொண்ணுங்களால என்னை சைட் அடிக்க முடியாதுல்ல, அதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“பரதேசி அலையுது பாரு” முஷ்டியை மடக்கி முதுகில் குத்தினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
பைக் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்தது. பார்க் செய்துவிட்டு லிஃப்ட் பிடித்து ஃபுட் கோர்ட் போனார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இருடா, என்கிட்ட கார்ட் இருக்கு. இதை லோட் பண்ணிக்கோ. புது கார்ட் வாங்க வேண்டாம். அதுக்கு ட்வெண்டி ருப்பீஸ் சார்ஜ் பண்ணுவான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“கேபிள் சங்கர்னு ஒரு ப்ளாக்கர் இருக்காருப்பா. கேட்டால் கிடைக்கும்னு ஒரு மூவ்மெண்ட் நடத்திட்டு இருக்காரு. இந்த மாதிரி அநியாயக் கொள்ளை அடிக்கிற இடத்துல எல்லாம் ஆர்க்யூ பண்ணி எக்ஸ்ட்ரா காசு கேக்காம, மிச்சம் இருக்கிற காசையும் திருப்பி வாங்கிட்டு வந்துடுறாங்க அவங்க குரூப்ல தெரியுமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அடப் போடா, மிஞ்சிப் போனா அஞ்சு ரூபா மிச்சமிருக்கும். அதைப் போய்க் கேட்டுட்டு நிக்கலாமா? அதான் கார்ட் பத்திரமா வச்சிருக்கேனே. நெக்ஸ்ட் டைம் வரும்போது வாங்கிட்டுப் போறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீ வாங்கிட்டுப் போவ, வெளியூர்ல இருந்து வந்தவன் இதுக்காக இன்னொரு தடவை சென்னை வரமுடியுமா? அவங்கள்லாம் வேஸ்ட் தானே செய்வாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“அட ஆமா. சரி எங்க நீ போய் நமக்கு ஏதாச்சும் வாங்கிட்டு மீதிக் காசை கேட்டு வாங்கிட்டு வா பார்ப்போம்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹி ஹி.அதெல்லாம் படிக்க மட்டும் தான் செய்வோம். கேக்கல்லாம் நம்மால முடியாது. சரி உனக்கு என்ன வேணும்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நளாஸ்ல ஆப்பம் சிக்கன் கறி”</div>
<br />
<div style="text-align: justify;">
பணத்தைக் கொடுத்து கார்டில் லோட் செய்து கொண்டு ஆப்பமும் சிக்கன் கறியும் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி காலைல ஃபோன்ல என்னவோ சொன்னியே? நிஜமாத்தான் சொன்னியா? இல்ல வழக்கம்போல விளையாடினியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லடி நிஜமாத்தான். இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல காலேஜ் விட்டு நின்னுடப் போறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் செகண்ட் இயர்தாண்டா படிக்கிறோம். உங்கப்பா ஆர்.டி.ஓவா இருக்கலாம். ஆனா படிக்காம வீட்டுல கிடந்தா அடிச்சித் தொரத்திருவாரு”</div>
<br />
<div style="text-align: justify;">
“எங்கப்பா கையை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டியதே இல்லை”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னடா சொல்ற ஒண்ணும் புரியல”</div>
<br />
<div style="text-align: justify;">
பாக்கெட்டுக்குள் கையை விட்டு பைக் சாவியை எடுத்தான். அதில் கோர்த்திருந்த ஒரு சிறிய சாவியை எடுத்துக் காட்டினான். குரலை தணித்துக் கொண்டு, “இந்த சாவியைப் பாரு. இதோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி. இன்னும் ஒன் ஆர் டூ மன்த்ஸ்ல அந்தப் பணம் என் கைக்கு வந்துடும். அப்புறம் என்ன மஜா தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் எதுவும் தப்புக் காரியம் பண்றியா? பயமா இருக்குடா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“பயப்படாத மீனா. நான் செய்யறது எல்லாம் நல்ல காரியம் தான். இப்போதைக்கு என்னால வெளிய சொல்ல முடியாது. கைல காசு வரட்டும் அப்புறமா சொல்றேன். ஓக்கே”</div>
<br />
<div style="text-align: justify;">
அவள் முகத்தில் கலவரம் குறையவில்லை. மருண்ட விழிகளால் அவனையே பார்த்தவாறு இருந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
அவள் மூடை மாற்றுவதற்காகக் கேட்டான், “படத்துக்குப் போலாமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன படத்துக்கு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“கேபிகேஆர்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“போன வாரம் தானடா பார்த்தோம். திரும்பவும் பாக்க அந்தப் படத்துல என்ன இருக்கு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அந்தப் படத்துக்கு தாண்டி கூட்டமே இருக்காது”</div>
<br />
<div style="text-align: justify;">
“ச்சீ போடா. நீ ரொம்ப மோசம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா வெளிச்சத்துல எல்லாப் பொண்ணுங்களும் அப்பாவி மாதிரிதான் பேசுறீங்க. இருட்டுக்குப் போயிட்டா அப்பாவிகள் எல்லாம் அடப்பாவிகளாயிடுறீங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“நல்லா பேசுடா? சரி போய் டிக்கெட் எடுத்துட்டு வா. நான் வீட்டுக்கு ஃபோன் பண்ணி லேட்டாகும்னு சொல்லிடுறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
**********************************</div>
<br />
<div style="text-align: justify;">
படம் முடிந்து அவள் வீட்டுத் தெருமுனையில் இறக்கி விட்டு அவள் வீட்டுப் படியேறும் வரை பார்த்திருந்து விட்டு வேளச்சேரியை நோக்கி விரட்டினான். விஜயநகரத்தைத் தாண்டி தாம்பரம் போகும் சாலையில் திரும்பி மடிப்பாக்கம் விலக்கத்துக்கு சற்று முன்னால் இருக்கும் அப்பார்மெண்டில் பைக்கைப் பார்க் செய்துவிட்டு வாட்ச்மேனைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டுப் படியேறினான். கதவில் சாவியைப் போட்டுத் திறந்து உள்ளே நுழைந்து லைட்டைப் போட்டான். ஷெல்ஃப்கள் எல்லாம் திறந்து கிடந்தன. வீட்டை அதிகமாகக் கலைக்காமல் யாரோ எதையோ தேடியிருப்பது புரிந்தது. மெதுவாக அடி எடுத்து பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தான். அங்கேயும் ஷெல்ஃப்கள் திறந்து கிடந்தன. அதை காலேஜ் லாக்கரில் வைத்துப் பூட்டியது நல்லதாகப் போய் விட்டது. ஆனால் அது என்னிடம் இருப்பது வேறு யாருக்கும் தெரியாதே?? ஒரு வேளை வேறு யாராவது பெட்டித் திருடனாக இருக்குமோ? ஆனால் அப்படி வந்தவன் ஏன் கலைத்துப் போடாமல் தேடியிருக்க வேண்டும்? ஒன்றும் புரியாமல் வலது கையால் தலையைக் கலைத்துக் கொண்டான். திறந்திருந்த ஷெல்ஃப் எல்லாம் மூடி விட்டு ஜீன்ஸையும் டி ஷர்ட்டையும் கழற்றி மூலையில் வீசினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஜட்டியோடு நடந்து போய் பால்கனியில் துவைத்துப் போட்டிருந்த ஷார்ட்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து டிவியைப் போட்டான். போட்டதும் கரெண்ட் போனது. ச்சே என்று நொந்து கொண்டு மீண்டும் பால்கனியை நோக்கி நடையைப் போட்டான்.</div>
<br />
<div style="text-align: justify;">
உச்சந்தலையின் முடியை வலிக்குமாறு யாரோ பிடித்து பின்னால் இழுத்தார்கள். “ஆ” என்ற சத்தத்தை அனிச்சையாக எழுப்பிய அவன் தொண்டை மீது உலோகத்தில் சில்லிப்பு.</div>
<br />
<div style="text-align: justify;">
“கத்துன, கழுத்த அறுத்துட்டுப் போயிட்டே இருப்பேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“யாரு நீ? உனக்கென்ன வேணும்? வீட்டுல என் கிட்ட பணமே இல்லை. என் லேப்டாப் செயின் மோதரம் வேணும்னா வாங்கிட்டுப் போ. என்னைய விட்டுடு”</div>
<br />
<div style="text-align: justify;">
கத்தி கழுத்தில் அழுத்தத்தை அதிகரிக்கவே லேசான வெட்டு விழுந்து ரத்தம் கோடாக வழிய ஆரம்பித்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“எங்க வச்சிருக்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எதை?”</div>
<br />
<div style="text-align: justify;">
அழுத்தம் அதிகமானது. “தெரியாத மாதிரி கேக்காதடா. சொல்லு எங்க வச்சிருக்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
எச்சில் விழுங்கினான். உயிரா கோடியா? இரண்டு விநாடி யோசித்துவிட்டு “காலேஜ் லாக்கர்ல இருக்கு. சாவி என் பைக் சாவியோட இருக்கு”</div>
<br />
<div style="text-align: justify;">
முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே வந்து வாசல் கதவருகே இருந்த மெயின் சுவிட்ச் போர்டைத் திறந்து மெயினை ஆன் செய்தான். வீடு வெளிச்சமானது.</div>
<br />
<div style="text-align: justify;">
கழுத்தைத் திருப்பி பின்னால் நிற்பது யார் என்று பார்க்க முயன்றான் சிவா. கழுத்தை அசைக்கவும் வெட்டு ஆழமானது “அம்மா” என்ற கத்தலை வெளிப்படுத்திக் கொண்டு அசையாமல் நின்றான்.</div>
<br />
<div style="text-align: justify;">
சிவாவின் தலைக்குப் பின்னால் முகத்தை வைத்து மறைத்துக் கொண்டிருந்த அவன் ஹால் மேஜை மீதிருந்த பைக் சாவியை எடுத்து அதில் கோர்த்திருந்த சின்ன சாவியைப் பிரித்து சிவாவின் முகத்தின் முன் நீட்டினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இதுவா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆ..ஆமா”</div>
<br />
<div style="text-align: justify;">
“லாக்கருக்கு நம்பர் இருக்கா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னோட சீரியல் நம்பர்தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதுதான் என்ன?”</div>
<br />
<div style="text-align: justify;">
“1437”</div>
<br />
<div style="text-align: justify;">
முடியைப் பிடித்திருந்த கையை கொஞ்சம் தளர்த்தினான். தூக்கியே இருந்த தலை கொஞ்சம் தாழ்ந்ததும் சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் சிவாவின் முகமும் அவன் முகமும் தெரிந்தது. கழுத்தில் கத்தியை வைத்திருப்பவன் யாரென்று தெரிந்ததும் சிவாவின் முகம் அதிர்ச்சியை வாங்கியது.</div>
<br />
<div style="text-align: justify;">
“நீயா?” என்று வாய்விட்டுக் கேட்டதும் உணர்வுக்கு வந்த அவன் தன் பிடியை இன்னும் இறுக்கி தலையைப் பின்னால் இழுத்து கத்தியை கழுத்தில் ஆழமாக இறக்கினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹக்” என்ற ஓசையை மட்டுமே வெளிப்படுத்திவிட்டு சிவாவின் உடல் தொய்வாய் தரையில் விழுந்தது. லாக்கர் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு பைக் சாவிக் கொத்தை மீண்டும் டேபிளின் மீது வைத்து விட்டு கீழே துடித்துக் கொண்டிருந்த சிவாவின் உடலைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு அவன் வெளியேறினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
(<a href="http://www.blogger.com/?p=413">தொடரும்</a>)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-76400026052675337262013-04-18T10:08:00.000-04:002013-08-22T22:13:41.781-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்- 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://www.pithatralkal.com/2013/04/blog-post.html">முதல் பகுதி</a></div>
<br />
<a href="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle.png"><img alt="jigsaw_puzzle" class="size-medium wp-image-393 aligncenter" height="203" src="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle-300x203.png" width="300" /></a><br />
<div style="text-align: justify;">
ஈரோடு பக்கம் கணக்கன்பாளையம் கிராமம். மொத்தமே 50 வீடுகள் மூன்று தெருக்கள் - மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு. இந்த ஊருக்கு ஒரு மந்தை. ஒரு காலத்தில் ஆடு மாடுகளைக் கட்டி வைத்திருந்த இடமாம். இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் அரசுப் பேருந்தும், ஐந்து முறை வரும் மினி பஸ்ஸும் நின்று போகும் இடமாகப் பயன்படுகிறது. அந்த ஊருக்கு டீக்கடையும் இல்லாமல் ஓட்டலும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக ஒரு கடை. டீ மாஸ்டர், செஃப், சர்வர், முதலாளி எல்லாம் ஒருவரே. அந்த டீக்கடையிலும் - மேலத் தெரு, நடுத்தெருக்காரர்களுக்கு ஒன்று, கீழத் தெருக்காரர்களுக்கு ஒன்றாக இரட்டைக் குவளைகள். போடப்பட்டிருந்த ஒரே ஒரு பெஞ்சில் காலை ஆட்டிக் கொண்டு தினத்தந்தியை மடித்து விசிறிக் கொண்டிருந்தார் நமச்சிவாயம். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி. தோளில் துண்டு. முன்னந்தலையில் வழுக்கை. மாலை வெயிலுக்கு முத்து முத்தாக வேர்த்திருந்ததை துண்டால் அழுந்தத் துடைத்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏனுங் டீ போட்ட்டுங்களா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லீங்ணா, சித்த போகுட்டு. இப்பதா சோறுண்ட்டு வாறன்!”</div>
<br />
<div style="text-align: justify;">
“நெம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேக்கோணும்ண்ட்டே இருக்கணுங். இவிங்க செய்றதையெல்லாம் வாங்கிட்டுப் போய் என்னங் பண்ணுவீங்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அல்லாமு வட நாட்டுக்குப் போவுதுங். அங்க சுத்திப் பாக்க வாற வெளிநாட்டுக்காரங்க மம்மேனியா வாங்கிட்டுப் போறாங்களாமா!”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓ” தூக்குப்போசியைக் கையில் தூக்கிக்கொண்டு ஒரு பையன் சற்றுத் தொலைவில் நடந்து வந்தான். “ஏனுங், மணி அஞ்சாச்சுங்ளா?”</div>
<br />
<div style="text-align: justify;">
கையில் கட்டியிருந்த வாட்சைத் தூக்கிப் பிடித்து மணி பார்த்துவிட்டு, “அட ஆமாங். எதெப்படி கணக்காச் சொல்றீங்கோ?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அந்தா அங்க பையன் வந்துட்டானுங். அம்பிகாக்கா ஊட்டுப் பையன். அஞ்சு மணியாச்சுன்னா தூக்குப்போசியத் தூக்கீட்டு டீ வாங்க வந்துருவானுங்” சொல்லிவிட்டு டீ போட ஆரம்பித்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
இந்தக் கணக்கம்பாளையம் ஒரு காலத்தில் செழிப்பான ஊராக இருந்தது. எல்லாரும் விவசாயம் பார்த்து கை நிறைய காசோடு வாய் நிறைய பல்லோடு இருந்தார்கள். இப்போது நிலம் காய்ந்து விவசாயம் செத்து ஒரு எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிக்கு பனை ஓலையால் பொருட்கள் செய்து தரும் கூலியாக வேலை பார்க்கிறார்கள். நமச்சிவாயம் அவர்களுக்கு ஏஜெண்ட். இவர்கள் செய்து தரும் பொருட்களை வாரம் ஒரு முறை வாங்கிக் கொண்டு போய் சென்னைக்கு லாரி ஏற்றி விடுவார். சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றி பாம்பே போய் அங்கிருந்து விமானம் ஏறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வெளிநாட்டுக்குப் போகும் விவகாரம் நமச்சிவாயத்துக்குக் கூட தெரியாது. இன்று கலெக்ஷன் தினம்.</div>
<br />
<div style="text-align: justify;">
காலையிலே வந்து விட்டார். காலையில் வீடு வீடாக ஒரு எட்டுப் போய் வேலை எவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார். மாலை ஏழு மணி கடைசி பஸ்ஸில் ஏற்றி ஈரோடு போய் லாரி பார்சல் சர்வீஸ் கம்பெனியில் போட்டு விட வேண்டும். ஏழு மணி பஸ்ஸை விட்டுவிட்டால் லாரி போய்விடும். சென்னையில் இருந்து கூப்பிட்டு காதில் ரத்தம் வரும் வரை திட்டுவார்கள். ரெண்டு நாளாக ஊரில் திருவிழா என்று யாரும் சரியாக வேலை செய்யவில்லை. காலையிலேயே வந்து அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார் நமச்சிவாயம்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அண்ணா, இன்னிக்கு டீ, பத்து வேணுமுங்க!:, பையன் தூக்குச்சட்டியை டீக்கடை மேஜை மீது வைத்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அம்பிகாக்கா ஊட்டுக்குத்தான தம்பி?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமாங்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதாக்கு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எல்லாம் நடக்குதுங். இன்னும் ரெண்டு மணி நேரத்துல அல்லா ஆயிருமுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“டீக்கடைக்காரண்ணா, டீக்குக் காசு நான் குடுத்துர்றனுங். பையங்கிட்ட வாங்க வேணாங்”</div>
<br />
<div style="text-align: justify;">
டீயை வாங்கிக் கொண்டு பையன் கிளம்பினான். “நாய்ப் பொழப்பு” மனதுக்குள் புலம்பியது வாயை விட்டு வந்து விட்டது. ‘இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தான். அதுக்குப் பொறவு இந்தக் கழிசடையை விட்டுப் போடோணும்’ பையில் வைத்திருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தார். ‘எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்னு சொன்னானே? இன்னும் வரலயே? ரெண்டு மூணு நாள் தள்ளிப் போவுதோ என்னவோ?’ அவருக்குள்ளாகப் பேசிக் கொண்டு எழுந்து புட்டத்தைத் தட்டிவிட்டு துண்டை ஒரு உதறி உதறி தோளில் போட்டுக் கொண்டார். “அண்ணா, நான் ஒரு எட்டு உள்ள போய் ஒரு விரட்டு விரட்டிட்டு வரேனுங்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிங்ணா. போயிட்டு வாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
அம்பிகாக்கா என்பவர் தான் இந்த ஊரின் மகளிர் சுய உதவிக் குழு தலைவர். விவசாயம் இல்லாமல் நொடித்துப் போன போது சுய உதவிக் குழுவை ஏற்படுத்தி பெண்களை ஊக்கப் படுத்தி இந்தத் தொழிலை செய்ய வைத்தார். அவர் வீட்டின் பெரிய வராந்தாவில் தான் 20 பெண்கள் வரை உட்கார்ந்து ஓலை பொம்மை செய்வார்கள். சென்னையில் இருக்கும் கம்பெனிக்காரனே கிள்ளி தான் கொடுப்பான். அந்தப் பணத்திலும் கணிசமான பங்கு அம்பிகாக்காவுக்குத்தான் போகிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
வீட்டுக்குள் நுழைந்த நமச்சிவாயம், “எல்லாம் வெரசா நடக்குதாக்கு? ஏழு மணி பஸ்ஸுக்குப் போகோணும். தெரீந்தானொ?”</div>
<br />
<div style="text-align: justify;">
சற்றே உயரமாயிருந்த திண்ணையில் பாதி உட்கார்ந்தும் பாதி படுத்துமிருந்த அம்பிகாக்கா நமச்சிவாயத்தைப் பார்த்ததும் மாராப்பை சரி செய்துகொண்டாள். “அதெல்லாம் ஒண்ணும் ரோசனை வேண்டாங். புள்ளைங்க வெரசா ரெடி பண்ணிருவாளுக”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீங்க பயப்படாதீங்ண்ணா. ஏழு மணி பஸ்ஸை நிறுத்தி வச்சுப்போட்லாமுங்” கைகள் பனை ஓலையைப் பின்னிக் கொண்டிருக்க வாய் கேலி பேசியது ஒரு பெண்ணுக்கு.</div>
<br />
<div style="text-align: justify;">
“அது சரி. நீ இங்க பஸ்ஸை நிறுத்திப் போடுவ. ஈரோட்ல லாரியை நிறுத்துறது யாரு?” திண்ணையில் ஒரு ஓரமாக துண்டைப் போட்டு அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.</div>
<br />
<div style="text-align: justify;">
வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் வாயடித்துக் கொண்டே அவர்களுக்குக் களைப்புத் தெரியாமல் பார்த்துக் கொண்டார். சரியாக ஆறு முப்பதுக்கு எல்லா பொம்மைகளையும் பெட்டியில் போட்டு டேப் ஒட்டி மந்தைக்குக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டார்கள். நமச்சிவாயம் வேட்டியை விலக்கு டவுசர் பைக்குள் கை விட்டு பணத்தை எடுத்து ஆறு தடவை எண்ணிவிட்டு அம்பிகாவிடம் நீட்டினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அடுத்த வாரம் இதே நாள் வந்துருவனுங். அடுத்த வாரத்துல இருந்து அம்பது உருப்படி கூடுதலா செய்யச் சொல்லியிருக்காங் கம்பெனியில. அஞ்சு ரூவா கூடக் குடுக்குறதா சொல்லியிருக்காங். சரிங்ளா?”</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு விநாடி யோசித்துவிட்டு, “சரிங். புள்ளைங்ககிட்ட சொல்லிர்றனுங்” பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
டீக்கடையில் ஒரு டீயும் இரண்டு இட்லி சாம்பாரும் சாப்பிட்டு விட்டு ஏழு மணி பஸ்ஸின் கூரையில் பெட்டிகளை ஏற்றிவிட்டு கடைசி சீட்டில் உட்கார்ந்து பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
**************************************<br />
பஸ் ஈரோடு பஸ் ஸ்டேண்டுக்குள் நுழைந்தது. படியில் நின்று கொண்டே ராசுவைத் தேடியது நமச்சிவாயத்தின் கண்கள். ஓரமாக நின்று பீடி வலித்துக் கொண்டிருந்தவன் இவர் தலையைப் பார்த்ததும் பீடியைப் போட்டுவிட்டு ஓடி வந்தான். பஸ் ஓரம் கட்டி நின்றதும் விறுவிறுவென்று மேலே ஏறி பெட்டிகளைத் தூக்கி வந்து கீழே அடுக்கினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“நாம்போய், என்ற மூணுசக்கர வண்டிய எடுத்துட்டு வந்துர்றனுங்ணா”</div>
<br />
<div style="text-align: justify;">
“ராசு, காலையில் உங்கிட்ட ஒரு பையக் குடுத்தனே? பத்தரமா வெச்சிருக்கிறயா??”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமாங்ணா. எங்கிட்ட பத்தரமாத்தானுங் இருக்குது!”</div>
<br />
<div style="text-align: justify;">
“அத மொதல்ல எடுத்தாந்துரு. அப்புறமாட்டு போய் உன்ற வண்டியக் கொண்டு வரலாம்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிங்” ஓடிப் போய் பஸ் ஸ்டாண்ட் மூலையில் இருந்த டீக்கடையில் கொடுத்து வைத்திருந்த பையை வாங்கிக் கொண்டுவந்து நமச்சிவாயத்தின் கையில் கொடுத்தான். ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் என்று எழுதியிருந்த அந்தப் பையின் ஜிப்பைத் திறந்து எல்லாம் சரியாய் இருப்பதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னாதா என்ற உடம்பு கணக்கம்பாளையத்துல இருந்தாலும் மனசெல்லாம் இந்தப் பையிலதா இருந்துச்சி. கைல வாங்கிப் பாத்தபிற்பாடுதேன் உசுரே வந்திருக்கு. சரி சரி ஓடிப் போய் உன்ற வண்டிய எடுத்தாந்துரு போ”</div>
<br />
<div style="text-align: justify;">
ட்ரை சைக்கிளில் பெட்டிகளை அடுக்கி, பக்கத்திலேயே அவரும் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்து கொண்டார். ராசு சட்டையக் கழட்டிவிட்டு பனியனோடு சைக்கிளை மிதித்தான். சி.என்.காலேஜ் பக்கத்திலிருக்கும் லாரி ஆஃபிஸில் கொண்டு சேர்க்கும்போது மணி 9:00ஆகியிருந்தது. டவுசர் பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்து ராசுவுக்குக் கொடுத்து அனுப்பினார். லாரி ஆஃபிஸில் ஃபில்லப் செய்ய வேண்டிய பேப்பரை ஃபில்லப் செய்து ரசீதை வாங்கிக் கொண்டு செல்ஃபோனில் கம்பெனி ஆளை அழைத்து ரசீது நம்பரைக் கொடுத்தார். பக்கத்து ஜெராக்ஸ் கடையில் ரசீதை மூன்று காப்பி எடுத்துக் கொண்டு சென்னை ஆஃபிஸ்க்கு ஒரு காப்பியை அதே ஜெராக்ஸ் கடையில் இருந்த புரஃபெஷனல் கொரியர்ஸில் கொரியர் செய்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு நடந்தே சத்தி ரோட்டில் இருந்த ரோட்டுக் கடையில் நான்கு தோசை ரெண்டு ஆஃப் பாயில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் ஒன்றை வெளிப்படுத்திவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
வழக்கமாகப் போகும் பாதையில் இருந்த பொட்டல் வெளி இன்று இருட்டாக இருந்தது. எப்போது ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் அந்தப் பொட்டல் இருட்டாக இருக்கவும் ஒரு விநாடி தயங்கினார். டார்ச் இருந்த செல்ஃபோனை மகளிடம் கொடுத்துவிட்டு இந்த செல்ஃபோனை மாற்றியதற்கு நொந்து கொண்டார். செல்ஃபோனை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் குத்து மதிப்பாக பாதையை கணித்துக் கொண்டு நடந்தார். பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பி செல்ஃபோனை நீட்டிப் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனதில் லேசாக பயம் வந்தது. தூரத்தில் வீடுகளில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்துக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
அவர் செல்ஃபோன் “கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை, கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?” என்று ஒலிக்கத் தொடங்கியது. சட்டைப் பையில் இருந்து எடுத்து காதைக் கொடுத்து “அலோ” என்றார். அடுத்த விநாடி அவரது கழுத்தில் அந்த அரிவாள் இறங்கியது.</div>
<br />
<div style="text-align: justify;">
(<a href="http://www.pithatralkal.com/2013/04/3.html">தொடரும்</a>)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-87459621215868036632013-04-16T02:22:00.000-04:002013-08-22T22:13:11.987-04:00ப்ளூ மர்டர் எக்ஸ்ப்ரஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle.png"><img alt="jigsaw_puzzle" class="size-medium wp-image-393 aligncenter" height="203" src="http://pithatralkal.com/wp-content/uploads/2013/04/jigsaw_puzzle-300x203.png" width="300" /></a><br />
<div style="text-align: justify;">
சதாசிவம் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவாறே உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்து மூடிய கண்களின் மீது அரை நிமிடம் வைத்துக் கொண்டார். “அம்மா, அப்பா எழுந்துட்டார்” குரல் கொடுத்தவாறு அறையின் மூலையில் இருந்த கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தான் மகேஷ்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அம்மாவை சுடுதண்ணி போடச் சொல்லுடா. நைட் டூட்டிக்குப் போகணும்” எழுந்து அவிழ்ந்திருந்த வேட்டியை இறுக்கிக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
வெளியே வந்தவர் சன் நியூஸைப் போட்டு உட்கார்ந்தார். பின்னால் நிழலாடுவது உணர்ந்து திரும்பினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சுடுதண்ணி பாத்ரூம்ல வச்சிருக்கு. விளாவிக்கோங்கோ”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“கோயமுத்தூர்தானே போறேள்”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா”</div>
<br />
<div style="text-align: justify;">
“நம்ம கொழந்தே அங்கே தானே இருக்கா? ஒரு எட்டு பாத்துட்டு வரப்டாதோ?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எதுக்கு? இல்ல எதுக்குங்கறேன்? என் பேச்சை மீறி வேத்து ஜாதிக்காரன் கையப் பிடிச்சுண்டு ஓடிப் போனா, அவ ஆத்து வாசல்ல நான் போய் நிக்கணுமா? ஏன் தோப்பனார் வாரத்துக்கு மூணு தரம் கோயமுத்தூர் வரேன்னு தெரியுமோன்னோ அவளுக்கு? அப்பிடிப் பாசம் இருக்கிறவளா இருந்தா ஸ்டேஷனுக்கு வந்து பாத்துருக்க மாட்டாளா?? இன்னொருக்கா அந்த ஓடுகாலி பேச்சை எடுத்துண்டு என் கிட்ட வராதே. சொல்லிட்டேன்” சேரின் கைப்பிடியில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
குளித்துவிட்டு வெள்ளை சட்டை கறுப்புப் பேண்ட் மாட்டிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்தார். சம்மணமிட்டு அமர்ந்து ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் சிம்ஹாசனேச்வரீ என்று ஆரம்பித்து லலிதா சகஸ்ஹரநாமத்தை சொல்லி முடித்து எழுந்தார். ப்ரீஃப் கேஸைத் திறந்து எதையோ சரிபார்த்தார். திருப்தி அடைந்த முகத்தோடு வெளியே வந்து கோட்டை மாட்டிக் கொண்டு சமையலறையைப் பார்த்து “பார்வதீ” என்று குரல் கொடுத்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
பார்வதி இரண்டடுக்கு டிஃபன் கேரியரை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார். வாங்கிக்கொண்டு “போயிட்டு வர்றேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்பா ஸ்டேஷனுக்கு வந்து ட்ராப் பண்ணட்டுமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“வேண்டாண்டா. உனக்கேன் வீண் சிரமம். ஆட்டோ பிடிச்சிண்டு போயிடுவேன்” சொன்ன படியே வெளியே வந்து ஆட்டோ பிடித்து பெரம்பூர் ஸ்டேஷன் வந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் இவரைப் பார்த்ததும் சினேகமாகப் புன்னகைக்க, பதிலுக்கு கையை உயர்த்திவிட்டு வந்து நின்ற எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏறினார். செண்ட்ரலில் இறங்கி பார்க் ஸ்டேஷன் நோக்கி நடந்தார். பார்க் ஸ்டேஷன் வாசலில் தான் இவர் வழக்கமாக பீடா வாங்கும் கடை இருக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
சப்வேயில் இருந்து மேலே வந்ததும் எதிரே இருந்த பீடாக் கடை மாரி இவரைப் பார்த்து சிரித்தான். “வா சார். வயக்கம்போல ஜர்தா தானே?” தலையசைப்பைக் கூட கவனிக்காமல் பீடா மடிக்க ஆரம்பித்தான். பீடா மடிப்பதில் மாரி சூரன். ஒரு பெண்ணை கலவிக்கு தயார் படுத்துவதைப் போல இருக்கும் அவன் லாவகம். வெற்றிலையை எடுத்து அதன் முதுகுக் காம்பை நடுவிரலால் ஒரு நீவு நீவுவான். தேவையான தடிமனை விட அதிகமாய் இருப்பின் நீளமான அவன் கட்டை விரல் நகத்தையும் மோதிர விரல் நகத்தையும் வைத்து அளவுக்கதிகமான காம்பைக் கிள்ளி எறிவான். ஒரு பீடாவை மட்டும் அவன் மடித்ததை யாரும் பார்த்திருக்கவே முடியாது. குறைந்தது இரண்டு பீடாக்களையாவது சேர்த்துத்தான் மடிப்பான். இரண்டு இலைகளையும் முன்னால் வைத்துக்கொண்டு பீடாவின் வகைக்கேற்ப தேவையான பொருட்களை அவன் சேர்த்துக் கொண்டே வருவது ஒரு இசையமைப்பாளர் இசையைக் கோர்ப்பது போல இருக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சாருக்கு குல்கந்து கொஞ்சம் தூக்கலா வேணும்” பக்கத்தில் நின்றிருந்த அப்ரசண்டியிடம் பேசிக்கொண்டே இரண்டு கரண்டிகள் குல்கந்தை எடுத்து இலையில் கொட்டினான். எடுத்தது இரண்டு கரண்டி என்றாலும் எல்லாருக்கும் வைக்கும் அதே அளவு தான் விழுந்திருக்கும். அவன் நேக்கு அப்படி. வெற்றிலையை மடித்து கிராம்பு ஒன்றைக் குத்தி கொடுத்தான் என்றால் வாயில் போட்டு கடித்த பின் தான் உள்ளே இருப்பவை வெளியே வரும். அவ்வளவு கச்சிதம்.</div>
<br />
<div style="text-align: justify;">
“பார்சல் தானே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா”</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு சிறிய பாலித்தீன் பையில் போட்டு அவரிடம் நீட்டினான். வாங்கி சாப்பாடு வைத்திருந்த கூடைக்குள் வைத்துவிட்டு இருபது ரூபாயை நீட்டினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அஞ்சு ரூவா சில்லறை இல்லயே சார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“பரவாயில்ல. அடுத்த வாட்டி அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ” என்று திரும்பி நடந்தார். “அதான அய்யராவது சும்மா காசைத் தூக்கிக் குடுக்குறதாவது” அவன் பேசியது அவர் முதுகில் மோதியது. மீண்டும் சப்வேயில் நுழைந்து மறுபக்கம் போய் செண்டரலுக்குள் நுழைந்தார். டி.டி.ஈ ரூம் வந்து ப்ரீஃப் கேஸையும் சாப்பாடு கூடையையும் பத்திரமாக ஷெல்ஃபுக்குள் பூட்டி வைத்துவிட்டு சார்ட் வாங்க நடந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
சைன் ஆன் செய்து சார்ட்டை வாங்கிக் கொண்டு திரும்பி நடக்கும்போது சுந்தரம் எதிரில் வந்தார். “இருடா நானும் வாங்கிண்டு வந்துடறேன்” நீண்ட நாள் நண்பர். வா போ என்று ஒருமையில் அழைக்கும் உரிமை பெற்றவர்.</div>
<br />
<div style="text-align: justify;">
திரும்பி வந்தவர், “ஆமா வாலண்டரி ரிட்டயர்மெண்ட் குடுத்துட்டீயாமே? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”</div>
<br />
<div style="text-align: justify;">
“அட அதுக்குள்ள நியூஸ் வந்திருச்சா? ஆமாம்பா. பையன் கேம்பஸ்ல கிடைச்ச வேலைல அடுத்த மாசம் ஜாயின் பண்றான். குர்கான்ல. நானும் டியூட்டிக்கு வந்துட்டா வீட்டுல ஆம்படையா மட்டும் தனியா இருந்துண்டிருப்பால்லியோ. அதான் பேசாம ரிட்டையர்மெண்ட் குடுத்துட்டு அவ கூடவே இருக்கலாமேன்னு”</div>
<br />
<div style="text-align: justify;">
“உனக்கென்ன டா ஒரே பொண்ணையும் கைக் காசு ஒரு பைசா செலவில்லாம கட்டிக் குடுத்துட்ட. பேஷா ரிட்டயராயிட்டு ஆத்துல உக்காந்துண்டு சேத்து வச்ச பணத்தை செலவு செய்ய வேண்டியதுதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அட சும்மாருடா. நான் செஞ்சி வச்சிருந்தா எவ்வளவு செலவு செஞ்சிருப்பேனோ அந்தப் பணத்தை அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்னு நோக்குத் தெரியுமோன்னோ? நீயே இப்பிடி கேலி பேசலாமோ?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏய் சும்மா சொன்னேண்டா. உடனே கோச்சிண்டு சண்டைக்கு வராதே. என்ன ஏ.சிதானா இன்னைக்கும்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமாம்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்.. நீ அதிர்ஷ்டக்காரன். நீ சும்மாவே நல்ல கலரு. இதுல டெய்லி ஏசி கோச்ல போய் இன்னும் புது மாப்பிள்ளை மாதிரி ஷைன் ஆகிண்டே வர்ற. என்னையப் பாரு. நான் ஸ்லீப்பர் கோச்சுல பொசுங்கி கருப்பாகிண்டே போறன்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“அடச் சும்மாருடா. அவங்கவங்க கஷ்டம் அவங்களுக்கு. விஐபிஸ் வரதும், அவங்களைக் கால்ல விழாத குறையா தாங்குறதுமா ஓடிண்டிருக்கு நேக்கு. சரி நேரமாச்சு ப்ளாட்ஃபார்ம் போலாமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
மறக்காமல் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபார்ம் நோக்கி நடந்தார். ஸ்லீப்பர் கோச்சுகளின் பக்கத்தில் வந்ததும் சுந்தரத்தை ஆட்கள் சுற்றிவளைத்தார்கள். வெயிட்டிங் லிஸ்ட் கேஸ்களாக இருக்கும். மொய்க்கும் ஆட்களைப் பார்த்தால் சுந்தரத்துக்கு இன்று எப்படியும் கணிசமாகத் தேறும். இப்படி ஒரு நாளில் தானே... நினைத்துக் கொண்டே “நைட் டின்னர் சாப்புட என் சீட்டுக்கு வர்றியா?” கூட்டத்துக்கு நடுவில் தலையை மட்டும் ஆட்டி வைத்தார் சுந்தரம்.</div>
<br />
<div style="text-align: justify;">
எச்-1 பக்கத்தில் வந்ததும் இரண்டு பேர் வந்து டிக்கெட் நீட்டி, “சார் கன்ஃபர்ம் ஆயிடுச்சான்னு பாருங்க” என்றனர். கண்டிப்பாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் பார்த்திருப்பார்கள். அடுத்து என்ன கேட்பார்கள் என்றும் தெரியும். கையில் இருந்த சார்ட்டில் செக் செய்துவிட்டு, “இல்லைங்க. கன்ஃபர்ம் ஆவலை. வெயிட்டிங் லிஸ்ட் தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார் எப்பிடியாவது..” தலையைச் சொறிந்தனர். லேசாக சபலம் தட்டியது. இன்னும் ஒரு மாதம் தான். அதற்குள் கறுப்புப் புள்ளி எதுவும் விழ வேண்டாம். “வேக்கன்ஸி இல்லாததால தான வெயிட்டிங் லிஸ்ட். அப்புறம் எப்பிடி? போங்க சார். போய் டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு காசு வாங்கப் பாருங்க” பெட்டிக்குள் ஏறினார். தன் இருக்கையில் ப்ரீஃப்கேஸையும் சாப்பாட்டுப் பையையும் வைத்தார். ட்ரெயின் கிளம்பும் வரை காத்திருந்து விட்டு டிக்கெட் செக் செய்ய கிளம்பினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
டிக்கெட் எல்லாம் பரிசோதித்து விட்டு தன் இருக்கைக்குத் திரும்பினார். சுந்தரம் வந்து டின்னர் முடித்துவிட்டு தன் பெட்டிக்குத் திரும்பியபின், சாப்பாட்டுப் பையில் வைத்திருந்த பீடாவை எடுத்து வாயில் போட்டு மென்றுவிட்டு வாயைக் கொப்புளித்துவிட்டு வந்து படுத்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
*****************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
கோச் அட்டெண்டெண்ட் யாரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே வந்தார். டி.டி.ஈயின் சீட்டில் யாரோ படுத்திருப்பது போல் தெரியவே படுதாவை விலக்கிப் பார்த்தார். அங்கே சதாசிவம் செத்துப் போயிருந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
(<a href="http://www.pithatralkal.com/2013/04/2.html">தொடரும்</a>)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-33796958359520727202013-03-18T16:21:00.000-04:002017-09-17T00:46:59.244-04:00இதுவும் ஒரு காதல் கதை - முடிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a></div>
<br />
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<a href="https://www.blogger.com/?p=359">பகுதி-20</a> <a href="https://www.blogger.com/?p=364">பகுதி-21</a> <a href="https://www.blogger.com/?p=373">பகுதி-22</a> <a href="https://www.blogger.com/?p=378">பகுதி-23</a> <a href="https://www.blogger.com/p?=382">பகுதி-24</a></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாருங்க தம்பி. நீங்க ரெண்டு பேரும் இப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எல்லாம் சம்மதமில்லை. மாலா எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ இப்பிடி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொல்றாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
ஒத்துக்கொள்வார்களோ? அடி மனதில் சந்தோஷ ஊற்று லேசாக ஊற ஆரம்பித்தது. நான் பதில் பேச வாயெடுத்ததும் அதற்காகவே காத்திருந்தவர் போல என்னை வெட்டிப் பேச ஆரம்பித்தார். “அதனால நீங்க இந்தக் கல்யாண ஏற்பாட்டை நிறுத்துங்க. இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நாங்களே உங்க கல்யாணத்தை திண்டுக்கல்லயே நடத்தி வைக்கிறோம். என்ன சொல்றீங்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
அவர் பார்வை பெண்டுலம் போல என்னையும் மாலாவையும் தொட்டுத் தொட்டு விலகியது.</div>
<br />
<div style="text-align: justify;">
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று புரியாமல் மாலாவைப் பார்த்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிப்பா, நாங்க கல்யாணத்தை கேன்சல் பண்ணிடுறோம். ஆனா ஈவினிங் ரிஷப்ஷன் அப்பிடியே இருக்கட்டும். நம்ம ஃபேமிலியில இருந்து நீங்க எல்லாரும் ரிஷப்ஷனுக்கு வந்து அதை ஒரு எங்கேஜ்மெண்ட் ப்ரொக்ராம் மாதிரி வைச்சிருவோம். கல்யாணத் தேதி கூட முடிவு பண்ண வேண்டாம். என்ன சொல்றீங்க?”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் அப்பா இதை எதிர்பார்த்திருப்பார் போல, உடனடியாக மறுத்தார். “நோ நோ. அதெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு வாரத்துக்குள்ள சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிவிட முடியாது. அவங்கவங்களுக்கு என்ன என்ன வேலை இருக்கோ? அது மட்டுமில்லாம அரண்மனை மாதிரி வீடு திண்டுக்கல்ல இருக்கும்போது ஹோட்டல்ல நிச்சயதார்த்தமா? சரி வராது”</div>
<br />
<div style="text-align: justify;">
“எல்லாரும் வர வேண்டாம், நீங்களும் அம்மாவும் மட்டும் வாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னால இன்னும் இந்தக் கல்யாணத்துக்கு நூறு சதவீதம் ஒத்துக்க முடியலை. ரெண்டு வாரத்துக்குள்ள என் மனசு மாறிடாது. ஆறு மாசம்னா ஆறப்போட்டு ஒப்பேத்திடலாம். நான் வராம உங்கம்மா மட்டும் வந்தாலும் நல்லா இருக்காது”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலா என்னை அர்த்தமாகப் பார்த்தாள். “நீங்க வர முடியலைன்னா பெரிய மாமாவை வரச் சொல்லுங்க. நம்ம பக்கத்துல நிச்சயத்துக்குத் தாய் மாமா தானே எல்லாம். அவரையும் அத்தையையும் வந்து நிச்சயம் செஞ்சி வைக்கச் சொல்லுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
எல்லா மூவையும் செய்து விட்டார். இதற்கு மேல் நகர இடம் இல்லை. மாலா வசமாக அவரைச் செக் மேட் செய்து விட்டாள். “இங்க பாரு. நாங்க சொல்றதைக் கேளுங்க. எங்களுக்கு உத்தரவு போடாதீங்க. கல்யாணத்தை நிறுத்துங்க. ஆறு மாசத்துல நாங்களே நடத்தி வைக்கிறோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லப்பா முடியாது. நீங்க ஒரு கேரண்டி குடுக்காம எங்களால சட்டுன்னு கல்யாணத்தை நிறுத்த முடியாது” உட்கார்ந்திருந்த மாலா விருட்டென்று எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள். மாலாவின் அப்பா என்னைப் பார்த்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலா முடிவு தான் அங்கிள் என் முடிவும்” சுருக்கமாக முடித்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்த பையை எடுத்து ஒரு உதறு உதறிவிட்டு எழுந்து வெளியே கிளம்பிவிட்டார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்பா அப்பா” என்று மாலா பின்னாலே சென்றாள். பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே பார்க்கிங்கில் அவர் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு இரண்டு பேரும் கைகளை ஆட்டி ஆட்டி என்னவோ பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அவர் காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலா மேலேறி வரும் வரை காத்திருந்தேன். “இவங்க இப்பிடி ஏதாச்சும் கோக்கு மாக்கு பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன் தேவா. 6 மாசத்துல கல்யாணம் செஞ்சி வைக்கிறோம்னு சொல்றதெல்லாம் சும்மா. இப்போதைக்கு நம்ம கல்யாணத்தை நிறுத்தணும். அதுதான் குறிக்கோள். எங்கம்மாட்ட ஃபோன் பண்ணி அப்பா கிளம்பினதைச் சொன்னேன். அம்மா ஜுவல்ஸ் குடுத்து விட்டிருந்தாங்களாம். இவரு கோவத்துல குடுக்காமலே போயிட்டாரு”</div>
<br />
<div style="text-align: justify;">
சிரித்துக்கொண்டேன். “அப்போ சீரியஸா கல்யாணம் செஞ்சிக்கத் தான் போறோமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“உத படப்போற படவா. பேங்க் பேலன்ஸ் எல்லாம் கரைச்சு எக்ஸ்ட்ரா லோன் வேற போட்டிருக்கு, இப்ப வந்து சீரியஸா வெளாட்டான்னு கேட்டுட்டு இருக்க?” அடிக்க ஓடிவந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
*************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
கோரமங்களா விநாயகர் கோவிலில் இருவரின் ஏஜ் ப்ரூஃப் அட்ரஸ் ப்ரூஃப் கேட்டிருந்தார்கள். இது வரை அங்கே போனதில்லை என்பதால் இருவரும் சேர்ந்து போய் கொடுத்துவிட்டு வரலாம் என்று போனோம். ஃபோரம் மாலுக்கு எதிரே 80 ஃபீட் ரோட்டில் ஜோதி நிவாஸ் காலேஜ் ஃபிகர்களை சைட் அடித்துக்கொண்டே வண்டியை மெதுவாக விட்டால் வலது பக்கம் வருகிறது கணபதி சேவா சமிதி என்றழைக்கப்படும் அந்த விநாயகர் கோவில் இருக்கிறது. பெரிய கோவிலாகவும் இல்லாமல் சின்னக் கோவிலாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. பெரிய காம்பவுண்டில் ஒரு ஓரமாகக் கோவிலும் மற்ற இடம் சிமிண்ட் தரை போடப்பட்டு காலியாக விடப்பட்டிருந்தது. திருவிழாக்காலங்களில் உபயோகப்படும் போல. கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் விநாயகர். கொஞ்சம் ஓரத்தில் அவர் ப்ரதர் முருகன் வள்ளி தேவானையோடு இருக்கிறார். அப்பா சிவனுக்கும் அம்மா பார்வதிக்கும் கூட சந்நிதிகள் இருக்கின்றன. நவகிரகங்களுக்கு எண்கோண வடிவில் சந்நிதி இருக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலா ஒவ்வொரு சந்ந்தியிலும் உருகி உருகி வேண்டிக்கொண்டாள். சிறப்பு அர்ச்சனை எல்லாம் செய்து விட்டு, அலுவலகத்தில் டாகுமெண்ட்ஸ் ஒப்படைத்துவிட்டு வந்து மண்டபத்தில் ஓரமாய் உட்கார்ந்தோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன மாலா பிரார்த்தனையெல்லாம் பலமா இருந்தது?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எல்லாம் நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தாண்டா”</div>
<br />
<div style="text-align: justify;">
அவள் கையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். என் தோளில் லேசாக சாய்ந்து கொண்டாள். “அடுத்த வாரம் இந்நேரம்லாம் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்லடா”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை வாடா போடான்னு எல்லாம் கூப்புட மாட்டேன். வாங்க போங்க தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அய்யே, நீ அப்பிடிக் கூப்புட்டா என்னவோ போல இருக்கும். வழக்கம் போலவே இரு”</div>
<br />
<div style="text-align: justify;">
“ச்சேச்சே அது நல்லா இருக்காதுடா”</div>
<br />
<div style="text-align: justify;">
“என் மாலா எப்பவும் என் மாலாவாவே இருக்கணும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலையை எடுத்து என் தோளில் மெலிதாக முத்தமிட்டுவிட்டு மீண்டும் சாய்ந்து கொண்டாள். </div>
<br />
<div style="text-align: justify;">
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு யாரோ விநியோகித்துக் கொண்டிருந்த சுண்டலை கொறித்துவிட்டு ஏ2பியில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
********************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
ஞாயிற்றுக் கிழமை திருமணம். வெள்ளிக்கிழமை காலையே ஊரில் இருந்து அப்பா அம்மா தங்கை மாப்பிள்ளை எல்லாம் வருவதாக இருந்தது. அவர்கள் தங்குவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகள் புக் செய்திருந்தான் செந்தில். செந்திலின் பெற்றோர் சனி காலை வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
புதன்கிழமை காலை ஓமனா குழந்தையோடு வந்திறங்கினாள். அவளை அழைத்துவர நானும் போயிருந்தேன். ஓமனாவின் அம்மாவும் வந்திருந்தார். குழந்தை ஓமனாவை உரித்து வைத்திருந்தாள். செந்திலின் கண்கள். வீட்டில் மாலா ஆரத்தி கரைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். ஓமனாவின் அம்மாவுக்கு ஆரத்தி ஏற்பாட்டைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. மாலாவை வாய்க்கு வாய் பாராட்டிக்கொண்டே இருந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு காலை உணவுக்கு ஏதாவது வாங்கி வரலாம் என கிளம்பினேன். மாலாவும் சேர்ந்து கொண்டாள். மாலாவின் முகத்தில் ஏதோ சோகம் அப்பியிருப்பது தெரிந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன மாலா, பேரண்ட்ஸ் சொந்தக் காரங்க இல்லாம கல்யாணம் செஞ்சிக்கப் போறோமென்னு கவலையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அது மட்டுமில்லடா”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்புறம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“இன்னைக்கு என்னோட ஃப்ரண்ட் ஒருத்தியோட கல்யாணம் திண்டுக்கல்ல. எங்க நெய்பர். சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா விளையாடி இருக்கோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“இப்பத்தான் சொல்ற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் போக முடியிற கல்யாணமா இருந்தா சொல்லியிருப்பேன். இப்ப மூணு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு ஊருக்கு மட்டும் போனேன்.. என்னைய ரூம்க்குள்ள பூட்டி வச்சிட்டு விடமாட்டாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“..”</div>
<br />
<div style="text-align: justify;">
“காலைலயே அவ கிட்ட பேசிட்டேன். அங்க இருக்க முடியலையேன்னு அவளும் வருத்தப்பட்டா”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி விடு மாலா. நம்ம கல்யாணம் முடியட்டும் நாம ரெண்டு பேரும் ஜோடியா போய் அவங்களைப் பாத்துட்டு வந்துடுவோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதுவும் சரிதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
********************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
எல்லோரும் ஆஃபிஸுக்கு லீவ் போட்டிருந்ததால் வீடே கலகலவென்று கல்யாணக் களையோடு இருந்தது. ஓமனா, அவள் அம்மா, மாலா செந்திலின் அப்பார்ட்மெண்டிலும் நானும் செந்திலும் மாலாவின், எங்கள் ஃப்யூச்சர் அப்பார்ட்மெண்டிலும் தங்குவது என்று முடிவெடுத்திருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு சிகரெட் பிடிப்பதற்காக மாலாவின் அப்பார்மெண்டுக்கு வந்தேன். செந்திலும் கூட வந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“மச்சி, ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி குடுக்கணும்னு சொன்னாங்க. கல்யாணத்துக்குப் பிறகு உன் ப்ளான் என்னன்னு தெரியலை. இன்னைக்கு நைட் வச்சிக்கலாமான்னு கேக்குறாங்க. உனக்கு ஓக்கேவா?”</div>
<br />
<div style="text-align: justify;">
சற்று நேரம் யோசித்தேன். வெள்ளிக்கிழமை காலை அப்பா அம்மா தங்கை மாப்பிள்ளை வருவார்கள். அவர்களை அழைக்கச் செல்ல வேண்டும். இரவு லேட்டாகத் தூங்க முடியாது. இன்று இரவு தான் சரி</div>
<br />
<div style="text-align: justify;">
“எனக்கு ஓக்கேடா. எதுக்கும் மாலாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அவகிட்ட எதுக்குடா. அவளா வரப் போறா”</div>
<br />
<div style="text-align: justify;">
“அவ வர மாட்டாடா. வேற பிளான் எதுவும் வைச்சிக்காம இருக்கணும்ல”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதுவும் சரிதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
பேசிக் கொண்டிருந்த போதே மாலா கதவைத் திறந்து உள்ளே வந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் சிகரெட் பிடிக்காம இருக்கக் கூடாதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“கல்யாணத்துக்கு அப்புறம் சிகரெட் விட்டுடுறேன்னு சொல்லியிருக்கேன்ல. மூணு நாள் குடிச்சிக்கிறேனே”</div>
<br />
<div style="text-align: justify;">
“எப்பிடியோ தொலை”</div>
<br />
<div style="text-align: justify;">
அவளிடம் இரவு பார்ட்டி ப்ளான் சொன்னேன். எக்கோடோ கெட்டு ஒழிங்க என்று சொல்லிக்கொண்டிருந்த போதே அவள் செல்ஃபோன் ஒலித்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஹல்லோ”</div>
<br />
<div style="text-align: justify;">
“....”</div>
<br />
<div style="text-align: justify;">
“சொல்லுங்க மாமா”</div>
<br />
<div style="text-align: justify;">
பால்கனிக்கான கண்ணாடிக் கதவைத் திறந்து பால்கனிக்குள் போய் பேச ஆரம்பித்தாள். கதவு மூடிக்கொண்டதால் அவள் பேசுவது கேட்கவில்லை. கதவைத் திறக்க முயற்சி செய்ததைப் பார்த்துவிட்டு அங்கேயே இரு என்பது போலக் கையைக் காட்டினாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
வெளியே வரும்போது முகம் வெளிரியிருந்தது. “என்னாச்சு மாலா? இன்னொரு கடைசி நேர பெர்சுவேஷனா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல. எங்கப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்காங்களாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
பல நொடி மௌனத்துக்குப் பிறகு, “என்ன பண்ணப் போற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஊருக்குப் போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாரு மாலா, உங்க கல்யாணத்தை நிறுத்த இதுவும் ஒரு ட்ராமாவா இருக்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்” - செந்தில்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல தேவா. அவங்க சொல்றதப் பார்த்தா உண்மையாவும் இருக்கலாம். இன்னைக்குக் காலைல ராஜி, அதான் என் ஃப்ரண்ட், கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்ததுல இருந்தே ஒரு மாதிரியா இருந்தாராம். நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னதால கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. டாக்டர்ஸ் ஹார்ட் அட்டாக்தான்னு சொன்னாங்களாம். எனக்கென்னவோ ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்னு இருக்கு”</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலா காலைல தானே சொன்ன. போனா உன்னை ஒரு ரூம்ல போட்டுப் பூட்டியாவது நம்ம கல்யாணத்தை நிறுத்திடுவாங்கன்னு. இன்னும் மூணு நாள் தான் இருக்கு மாலா”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஒரு வேளை உண்மையா இருந்து எங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் என் வாழ்க்கை பூரா அதை நினைச்சி வருத்தப்பட்டாலும் எங்கப்பா திரும்ப மாட்டாரு தேவா”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீ சொல்றதும் சரிதான். ஆனா ஒரு வேளை நம்ம கல்யாணத்தை நிறுத்த அவங்க போடுற திட்டமா இருந்ததுன்னா? நம்ம கை மீறி செலவு செஞ்சிருக்கோம். அவ்வளவும் வேஸ்டாகிடும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“எங்கப்பா உயிரை விட எனக்கு காசு பெருசா தெரியலை. உனக்குப் பெருசா தெரியுதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஐயோ அப்பிடி சொல்லலை மாலா...”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீ என்ன நினைக்கிறன்னு புரியுது தேவா. ஒரு வேளை இது டிராமாவா இருந்தா அவங்க என்ன செஞ்சாலும் என்னை நிறுத்த முடியாது அடுத்த பஸ் பிடிச்சி வந்துட்டே இருப்பேன். ஓக்கேவா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இந்த கேரண்டி போதும் மாலா. கேபிஎன்ல டிக்கெட் போடவா?”</div>
<br />
<div style="text-align: justify;">
***********************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
கேபிஎன் ஆஃபிஸ் பொம்மனஹள்ளி. மாலா பேகை மார்போடு அணைத்தவாறு நின்றிருந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலா பயப்படாத. உங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமாப் போ. என்ன நிலவரம்னாலும் போனதும் ஃபோன் பண்ணு ஓக்கேவா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்க மாமாவுக்கு ஃபோன் பண்ணி பஸ் ஸ்டாப்புக்கு வரச் சொல்லிட்டியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம். சொல்லிட்டேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“பிரச்சனை ஒண்ணுமில்லைன்னா எப்பிடியாச்சும் கிளம்பி வந்துடு. அப்பிடி முடியலைன்னா கால் பண்ணு நான் வந்து உன்னை தூக்கிட்டு வந்துர்றேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“இவர் பெரிய பிரித்விராஜ். நான் சம்யுக்தை. தூக்கிட்டுப் போவாராம்” மதியத்துக்குப் பிறகு மாலா லேசாகச் சிரித்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இப்பிடியே சிரிச்சிக்கிட்டே போயிட்டு வா”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் போறது இருக்கட்டும். நீ பார்ட்டின்னு போய் மூக்கு முட்டக் குடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து வைக்காத. அளவா குடிச்சிட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போ. சரியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிங்க மேடம்”</div>
<br />
<div style="text-align: justify;">
சிரித்துக்கொண்டே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்றும் ஆகாது என அனுப்பி வைக்கிறேன். திரும்பி வந்துவிடுவாளா?? அவள் வீட்டில் ஏதாவது செய்து அவளை நிறுத்திவிடுவார்களா? இல்லை உண்மையிலே அவள் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்து வேறு எதுவும் ஆபத்தாகிவிடக்கூடாது என்று அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவாளா?? இத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்லாமல் கே.பி.என் பஸ் என் முகத்தில் புகை விட்டுவிட்டு கிளம்பியது. பஸ் என் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
*********************************************************************************************<br />*********************************************************************************************<br />*********************************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
ஐந்து வருடங்களுக்குப் பிறகு. நியூ யார்க். டெக்கில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தேன். உள்ளே கிச்சனுக்கும் லிவிங் ரூமுக்கும் ஓடிக்கொண்டிருந்தான் தமிழ்மாறன். அவனுக்கு எப்படியாவது சாப்பாடு ஊட்டிவிட வேண்டுமென்ற லட்சியத்தோடு பின்னாலே ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் நான் தான் சொன்னேன்ல. லவ் சக்ஸஸ் ஆகணும்னா பொண்ணு உறுதியா இருக்கணும். இல்லைன்னா கஷ்டம் தான்”</div>
<br />
<div style="text-align: justify;">
ஸ்லைடிங் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். “நாலு வயசாச்சி. இன்னமும் ஊட்டி விட வேண்டியிருக்கு. அரை மணி நேரமா பின்னாடியே ஓடிட்டு இருக்கேன். உன் மகன் சாப்பிடுவேனான்னு அடம் பிடிக்கிறானே. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இந்தா வர்றேன்” “மச்சி அப்புறம் கூப்புடுறேண்டா” ஃபோனை அணைத்துவிட்டு நான் தமிழ்மாறன் பின்னால் ஓடத் தயாரானேன். வெளியே அறிவிக்கப்பட்ட ஸ்னோ ஸ்டார்மின் முதல் ஸ்னோ விழத் தொடங்கியிருந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
(முற்றும்)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-63360948345886455982013-03-06T11:01:00.000-05:002017-09-17T00:38:51.063-04:00இதுவும் ஒரு காதல் கதை - 24<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a></div>
<br />
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<a href="https://www.blogger.com/?p=359">பகுதி-20</a> <a href="https://www.blogger.com/?p=364">பகுதி-21</a> <a href="https://www.blogger.com/?p=373">பகுதி-22</a> <a href="https://www.blogger.com/?p=378">பகுதி-23</a></div>
<br />
<div style="text-align: justify;">
“கோரமங்களா கணேஷா டெம்பிள். அங்க காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு, ஈவினிங் ரிசப்ஷன் எங்கயாவது ஒரு ஹோட்டல்ல வச்சிக்கலாம். நம்ம ஆஃபிஸ் கொலீக்ஸ், உன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மாலாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்புடுடலாம். இன்விட்டேஷன் அடிக்கணும்னா என் கல்யாணத்துக்கு அடிச்சேனே அதே ப்ரஸ்ல அடிச்சிக்கலாம். இப்ப தேதி முடிவு பண்ணுங்க, பட்ஜெட் முடிவு பண்ணுங்க. முழு ப்ராசஸ்லயும் உங்க கூட நான் இருக்கேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்ராக்ஸிமேட்டா எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் பண்ற?” என் கேள்விக்கு முறைத்தாள் மாலா.</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல மாலா, எவ்வளவு ஆகும்னு தெரிஞ்சா அந்தப் பணத்தை ரெடி பண்ணலாம்ல? அதான் கேட்டேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“எவ்வளவு ஆனாலும் பரவாயில்லடா. கிராண்டா இருக்கணும். அவ்வளவுதான்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிடா எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. இந்த ஐடியா நல்லா இருக்கு. நமக்கு வரப்போற 100, 200 பேருக்காக பெரிய கல்யாண மண்டபம் புக் பண்றது எல்லாம் நல்லாவும் இருக்காதுதான். லே மெரிடியன்ல ஹால் என்ன ஆகும்னு விசாரிக்கலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
லெ மெரிடியன் பெயரைக் கேட்டதும் மாலாவின் முகம் பிரகாசமானது.</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்புறம் எனக்கு கொஞ்சம் ஜ்வெல்ஸ் வாங்கணும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்க அம்மா வீட்டுல அதெல்லாம் போடமாட்டாங்களா?” குறும்பாகக் கேட்டான் செந்தில். மாலா முறைக்கவே “சும்மாதான்யா கேட்டேன். உடனே முறைக்காத” என்று பம்மினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இது தை மாசம். இன்னும் மூணு மாசம் கழிச்சின்னா”.. விரல் விட்டு எண்ணினான், “மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி. வைகாசி முகூர்த்தம் அதிகமா இருக்கிற மாசம். கல்யாண சம்மந்தப்பட்ட எல்லா ஐட்டமும் கொஞ்சம் எக்ஸ்பென்சிவாவே இருக்கும். பரவாயில்லையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
பரவாயில்லை என்பது போல தலையசைத்தேன். “கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில ஒருக்கா பண்ணப் போறோம். அது நல்ல முகூர்த்தத்துலயே செஞ்சிக்கலாம். நோ ப்ராப்ளம்” மாலா அங்கீகரிக்கும் பார்வை ஒன்றை பரிசளித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவள் முகத்தில் மெலிதான புன்னகையும் பூத்தது. இரண்டு விரலால் அவள் வாயின் ஓரங்களைப் பிடித்து அகலமாக்கி, “கொஞ்சம் பெருசாத்தான் சிரிச்சா என்ன?” என்றேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
அவளின் ட்ரேட் மார்க்கான் தலையைச் சாய்த்து கண்களைச் சுருக்கி சிரித்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
அன்றைய பொழுது சந்தோஷமாகக் கழிந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
***********************************************************************<br />அடுத்தடுத்த மாதங்கள் வேக வேகமாக ஓடின. லெ மெரிடியனில் 150 பேர் கொள்ளுமளவுக்கு ஹாலும் உணவும் புக் செய்தோம். மாலாவுக்கு பீமா ஜுவல்லரிஸில் ஒரு நெக்லெஸ், ஒரு ஆரம், தாலிச் செயின், தாலி ஆகியவை வாங்கினோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
பட்ஜெட் போட்டதில் இருவரின் பேங்க் பேலன்ஸையும் தாண்டி செலவாகும் போல இருந்தது. பல யோசனைகளுக்குப் பிறகு கூடுதல் தொகைக்கு எச்.டி.எஃப்.சி பேங்கில் பெர்சனல் லோன் போட்டேன். திருமணம் முடிந்த கையோடு நியூயார்க்கில் ஒரு ப்ராஜெக்டில் சேர இருவருக்கும் வாய்ப்பு தேடித் தந்தார் என் மேனேஜர் (அட்வான்ஸ் மேரேஜ் கிஃப்டா வச்சிக்கோப்பா).</div>
<br />
<div style="text-align: justify;">
திருமணப் பத்திரிகையைப் பார்த்துப் பார்த்து வார்த்தைகள் கோர்த்து மாலாவும் நானும் டிசைன் செய்தோம். இன்விட்டேஷன் கார்ட் செலக்ட் செய்து 300 கார்ட் அடித்தோம். என் நண்பர்கள், மாலாவின் நண்பர்கள் எல்லோரையும் நேரில் பார்த்து பத்திரிகை கொடுத்தோம். திண்டுக்கல்லில் என் கல்லூரி தோழர்கள் இருவர் வீடு இருந்தது. அவர்களுக்குப் பத்திரிகை வைப்பதோடு, மாலாவின் வீட்டுக்கும் பத்திரிகை வைக்கலாம் என்ற ஐடியாவை வைத்தாள் மாலா.</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலா இதெல்லாம் சரிப்பட்டு வராது. பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தப்ப என்ன ஆச்சோ அதேதான் நடக்கும். இதெல்லாம் ரிஸ்க். சொன்னாக்கேளு”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லடா. ஒரு கல்லு விட்டுப் பாப்போமே.. ப்ளீஸ் எனக்காக...”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி. போலாம். ஆனா பஸ் விட்டு இறங்கினதும் நீ நேரா உங்க வீட்டுக்குப் போ, நான் என் ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறேன். உங்க வீட்டுல இந்த விசயத்தைச் சொல்லு. அவங்க ரியாக்ஷன் பாத்துட்டு ஃபோன் பண்ணு. நான் வர்றேன். தேவையில்லாம பிரச்சனை பண்ண வேண்டாம். ஓக்கே?” என் கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓகேடா. அப்பிடியே செஞ்சிக்கலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
கேபிஎன் பஸ். திண்டுக்கல் பைபாஸில் இறங்கினோம். ஆட்டோ பிடித்து மாலா வீட்டு முனையில் இறக்கிவிட்டுவிட்டு என் நண்பன் வீட்டுக்குப் போனேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மதியம் இரண்டு மணி போல மெசேஜ் வந்தது. “DROP THE INVITING PLAN. WE ARE LEAVING TO BANGALORE TONIGHT. MEET YOU @ BUSSTAND" தந்தி போல அனுப்பியிருந்தாள். நான் எதிர்பார்த்தது போலவே குடும்பமே சேரந்து கட்டி ஏறியிருப்பார்கள் போல. ஃபோன் செய்யக் கூட முடியவில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
இரவே இருவரும் திரும்பினோம். பஸ் ஏற்றிவிட அவள் மாமா செல்வம் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சினேகம் கொஞ்சம் கூட இல்லை. பஸ்ஸில் போகும் போது “மாமா முறைச்சாரேன்னு தப்பா எடுத்துக்காதடா. அவருக்கு எதையும் மனசுல வச்சிக்கத் தெரியாது”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதெல்லாம் பரவாயில்ல மாலா. ஆனா எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமா இருக்கு”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுல நம்மளை ஏத்துக்கிறாங்கன்னு வச்சிக்கோ, உங்க மாமா என் முகத்துல எப்பிடி முழிப்பாரு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ம்ம்.. உங்கப்பா எப்பிடி என் முகத்துல முழிப்பாரோ அதே மாதிரிதான்” வாயை மூடிக்கொண்டேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
*********************************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
திருமணத்துக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது மாலாவிடம் இருந்து மெசேஜ் வந்தது, “Come here ASAP". அவள் சீட்டுக்குப்போய் பார்த்தேன் அங்கே அவள் இல்லை. கால் செய்த போது வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். செந்திலிடம் பைக்கை ஓசி வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
கதவைத் தட்டியதும் மாலா வந்து திறந்தாள். ஹாலில் ஃபர்னிச்சர்கள் எதுவும் இல்லாமல் ஒரு டபுள் மெத்தை விரிக்கப்பட்டு அதன் மீது இரண்டு தலையணைகளும் திண்டுகளும் பரப்பப்பட்டிருக்கும். அந்த மெத்தையின் மீது உட்கார்ந்திருந்தார் மாலாவின் அப்பா.</div>
<br />
<div style="text-align: justify;">
'இதுக்குத்தான் கூப்புட்டியா’ என்பதான ஒரு பார்வையை மாலாவின் பக்கம் வீசிவிட்டு அவரை ஏறிட்டேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாருங்க தம்பி. நீங்க ரெண்டு பேரும் இப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எல்லாம் சம்மதமில்லை. மாலா எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ இப்பிடி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொல்றாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
(அடுத்த <a href="https://www.blogger.com/?p=386">பாகத்தில்</a> முடியும்)</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-57511401957989338022013-02-20T09:52:00.000-05:002017-09-17T00:36:21.801-04:00இதுவும் ஒரு காதல் கதை - 23<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a></div>
<br />
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<a href="https://www.blogger.com/?p=359">பகுதி-20</a> <a href="https://www.blogger.com/?p=364">பகுதி-21</a> <a href="https://www.blogger.com/?p=373">பகுதி-22</a></div>
<br />
<div style="text-align: justify;">
எனக்குக் குழப்பம் அதிகமானது. ”இப்ப என்னதான் சொல்ல வர்ற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நம்ம கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணனும். இன்னும் மூணு-ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம்”</div>
<br />
<div style="text-align: justify;">
"என்ன மாலா சொல்ற? ரெண்டு வீட்டு சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டே இருப்ப. இப்ப நீயே நாமா கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்ற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏற்பாடு தாண்டா பண்ணனும்னு சொன்னேன். நாமளா கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்னு தெரிஞ்ச பிறகாவது இவங்க நாமே செஞ்சி வச்சிரலாம்னு இறங்கி வரலாம்ல?” பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உடைந்தது.<br />அவள் தாடையைப் பிடித்து முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. என் கண்களைச் சந்தித்ததும் என் தோளில் முகம் புதைத்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
சிறிது நேரம் அழட்டும் என விட்டேன். ஐந்து நிமிடம் கழித்து எழுந்து கர்ச்சீஃபால் முகத்தை அழுந்தத் துடைத்தாள். “நமக்கு ஏண்டா இப்பிடி நடக்குது? செந்தில் ஓமனாவைப் பாரு. வேற சாதி மட்டுமில்ல, வேற வேற மாநிலம், வேற வேற மொழி. அவங்க வீட்டுல எல்லாம் ஒத்துக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் செந்தில் அம்மால்லாம் படிக்காதவங்க. எங்க வீட்டுல பாரு ரெண்டு பேரும் படிச்சி ப்ரொஃபசர்ஸ் வேற”</div>
<br />
<div style="text-align: justify;">
“குட்டிம்மா, இதெல்லாம் நாம லவ் ப்ரபோஸ் செஞ்சிக்கிட்ட ஒடனே பேசினோமேடா. எதிர்பார்த்ததுதானே??”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்ல தேவா. எனக்குள்ள ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. என்னதான் சாதி சம்பிரதாயம்னு பேசினாலும் ஒரே பொண்ணு, செல்லப் பொண்ணு என்னோட ஆசைக்கு இறங்கிடுவாங்கன்னு. ஆனா இப்பிடி” மறுபடியும் அழுதாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
பெங்களூர் போய்ச் சேரும் வரை அழுதுகொண்டும் தூங்கிக் கொண்டும் வந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
அப்பார்ட்மெண்ட் போய்ச் சேர்ந்ததும் கேட்டேன் - “கல்யாணம்னு சொல்லிட்ட, எப்பிடி கல்யாணம்? ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லயா? இல்ல..”</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாரு தேவா. எங்கப்பா அம்மா நடத்தி வச்சிருந்தா எவ்வளவு கிராண்டா நடத்துவாங்களோ அதே அளவுக்கு கிராண்டா இருக்கணும். நாளைக்கு யாரும் என்னையப் பார்த்து நீயா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதால இப்பிடி சிம்பிளா முடிஞ்சிருச்சி. இல்லைனா கிராண்டா நடத்தியிருப்போம்னு சொல்லிடக்கூடாது. சரியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிம்மா. நான் செந்தில்கூடப்பேசி என்ன செய்யலாம்னு பார்க்குறேன். நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. ஆஃபிஸ்க்கு லேட்டா போனாப் பரவாயில்லை”</div>
<br />
<div style="text-align: justify;">
கதவைத் திறந்து நுழைந்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு இடுப்பில் துண்டோடு வந்த செந்தில் என்னைப் பார்த்து சிரித்தான். சாமி கும்பிட்டுவிட்டு வருகிறேன் என்பதாக சைகை காட்டிவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு பால்கனியில் நின்றவாறு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பெங்களூருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
கிராண்டாக என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாள். எவ்வளவு கிராண்டாக? திண்டுக்கல் மாதிரி பட்டிக்காட்டில் விலையுயர்ந்த மண்டபமே ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை வராது. இந்த பெங்களூரில் பாடாவதி மண்டபமே அம்பதாயிரம் கேட்பார்களே. இவள் வேறு நாங்கள் திருமண ஏற்பாடு செய்வதைப் பார்த்து அவர்கள் வீட்டில் இறங்கிவரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பை வைத்திருக்கிறாள். ஒரு வேளை செலவு செய்து மண்டபம் எல்லாம் புக் செய்த பிறகு திண்டுக்கல்லில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால்? சரி காதலுக்காக செலவு செய்வோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
செந்தில் பூஜை முடித்துவிட்டு ட்ரெஸ் செய்துகொண்டு வந்து நின்றான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னடா? என்ன ஆச்சு? எதுவும் பாசிடிவ் நியூஸா?”</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பத்து நிமிடங்களீல் அங்கே நடந்த அனைத்தையும் அவனுக்கு விளக்கினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னடா செய்யப் போறீங்க இப்ப?”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் முடிவையும் சொன்னேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“நல்ல முடிவுதான். எங்க வச்சிக்கிறதுன்னு எதும் யோசிச்சியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லடா. நீ தான் சொல்லணும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி நான் டீம்ல விசாரிக்கிறேன். நீயும் விசாரி. நைட் பேசுவோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
*****************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
நான் யாரிடமும் விசாரிக்கவில்லை. சில மண்டபங்களின் வெப்சைட் போய் எவ்வளவு வாடகை என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியும் மொத்த செலவும் ஐந்து லட்சத்திற்கு வந்து நின்றுவிடும்போல இருந்தது. பேங்க் பேலன்ஸ் பார்த்தேன். திருமணம் முடிந்தாலும் முடியாவிட்டாலும் துடைத்துவிட்டாற்போலாகிவிடும். பரவாயில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவுடன் லஞ்ச் சாப்பிட்டேன். அவள் திட்டம் பற்றி எதுவுமே பேசவில்லை. செந்தில் சொன்னதைச் சொன்னேன். சரி என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
*****************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
இரவு டின்னருக்கு இந்திரா நகர் நந்தினியில் சந்தித்தோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
சூப் ஆர்டர் செய்துவிட்டு செந்தில் ஆரம்பித்தான், “கைஸ். உங்க பிரச்சனைக்கு காஸ்ட் எஃபக்டிவா ஒரு வழி இருக்கு”</div>
<br />
<div style="text-align: justify;">
இருவரும் மௌனமாகப் பார்த்தோம். “கோரமங்களா கணேஷா டெம்பிள். அங்க காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு, ஈவினிங் ரிசப்ஷன் எங்கயாவது ஒரு ஹோட்டல்ல வச்சிக்கலாம். நம்ம ஆஃபிஸ் கொலீக்ஸ், உன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மாலாவோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூப்புடுடலாம். இன்விட்டேஷன் அடிக்கணும்னா என் கல்யாணத்துக்கு அடிச்சேனே அதே ப்ரஸ்ல அடிச்சிக்கலாம். இப்ப தேதி முடிவு பண்ணுங்க, பட்ஜெட் முடிவு பண்ணுங்க. முழு ப்ராசஸ்லயும் உங்க கூட நான் இருக்கேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பாகம் <a href="https://www.blogger.com/?p=382">இங்கே</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-367878201600187652013-02-04T23:54:00.000-05:002017-09-17T00:30:14.759-04:00இதுவும் ஒரு காதல் கதை - 22<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a></div>
<br />
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<a href="https://www.blogger.com/?p=359">பகுதி-20</a> <a href="https://www.blogger.com/?p=364">பகுதி-22</a></div>
<br />
<div style="text-align: justify;">
இது வரை அமைதியாக இருந்த அப்பா இப்போது வாயைத் திறந்தார். “அப்ப நாங்கதான் அப்பிடி வளர்த்துருக்கோம்னு சொல்றீங்களா? எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குதுங்க. அதுவும் பள்ளிக்கோடத்துக்கும் காலேசுக்கும் போயிட்டுத்தான் வந்திச்சி. நாங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளையத்தான் கட்டிக்கிட்டு இந்தா சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கு. அது ஒண்ணும் காதல் கத்திரிக்கான்னு உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி வந்து நிக்கலை.”</div>
<br />
<div style="text-align: justify;">
கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவிழ்த்துவிட்டார் அப்பா. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. ஆள் ஆளுக்குக் கூச்சல் ஒரே குழப்பம். நானும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றிருந்தோம். தங்கையும் அம்மாவும் அப்பாவை அடக்கிக் கொண்டிருந்தார்கள். சத்தங்கள் வடிந்து கொஞ்சம் கேப் கிடைத்ததும் மாப்பிள்ளை மாலாவின் அப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“சார்! உங்க பக்கமும் பேசினீங்க, எங்க மாமாவும் பேசிட்டார். இதுக்கு மேல இதைப் பிரச்சனையாக்க வேண்டாம். நாங்க முறைப்படி பொண்ணு கேட்டு வந்துட்டோம். நீங்க பொண்ணு குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க. நாங்க இப்பிடியே கிளம்புறோம். மறுபடியும் ஒருதடவை உங்க பொண்ணோட வாழ்க்கையைப் பத்தி நினைச்சிப் பார்த்துட்டு எந்த முடிவா இருந்தாலும் எடுங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
எல்லாரும் திரும்பினோம். மாலாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கியிருந்தது. அவள் அம்மா என்னவோ எங்களைக்காட்டிக் காட்டி ஆவேசமாக அதே சமயம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். கண்களாலாவது விடைபெற்றுச் செல்லலாம் என்று நினைத்தால் என் கண்களைச் சந்தித்ததும் தலையைக் குனிந்து கொண்டாள். என்ன நினைக்கிறாள் என்று தெரியாமலே கிளம்பி வந்துவிட்டோம். வரும் வழியில் 15 மெசேஜ் அனுப்பிவிட்டேன். அவளிடமிருந்து பதிலே இல்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
இது மாதிரி எதாவது நடக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்பா சொன்னது அவள் மனதை பாதித்துவிட்டது. இருக்கும். எந்தப் பெண் தான் தன் வளர்ப்பு சரியில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வாள். சமாதானம் ஆவாளா? இல்லை தன் வருங்கால மாமனாரே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கிறார் என்பதால் மறுத்துவிடுவாளா. அனுப்பும் மெசேஜ் எதற்கும் பதில் இல்லையே?? அழைத்துப் பார்த்தேன் ஸ்விட்ச்ட் ஆஃப் என்றே வந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
அவளாக அழைத்தால் தான் உண்டு. ஆனால், அவர்கள் வீட்டிலும் என்னைப் பேசினார்களே?? காசுக்காக நான் வலை விரிக்கிறேன் என்று அவள் மாமாவும் என்னை ஏசினாரே?? அது மட்டும் சரியா? நான் மட்டும் பொறுத்துப் போகவேண்டும், அவள் மட்டும் எகிறுவாளா?? இது என்ன ஒரு பக்க நியாயமாக இருக்கிறது? வரட்டும். பேசுவது என்று வரும்போது நானும் கேட்கத்தான் போகிறேன். அவர்கள் வீட்டில் என்னைப் பேசியதற்கு என் அப்பா அவளைப் பேசியது சரியாகப் போய்விட்டது. இதற்கு மேல் அவள் இதை வளர்க்காமல் இருக்க வேண்டும்.</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த நாள் மாலை தான் பெங்களூருக்குத் திரும்புவது என்பதால் நிலை கொள்ளாமல் தவித்தேன். 24 மணி நேரத்தைக் கடத்த வேண்டுமே?</div>
<br />
<div style="text-align: justify;">
மாப்பிள்ளையும் தங்கையும் அன்றிரவே தூத்துக்குடி போய்விட்டனர். அப்பா தண்ணியடித்துவிட்டு வந்து கண்டபடி என்னையும் மாலாவின் குடும்பத்தினரையும் ஏசிக்கொண்டே இருந்தார். கேட்கப் பொறுக்காமல் அவரிடம் சண்டை போட்டபோது அம்மா வந்து சமாதானம் செய்தார். தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்து விட்டு அதிகாலை மூன்று மணிக்கு மேல் படுத்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
******************</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த நாள் பஸ் ஏறும் வரை மாலாவிடம் இருந்து செய்தி இல்லை. ஒரே பஸ்ஸில் நான் இங்கிருந்தும் மாலா திண்டுக்கல்லிலும் ஏறுவது போல டிக்கெட் புக் செய்திருந்தோம். இப்போது செய்தி எதுவும் வரவில்லை என்றாலும் திண்டுக்கல்லில் ஏறத்தானே வேண்டும். அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மனதை சமாதானப் படுத்திவிட்டு உட்கார்ந்தேன். வார நாள் ஆனதால் பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை. பஸ் எப்படா திண்டுக்கல் வரும் என்றிருந்தது, விருதுநகரிலும் மதுரையிலும் நின்று ஆட்களை ஏற்றிப் போன பஸ் திண்டுக்கல்லில் நின்றது. இருள் கவியத் துவங்கியிருந்தது. மாலாவின் அப்பா மாமா என்று யாராவது வந்திருந்தால் தேவையில்லாமல் பிரச்சனை ஆகும் என்பதால் தலையை வெளியே காட்டாமல் உட்கார்ந்திருந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
முதலில் ஒரு 50-60 வயதான அம்மா ஒருவர் ஏறினார். டிரைவருக்குப் பின்னாலிருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். இரண்டு நிமிடம் கழிந்த பின் மாலா ஏறினாள். தோளில் மாட்டியிருந்த கைப்பையை நெஞ்சோடு அணைத்தவாறு உள்ளே வந்தாள். வெள்ளை நிற சுடிதார், நெற்றியில் மெல்லிய பொட்டு, தோள் வரை தொங்கியிருந்த பெரிய வளைய தோடு, கழுத்தில் புதியதாக ஒரு மெல்லிய சங்கிலி என மிதந்து வந்தாள். முதல் நாள் கேபிஎன் பஸ்ஸில் நான் பார்த்தது போலவே இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜன்னலோர சீட்டில் உட்காருவாள் என்பதால் வழி விட எழுந்து நின்றேன். எரிக்கும் பார்வை ஒன்றைத் தந்துவிட்டு எனக்கு முன்னால் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
இடி விழுந்தது போல இருந்தது. அப்பா பேசியது அவளை பாதித்துவிட்டதா?? இல்லை லேசாக விழுந்த கீறலில் ஆப்பை நுழைந்த்து அதிகமாக்கிவிட்டார்களா??? தலையைப் பிடித்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தேன். வாழ்க்கை அவ்வளவுதானா?? இவள் இல்லாமல் எப்படி இருப்பேன். என்ன காதலித்திருக்கிறாள் இவள். ஒரு வார்த்தை என் அப்பா சொன்னதுக்காக முறிந்து போய்விடுமளவுக்கு மெல்லியதா இவள் காதல்? கண்டதையும் யோசித்துக் கொண்டே கண்ணை மூடினேன். பஸ் கிளம்பி நகர ஆரம்பித்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
மூடிய கண்களைத் திறக்காமலே அமர்ந்திருந்தேன். தலையில் பொத்தென்று வெயிட்டாக எதோ விழ திடுக்கெட்டு எழுந்தேன். ஹேண்ட்பேகைத் தலைக்கு மேல் தூக்கியவாறு நின்றிருந்தாள் மாலா.</div>
<br />
<div style="text-align: justify;">
“எந்திரி”</div>
<br />
<div style="text-align: justify;">
நான் அனிச்சையாக எழவும் உள்ளே போய் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தாள். “உக்காரு” சத்தம் காட்டாமல் உட்கார்ந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இந்தா பாரு. உங்கப்பாட்ட சொல்லி வை. ரொம்பப் பேசுறாரு. கல்யாணத்துக்கு அப்புறமெல்லாம் இப்பிடிப் பேசுனாருன்னா நேத்து மாதிரி சும்மா பாத்துட்டு இருக்கமாட்டேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
எனக்கு உயிர் திரும்பிவந்தது போல இருந்தது. “யம்மா, தாயே.. பால வார்த்த. அப்புறம் எதுக்கு வந்தவ என் கிட்ட உக்காராம அந்த சீட்ல உக்காந்தியாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“வெளிய எங்கப்பாவும் மாமாவும் வழியனுப்ப வந்திருந்தாங்க. அதான் பஸ் போற வரைக்கும் அந்த சீட்ல உக்காந்தேன். நீயும் நல்ல வேளையா எய்ல்ல உக்காந்திருந்த”</div>
<br />
<div style="text-align: justify;">
ஓ இதுதான் சங்கதியா.. “சரி என்ன சொல்றாங்க உங்க வீட்டுல”</div>
<br />
<div style="text-align: justify;">
“நேத்து நீங்க எல்லாம் கிளம்பின பிறகு ஆரம்பிச்ச அட்வைஸ் மழை இப்போதான் முடிஞ்சது. எங்க பாட்டி, மாமா, அத்தைன்னு எல்லாம் கூடி உக்காந்து அட்வைஸ். போதாக்குறைக்கு சென்னையில இருக்கிற மாமா வேற ஃபோன் பண்ணி அட்வைஸ் பண்றாரு. அந்த மாமா நல்லவருதான். அவர் பசங்க யாரும் இப்பிடி லவ்னு வந்து நின்னா எதுவும் சொல்ல மாட்டாரு. ஆனா எங்கப்பாவுக்காகத்தான் இந்த அட்வைஸ் எல்லாம் செய்யறாரு ”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் தான் சொன்னேனே. இதெல்லாம் சரிப்பட்டு வராது. இருக்கிற சிக்கலை இன்னும் அதிகமாக்கிடும்னு”</div>
<br />
<div style="text-align: justify;">
“சிக்கல் அதிகமானா ஆகட்டும்னு தான் நான் பொண்ணு கேட்டு வரச்சொன்னேன். இப்ப என் பிடிவாதத்தைப் பார்த்துட்டு எங்க வீட்டுல வார்த்தை விட்டுட்டாங்க. அவனைத்தான் கட்டிக்கணும்னா எங்கிட்டாவது கண்காணாமப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோ. எங்க பொண்ணு செத்துப் போச்சின்னு நாங்க இருந்துர்றோம்னு”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன சொல்ற மாலா?? பாசமான பொண்ணு, குடும்ப குலவிளக்குன்னு எல்லாம் சொன்னாங்க. இப்ப இப்பிடிச் சொல்லிட்டாங்களா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் உடனே எங்க வீட்டை வாராத. அட்வைஸ் செய்யும்போது வந்து விழுற வார்த்தைதான். அதுக்காக அவங்க அப்பிடி விட்டுருவாங்கன்னு நினைக்காத”</div>
<br />
<div style="text-align: justify;">
எனக்குக் குழப்பம் அதிகமானது. ”இப்ப என்னதான் சொல்ல வர்ற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நம்ம கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு பண்ணனும். இன்னும் மூணு-ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம்”</div>
<br />
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பாகம் <a href="https://www.blogger.com/?%E0%AE%AA%E0%AF%8D=378">இங்கே</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-43487928547394456582013-01-18T10:48:00.000-05:002017-09-17T00:27:00.015-04:00இதுவும் ஒரு காதல் கதை - 21<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a></div>
<br />
<div dir="ltr" style="text-align: left;">
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<a href="https://www.blogger.com/?p=359">பகுதி-20</a></div>
<br />
<div style="text-align: justify;">
இப்ப நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சேன்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன செய்யறது?”</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்கப்பா அம்மாவை எங்க வீட்டுக்குப் போய் பொண்ணு கேக்கச் சொல்லு”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னது?”</div>
<br />
<div style="text-align: justify;">
"தமிழ்ல தானடா சொன்னேன்? உங்கப்பா அம்மாவை என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கச் சொல்லு. புரிஞ்சிதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதெல்லாம் நல்லாப் புரிஞ்சிச்சி. நீதான் புரிஞ்சி பேசுறியா இல்லையான்னு தெரியலை”</div>
<br />
<div style="text-align: justify;">
லூஸ் பிடித்துவிட்டதா இவளுக்கு? என் அப்பா சம்மதித்ததே பெரிய விசயம். இதில் இவள் வீட்டுக்குப் போய் பெண் கேட்பதெல்லாம் நடக்கக் கூடியதா?? ஒரு வேளை அப்படியே போய் அங்கே அவர்கள் எதையாவது பேசப் போக, இவர்கள் எதையாவது பேச, வெட்டுக்குத்தென்று ஆகிவிட்டால் என்ன செய்வது? அதன்பிறகு இது நடக்காமலே போய்விடுமே?</div>
<br />
<div style="text-align: justify;">
“நீ என்ன நினைக்கிறன்னு தெரியுதுடா. நீயும் கூட போ. வார்த்தை பெருசாகிடாம பாத்திக்கிடு. எதுக்கும் உன் சிஸ்டர் ஹஸ்பண்டையும் கூட்டிட்டுப் போ. அவர் புரிஞ்சி பேசுவார்ல?”</div>
<br />
<div style="text-align: justify;">
ம்ம். இவள் சொல்வதும் சரிதான். ஒரு முறை போய் பெண் கேட்டுப் பார்த்தால் என்ன? ஒரு வேளை எங்கள் வீட்டில் சம்மதம் தெரிவித்தது புரிந்து அவர்களும் இறங்கிவந்துவிடலாம் அல்லவா? அதே போல மாலாவின் குடும்பத்தைப் பார்த்து மகன் தவறான முடிவு எடுக்கவில்லை என்று அப்பாவும் சமாதானம் ஆக வாய்ப்பு இருக்கிறது. மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் மயிரு.</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி மாலா. நான் மாப்ளைக்கிட்ட பேசிட்டு எப்ப போறோம்னு சொல்றேன்.”</div>
<br />
<div style="text-align: justify;">
*******************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
இரண்டு நாட்கள் எப்படி அப்பாவிடம் ஓப்பன் செய்வது என்ற குழப்பத்திலேயே கடந்து போய்விட்டது. ஞாயிறு மாப்பிள்ளைக்குக் கூப்பிடலாம் என்று முடிவெடுத்திருந்த நேரம் மாப்பிள்ளையே அழைத்தார். அஃபிஷியலாக பெங்களூர் வரவேண்டியிருப்பதாகவும், தங்கையும் பெங்களூரைப் பார்த்ததில்லை என்பதால் அவளையும் அழைத்துக்கொண்டு புதன் காலை வருவதாகச் சொன்னார். சரி நேரிலேயே பேசிக்கொள்ளலாம் என்று திட்டத்தை இரண்டு நாட்களுக்கு ஒத்திப்போட்டேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவுக்கும் ஹோட்டல் ஸ்டே முடிந்து அவள் முன்பு தங்கியிருந்த அதே வீட்டையே மீண்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடி வந்துவிட்டாள். அவள் பெற்றோருக்கும் கல்லூரி இருந்ததால் மாலாவைத் தனியாகவே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். நான் அமெரிக்காவுக்குப் போவதற்கு முந்தைய எங்களது இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் வந்தோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
புதன் கிழமை காலை மாப்பிள்ளையையும் தங்கையையும் ரீசீவ் செய்ய இன்னோவா ஒன்றை எடுத்துக் கொண்டு நானும் செந்திலும் கிளம்பினோம். மாலாவும் அந்த நேரத்துக்கே தயாராக இருந்தாள். எனக்கு அவளை அழைத்துக் கொண்டு போக தயக்கமாகவே இருந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வழக்கமான காலை நேரப் பரபரப்புடன் இருந்தது. ப்ரீ பெய்ட் ஆட்டோ ஏற கூட்டம் வரிசையில் நின்று கொண்டிருந்தது. ஆட்டோக்காரர்களும். தனது முறைக்குக் காத்திருக்கும் நேரத்தில் வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ப்ரிபெய்ட் சார்ஜுக்கே அழைத்துப் போவதாக சில பேராசை ஆட்டோ டிரைவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். டிரைவரிடம் பார்க்கிங்குக்குக் காசு கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். ட்ரெயின் இன்னும் வந்திருக்கவில்லை. செந்தில் பத்து ரூபாய்க்குக் காபி என்ற பெயரில் விற்கும் சுடுதண்ணீரை வாங்கிவந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
போர்ட்டர்கள் பரபரப்பாகவும் ட்ரெயின் தூரத்தில் வருவது தெரிந்தது. ஏ2 கோச் இங்க தான் நிக்கும் என்று ஒன்றுக்கு மூன்று பேர் சொல்லிய இடத்தில் எஞ்சின் தான் நின்றது. இரண்டு நிமிடம் தான் ட்ரெயின் நிற்கும், என்னைப் பார்க்காது இறங்காமல் போய்விடப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஓட்டமும் நடையுமாக ஏ2வை நோக்கிப் போனேன். வாசலிலேயே நின்றிருந்த மாப்பிள்ளை பார்த்ததும் கையசைத்தார். அவருக்குப் பின்னால் தங்கை. இறங்கியதும் தங்கையின் கையில் இருந்த பெட்டியை வாங்கினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னண்ணே, அண்ணியக் கூட்டிட்டு வரலையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அண்ணியா? அதுக்குள்ளயா?” என்றபடி என்னருகில் வந்து நின்றான் செந்தில். அவனுக்குப் பின்னால் மாலா.</div>
<br />
<div style="text-align: justify;">
இருவரையும் அறிமுகப் படுத்தினேன். ஓடிச் சென்று மாலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்து ஓட்டல் செல்லும் வரை பெண்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
மூன்று நாட்கள் அவரது அலுவலக வேலையை முடித்த பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மைசூர் அழைத்துக்கொண்டு போய் காண்பித்தேன். மாலாவும் கூட வந்திருந்தாள். அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தில் மாலாவும் நானும் சேர்ந்து பெண் கேட்கப் போகும் திட்டத்தை மாப்பிள்ளைக்கு விளக்கினோம். அவரும் தங்கையும் அப்பாவிடம் பேசுவதாக உறுதியளித்துவிட்டு சென்றார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
********************************************************************</div>
<br />
<div style="text-align: justify;">
மாப்பிள்ளை சொன்னது போலவே சாதித்தும் காட்டியிருந்தார். எங்கள் வீட்டிலிருந்து அம்மா, அப்பா, தங்கை மாப்பிள்ளை நான் ஐந்து பேரும் செல்வது என்று முடிவானது. இதைப் பற்றி அம்மாவிடம் ஃபோனில் பேசும்போது பின்னணியில் கெட்ட வார்த்தைகளாகக் கேட்டதில் இருந்து இந்த விசயத்தில் அப்பாவுக்கு முழு சம்மதம் இல்லை என்பது தெரிந்தது. மாலாவும் நானும் கலந்து பேசி ஒரு நாளை முடிவு செய்தோம். இருவரும் வெக்கேஷன் போட்டோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
திட்டமிட்ட நாளன்று ஊரிலிருந்து ஒரு குவாலிஸை புக் செய்துகொண்டு கிளம்பினோம். போகும் வழியில் அம்மாவும் தங்கையும் மட்டும் பேசிக்கொண்டே வந்தார்கள். திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் நிறுத்தச் சொல்லிவிட்டு மாலாவுக்கு ஃபோன் செய்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலா திண்டுக்கல் வந்தாச்சி. லன்ச் இங்க எங்கயாவது ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு ஒரு மூணு மணி போல உங்க வீட்டுக்கு வர்றோம். உங்க வீட்ல சொல்லிட்டில?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சொல்லி வச்சிட்டேண்டா. எங்க குடும்பத்துல எல்லாரும் இங்க தான் இருக்காங்க. எல்லாத்துக்கும் தயாரா வா”</div>
<br />
<div style="text-align: justify;">
வீட்டுக்கு வரும் வழியை தெளிவாகச் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
லன்ச் முடித்துவிட்டு வெளியே வந்ததும் அம்மா பூ, பழங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இதெல்லாம் எதுக்குமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எலே பொண்ணு கேக்கப் போம்போது வெறுங்கையோடவா போறது?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அம்மா, நாம ஒண்ணும் முறையா பொண்ணு கேக்கப் போகலை. சும்மா போறோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிலே. சும்மா போறோம்னே இருக்கட்டும். ஒரு வேளை அவக வீட்டுல சம்மதிச்சிட்டாகன்னா தட்டு மாத்தவாச்சும் வேணும்ல?”</div>
<br />
<div style="text-align: justify;">
ஆப்டிமிஸம் தேவைதான் அதற்காக இந்த அளவுக்கா?? “எம்மா, அதெல்லாம் வேண்டாம்மா”</div>
<br />
<div style="text-align: justify;">
“அண்ணே அம்மா சொல்றதும் சரிதாண்ணெ. நீ வாங்கிட்டு வா”</div>
<br />
<div style="text-align: justify;">
வாங்கி ஒரு பையில் நிரப்பி தங்கையின் கையில் கொடுத்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் வீடு இருக்கும் தெருவில் எல்லாம் பெரிய பெரிய வீடுகளாக இருந்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காராவது நின்றுகொண்டிருந்தது. மாலாவின் வீட்டு வாசலில் இரண்டு கார்களும் ஒரு ஸ்கார்ப்பியோவும் நின்றுகொண்டிருந்தன. எங்கள் கார் வாசலில் நின்றதும் எதிர்வீட்டு ஜன்னலில் இரண்டொரு தலைகள் முளைத்தன. எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் வீட்டுக்குள்ளே இருப்பவர்களின் மனநிலை ஒன்றாகத்தான் இருக்கும்போல.</div>
<br />
<div style="text-align: justify;">
வாசலில் நின்று காலிங் பெல் அடித்தேன். மாலாதான் வந்து திறந்தாள். பெரிதாக மேக்கப் எல்லாம் இல்லையென்றாலும் வீட்டில் இருப்பதை விட திருத்தமாகவே இருந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றாள். விஸ்தாரமான ஹால். கொஞ்சம் பெரியதாயிருந்தால் ஃபுட்பால் விளையாடலாம். ஒரு மூலையில் 40 இன்ச் சாம்சங்க் ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி. அதற்கு எதிர் மூலையில் லெதர் சோஃபா. அதில் மாலாவின் அப்பா, மாமா இன்னும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மாலாவின் அம்மாவும் இரண்டு பெண்களும். மாலாவின் அத்தைகளாக இருக்க வேண்டும். அந்த ஹாலை ஒட்டிய அறைக்குள் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
சோஃபாவுக்கு எதிரில் எண்ணி ஐந்து சேர் போட்டிருந்தார்கள். எங்களை அங்கே உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
அறைக்குள் குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி. நாங்கள் ஐவரும் மெதுவாக நாற்காலிகளை நிரப்பினோம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய வீட்டையும் இத்தனை பேரையும் பார்த்த மலைப்பு முகத்தில் எதிரொளித்தது. மாப்பிள்ளை என் முகத்தைப் பார்த்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
”வணக்கம் அங்கிள். இது எங்கப்பா, இது அம்மா, தங்கச்சி, தங்கச்சி மாப்பிள்ளை. ஸ்பிக்ல எஞ்சினியரா இருக்கார்”</div>
<br />
<div style="text-align: justify;">
அனைவரும் வணக்கம் வைத்தனர். எதிர் பக்கமிருந்து தலையசைப்பு மட்டும். இதற்குள் மாலாவும் இன்னொரு பெண்ணும் கப்பில் காப்பி கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தார்கள். அந்த சம்பிரதாயம் முடிந்ததும் தொலைந்து போயிருந்த மவுனம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.</div>
<br />
<div style="text-align: justify;">
தொண்டையைக் கனைத்துவிட்டு மாப்பிள்ளை தான் துவங்கினார். “சார், மச்சானும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அதான் முறைப்படி பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்க ஃபேமிலி பத்தி மச்சான் வர்ற வழியெல்லாம் சொல்லிட்டே வந்தாரு. நீங்க எல்லாரும் படிச்சவங்க. சமுதாயத்துல கவுரவமான வேலையில இருக்கீங்க. உங்களுக்குத் தெரியாதது இல்லை. இந்தக் காலத்துல ஜாதி, மதம்னு சொல்லிட்டு அவங்க விருப்பமில்லாத இடத்துல கட்டிக் குடுத்து நாலு பேரோட வாழ்க்கைய ஏன் வீணாக்கணும்?”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் அப்பா அருகில் இருந்த வழுக்கைத் தலையர் ஆரம்பித்தார். “தம்பி. நீங்கள்லாம் சின்னப்புள்ளைங்க. உங்களுக்கெல்லாம் சமுதாயம், சாதி சனத்தைப் பத்தி என்ன தெரியும்? சாதி மாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாளைக்கி அதுகளுக்குப் பொறக்குற புள்ளைங்க என்ன சாதின்னு சொல்லுவீங்க? அதுங்களுக்குக் கல்யாணம் பண்ணும்போது எந்த சாதியில மாப்ள பொண்ணு தேடுவீங்க? எளரத்தம் எல்லாம் சொல்லும். பெரியவுகளுக்குல்ல சாதி பத்தித் தெரியணும்?” அவர் பார்வை மாப்பிள்ளையின் மீதிருந்து அப்பாவின் மீது திரும்பியது. அது வரை தனக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல உக்கார்ந்திருந்த அப்பா, திரும்பி என்னை எரித்திடும் பார்வை பார்த்தார். நல்ல வேளையாக அம்மா உதவிக்கு வந்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“எங்க வீட்டுலயும் சாதி விட்டு சாதி கல்யாணமான்னு இவுக அப்பாவும் பெரியப்பாவும் எக்கிக்கிட்டுத் தான் நின்னாக. அப்புறம் சின்னப் புள்ளைக ஆசைப்படுது. அதுங்க ஆசைய நிறைவேத்திருவோம்னு, கல்யாணம் செஞ்சி வக்கிறோம். அதுக்குப் பொறவு நாளு கிழமைன்னு எல்லாம் எங்க வீட்டுல வந்து நிக்காதீக. நீயாச்சி உன் பொண்டாட்டி புள்ளைகளாச்சின்னு சொல்லிட்டாக. நீங்களும் இது மாதிரியாவது சொல்லி கல்யாணத்த செஞ்சி வச்சிரலாம்ல?”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் மாமா செல்வம் இப்போது குரலை உயர்த்தினார். “இங்க பாருங்க. நீங்க ஆம்பளைப் பையன பெத்து வச்சிருக்கீங்க. அதனால ஈஸியா சொல்லிப்புடுவீங்க. எங்களுக்குப் பொம்பளப் புள்ள. அதுவும் இதுதான் குடும்பத்துக்கே மூத்த புள்ள. இதுக்கு அப்புறம் ரெண்டு பொண்ணுங்க இருக்கே? அதுகளுக்கு மாப்ள தேடும்போது மூத்த மாப்பிள்ளை வேற சாதின்னா எப்பிடி சம்மந்தம் அமையும்? இல்ல அதுகளுக்கும் உங்க சாதியிலயே மாப்ளை பார்க்கச் சொல்லுவீங்களா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னண்ணே, அண்ணி ஒரே பொண்ணுன்னு சொன்ன? இப்ப இன்னும் ரெண்டு பொண்ணு இருக்குதுன்னு சொல்றாங்க?” என் காதுக்குள் கிசுகிசுத்தாள் தங்கை. “சித்தப்பா பொண்ணுங்க” என்று பதில்கிசுத்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்க கோவம் புரியுதுங்க சார். ஆனா விருப்பமில்லாத வாழ்க்கையில உங்க பொண்ணை நீங்களே தள்ளுறது மட்டும் நியாயமா? அவங்க எதிர்காலம் என்னாகும்னு யோசிச்சீங்களா?” மாப்பிள்ளை மறுபடியும் அடித்தாடினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாருங்க. எங்க பொண்ணு நல்ல பொண்ணு. அது மனசை உங்க மகன் கலைச்சிருக்கான். எங்க பொண்ணு மனசை எப்பிடி மாத்துறதுன்னு எங்களுக்குத் தெரியும். நீங்க வந்த வழியே திரும்பிப் போயிருங்க. அதுதான் உங்களுக்கு மரியாதை”</div>
<br />
<div style="text-align: justify;">
“சார். என்ன சார் சொல்றீங்க? ஒருத்தர் மட்டும் கலைச்சிப் போட இது என்ன சீட்டுக்கட்டா சார்? காதல் ம்யூச்சுவலா இருக்கப் போயித்தான இங்க வந்து நின்னுட்டிருக்காங்க? ரெண்டு பேருக்குமே இந்தக் காதல்ல சம பங்கு இருக்குது சார். ”</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் அம்மா குறுக்கே புகுந்தார். “எங்க பொண்ணை நாங்க அப்பிடி வளக்கலைங்க. அது அப்பிடிப்பட்ட பொண்ணு இல்லை”</div>
<br />
<div style="text-align: justify;">
இது வரை அமைதியாக இருந்த அப்பா இப்போது வாயைத் திறந்தார். “அப்ப நாங்கதான் அப்பிடி வளர்த்துருக்கோம்னு சொல்றீங்களா? எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குதுங்க. அதுவும் பள்ளிக்கோடத்துக்கும் காலேசுக்கும் போயிட்டுத்தான் வந்திச்சி. நாங்க வீட்டுல பாத்து வெச்ச மாப்பிள்ளையத்தான் கட்டிக்கிட்டு இந்தா சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கு. அது ஒண்ணும் காதல் கத்திரிக்கான்னு உங்க வீட்டுப் பொண்ணு மாதிரி வந்து நிக்கலை.”</div>
<br />
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பாகம் <a href="https://www.blogger.com/?p=373">இங்கே</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-66641644615955979422013-01-10T23:26:00.000-05:002017-09-17T00:21:04.551-04:00இதுவும் ஒரு காதல் கதை - 20<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<br />
<br />
<span data-mce-mark="1" style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span><a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a><br />
<br />
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a> <a href="https://www.blogger.com/?p=347">பகுதி-19</a><br />
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னது?”</div>
<br />
<div style="text-align: justify;">
“மாலாவோட அப்பாடா. உன்னோட வருங்கால மாமனார்”</div>
<br />
<div style="text-align: justify;">
அவர் எதற்கு அங்கே வந்திருக்கிறார். அதுவும் இரண்டு பேரோடு? “அவர் எதுக்குடா அங்க வந்துருக்காரு? நான் ஆஃபிஸ் போயிருப்பேன்னு தெரியாதா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் கேக்கலைடா. வந்து விசாரிச்சாங்க. ஆஃபிஸ் போயிருக்கிறதா சொன்னேன். ஃபோன் பண்ணிக் கூப்புட்டு விட முடியுமான்னு கேட்டாங்க. உனக்குக் கால் பண்ணிட்டேன். என்ன சொல்லட்டும்?”</div>
<br />
<div style="text-align: justify;">
நான் ஆஃபிஸ் வந்தது மாலாவின் பைக்கில். அதிலேயே போக முடியாது. மாலாவைப் பிடித்து அவர்களிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் போக வேண்டும். நான் பாட்டுக்கு எதையாவது உளறி வைத்துவிடக் கூடாது. “அவங்க பக்கத்துலயா நிக்கிற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லடா. அவங்க ஹால்ல உக்காந்திருக்காங்க. நான் பால்கனியில இருந்து பேசுறேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் ஒரு மீட்டிங்க்ல இருக்கேன். இன்னும் ஒன் அவர்ல கிளம்பி அங்க வர்றேன்னு சொல்லு. நான் வந்துர்றேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரிடா”</div>
<br />
<div style="text-align: justify;">
ஃபோனை வைத்துவிட்டு இன்ஸ்டன்ட் மெசெஞ்சரில் மாலாவைத் தேடினேன். அன் அவைலபிளாக இருந்தாள். லாகின் பண்ணவில்லையோ என்னவோ. எக்ஸ்டென்ஷனுக்குக் கூப்பிட்டேன். வாய்ஸ் மெயில் போனது. அவள் காலண்டரை ஓப்பன் செய்து பார்த்தேன். ஏதோ மீட்டிங். செல்ஃபோனுக்கு அழைத்தேன். கட் செய்தாள். சரி பிசியாக இருக்கிறாள் போலும். டீட்டெயில்டாக ஒரு மெயில் அடித்துவிட்டு வெளியே வந்து தம்மடித்தேன். சிறிதுநேரம் ரோட்டில் போகும் பெண்களை சைட்டடித்துவிட்டு அவள் பில்டிங்குக்குப் போனேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலா சீட்டில் இல்லை. பக்கத்து சீட்காரன் சினேகமாகப் புன்னகைத்தான். “மாலா இஸ் இன் அ மீட்டிங். டோண்ட் நோ வென் ஷி வில் பி பேக்” என் கேள்வியை ஊகித்தவனாக பதிலினான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓக்கே. திஸ் இஸ் ஹர் பைக் கீ. ப்ளீஸ் டெல் ஹர்” பைக் கீயை அவள் கம்ப்யூட்டர் மேல் வைத்துவிட்டு வெளியேறினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் இரண்டு சிகரெட்டுகளைக் கரைத்தேன். பாஸ் பாஸ் வாங்கிப் போட்டுக் கொண்டு கையை சோப்புப் போட்டுக் கழுவினேன். ரோட்டுக்கு வந்து அந்த வழியே போன ஆட்டோ ஒன்றை மடக்கி வீட்டுக்கு விடச் சொன்னேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
*************************************</div>
<br />
<div style="text-align: justify;">
அப்பார்ட்மெண்ட் வாசலில் இறங்கிய போது ரிசப்ஷனிலேயே செந்தில் காத்திருந்தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஆட்டோவைக் கட் செய்துவிட்டு “அவங்க எங்கடா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அவர் கூட வந்த ரெண்டு பேரும் மாலாவோட மாமாஸாம். ஒருத்தர் இங்க ஏதோ பிஸினஸ் விஷயமாவும் வந்திருக்காராம். மினிஸ்ட்டர மீட் பண்ணனுமாம். நீ வர லேட்டானதால மினிஸ்ட்டரப் பாக்கப் போறோம்னு கிளம்பிட்டாங்க.”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி. அவங்க கிளம்பின ஒடனே எனக்கு ஃபோன் பண்றதுக்கு என்னடா? தேவையில்லாம நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேனே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“எப்பிடியும் லஞ்ச் டைம் ஆகிடுச்சி. தனியா சாப்புடணுமே, நீயும் வந்தா கம்பெனியாச்சேன்னு சொல்லல”</div>
<br />
<div style="text-align: justify;">
“அடப் பாவி. சரி வா சாப்புடப் போகலாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
பக்கத்தில் இருந்த ப்ளாண்டைன் லீஃபில் சாப்பிட்டு விட்டு செந்திலை வீட்டில் விட்டுவிட்டு ஆஃபிஸ் திரும்பினேன். மாலாவிடம் இருந்து பதில் வந்திருந்தது. படித்துக் கொண்டிருந்த போதே அழைத்தாள். ஐஎம்மில் அவைலபிள் ஸ்டேட்டஸ் பார்த்திருப்பாள் போல.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன மாலா. உங்கப்பா திடீர்னு வீட்டுக்குப் போய் நின்னிருக்காரு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமாண்டா. எனக்கும் ஆச்சரியமாப் போச்சி. காலைல என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை. இப்பத்தான் கேட்டேன். உன்கிட்ட பேசணும்னு வந்தாங்களாம். என்கிட்ட சொல்லிட்டு வந்தா உன்னை வார்ன் பண்ணிடுவேனாம்?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அது சரி. ஆமா உங்க மாமா மினிஸ்ட்டரப் பாக்கப் போறார்னு போய்ட்டாங்க. என்னை மீட் பண்ணப் போறாங்களா இல்லையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இன்னைக்கு சாயந்திரம் உன்னை ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்காங்க. அங்கயே வச்சிப் பேசிடலாம்னு இருக்காங்க. அந்த மாமா சென்னை கிளம்பிட்டாரு. அதான் கவலையா இருக்கு”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏன்? என்னாச்சு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“இல்லடா அவர்தான் நாலு மாமாஸ்லயே நல்லா படிச்சவரு. கொஞ்சமாச்சும் சென்சிபிளா பேசுவாரு. இன்னொரு மாமா ஒரு காட்டான். ஆனா என் மேல பாசமானவரு. அவர் எப்பிடிப் பேசுனாலும் நீ கோவப்படாம பேசு என்ன?”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி டி. நீயும் இருப்பல்ல?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அப்பிடித்தான் நினைக்கிறேன். சரி சாப்புடப் போலாமா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நான் இப்பத்தானே செந்தில் கூட சாப்டுட்டு வந்தேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
“நாயே நாயே. உனக்காக நான் சாப்புடாமக் காத்திருப்பேன்னு தெரியாதா உனக்கு. பன்னி கழுத”</div>
<br />
<div style="text-align: justify;">
“சரி நான் வர்றேன். சாப்புடலைன்னாலும் கம்பெனி குடுக்குறேன்” கிளம்பி காஃபடேரியாவுக்குப் போனேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
******************************************<br />மாலை செந்திலிடம் பைக்கை வாங்கிக் கொண்டு லீ மெரிடியன் போய் இறங்கினேன். பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து சல்யூட் வைத்தவருக்கு நட்பாக ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தேன். உள்ளே நுழைந்ததும் கண்ணைக் கவர்வது மேலும் கீழும் ஏறி இறங்கும் இரண்டு லிஃப்டுகள். லிஃப்டுக்குப் போகும். நடுவில் இறங்கும் படிகள் கீழ் தளத்தில் இருக்கும் ஃபவுண்டெயினுக்குச் சென்றன. படிகளுக்கு இரண்டு பக்கமும் பாதை போய் லிஃப்ட் ஏறும் இடத்தில் முடிந்தது. லிஃப்டுக்கு எதிரே ஒரு ரெஸ்டாரண்ட். பஃபே சிஸ்டம். போகும் பாதையில் சோஃபாக்கள் - விசிட்டர்ஸ்க்காக - போடப்பட்டு எதிரே மேஜைமேல் அன்றைய நாளிதழ்கள் அனைத்தும் பரப்பப் பட்டிருந்தன. அதில் ஒன்றில் உட்கார்ந்து மாலாவுக்கு டெக்ஸ்ட் அனுப்பினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
சிறிது நேரத்தில் மாலா இன்னும் இரண்டு பேரோடு லிஃப்டில் தெரிந்தாள். என்னைப் பார்த்து கண் சிமிட்டுவது போலத் தெரிந்தது. மூன்று பேரும் நேராக நான் உட்கார்ந்திருந்த சோஃபாவுக்கு வந்தார்கள். வரவேற்பது போல எழுந்தேன். மாலாவின் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் மற்ற இருவரும் ஒரு மிமீ கூட புன்னகைக்கவில்லை. கொஞ்சம் பட்டிக்காடாகத் தெரிந்த - மாலாவின் சித்தப்பாவாக இருக்க வேண்டும் - வரின் கண்களுக்கு மட்டும் சுடும் சக்தியிருந்தால் நான் சாம்பலாக உதிர்ந்திருப்பேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் அப்பா - என்று நான் நம்புபவர் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார். பாதி தலை ஃபுட் பால் கிரவுண்ட். தலைக்கு மேலே தொங்கிய சாண்ட்லியர் வெளிச்சத்தில் அவர் தலை டாலடித்தது. கண்ணாடி போட்டுத்தான் படிப்பார் என்பது சைட் பர்னில் அழுத்தமாகப் பதிந்திருந்த கோடுகளில் தெரிந்தது. லேசாக பூக்க ஆரம்பித்திருந்த தாடியில் தெரிந்த வெள்ளை முடிகள் தலையில் இருந்த கொஞ்சம் முடியில் சுத்தமாக இல்லை. டை அடிப்பார் போல. மாலாவைப் போல நிறம் இல்லை என்றாலும் கொஞ்சம் மங்கிய நிறத்தில்தான் இருந்தார். முழுக்கை சட்டை போட்டு, சட்டையை பேண்டில் இன் செய்திருந்தார். கறுப்பு பெல்ட். பெல்ட்டுக்கு மேட்ச்சக லெதர் ஷூ. சட்டைப் பையில் இரண்டு பேனாக்கள். அதில் ஒன்று கண்டிப்பாக பச்சை நிறமாகத்தான் இருக்க வேண்டும் (கெஜட்டட் ஆஃபிசர்).</div>
<br />
<div style="text-align: justify;">
பக்கத்தில் இருந்த மாலாவின் மாமா நெடு நெடுவென்று உயராமாக இருந்தார். கண்களில் நிரந்தரமாகக் கண்ணாடி. இறுக்கிய தாடையில் அவரின் கோபம் தெரிந்தது. கோடு போட்ட அரைக்கை சட்டை போட்டு இன் செய்யாமல் வெளியே விட்டிருந்தார். வெளுத்த நிறத்தில் பேண்ட். காலில் லெதர் செருப்பு.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலா கையில் பிஸ்கட்டுகள் கொஞ்சம் வைத்திருந்தாள். எனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த சோஃபாவிலேயே அமர்ந்து கொண்டாள் - அஃப்கோர்ஸ் கொஞ்சம் இடம் விட்டுத்தான். அவள் அப்பாவும் மாமாவும் அவளை முறைத்துவிட்டு எதிரே அமர்ந்தார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
நானும் அமர்ந்தேன். மாமா ஆரம்பித்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“தம்பி எந்த ஊரு?”</div>
<br />
<div style="text-align: justify;">
“திருநெல்வேலி பக்கத்துல கயத்தார்”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன ஆளுக?”</div>
<br />
<div style="text-align: justify;">
சொன்னேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“நல்ல வசதியான குடும்பத்துப் பொண்ணாப் பாத்து வலைய விரிக்கிறதுதான் உங்க குல வழக்கமோ?” கோபமூட்டப் பார்க்கிறார். அமைதியாக இருந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“...”</div>
<br />
<div style="text-align: justify;">
“உன்னைய மாதிரி எத்தன பேருகளப் பாத்திருப்பேன். எங்கருந்துடா வர்றீங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல..” நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனார். பதில் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் மாலாவின் அப்பா அவரைத் தடுத்து நிறுத்தினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இங்க பாருங்க தம்பி. நாங்கள்லாம் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவுங்க. படிச்சவங்களா இருந்தாலும் எங்களால சாதி குடும்பம் விட்டு எல்லாம் வெளிய வரமுடியாது. நீங்களும் மாலாவும் நினைச்சிட்டு இருக்கிறது நடக்காது. படிக்கிற காலத்துல சின்ன வயசுல காதல் வர்றதுதான். எல்லாக் காதலும் நிறைவேறுறது இல்லையே? அது மாதிரி உங்க காதல்னு நினைச்சிக்கிடுங்க. நீங்களாப் பிரிஞ்சிருங்க. மாலாவை எங்களால சமாதானப் படுத்த முடியல. நீங்கதான் மாலாவுக்கு எடுத்துச் சொல்லிட்டுப் போங்க. இனிமே சந்திக்கிறது, ஃபோன்ல பேசுறது இதெல்லாம் வேண்டாம். உங்க குடும்பமும் எங்க குடும்பமும் சேர்ந்து எந்த குடும்ப விழாவுலயாவது கலந்துக்க முடியுமா? மாமன் மச்சான்னு சொந்தம் கொண்டாடத்தான் முடியுமா? யோசிச்சுப் பாருங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“அத்தான், என்னத்தான் நீங்க இவங்கிட்டப் போய் கெஞ்சிக்கிட்டு. நம்ம பரஞ்சோதி சொன்ன மாதிரி ரெண்டு தட்டு தட்டுனா இருக்க எடந்தெரியாம ஓடிப் போயிருவான்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“நீங்க கொஞ்ச நேரம் சும்மாருங்க செல்வம். முதல்ல இறங்கிப் பேசுவோம். அதுக்குப் பிறகும் அடம்புடிச்சாங்கன்னா அப்புறம் இருக்கு மத்ததெல்லாம்”</div>
<br />
<div style="text-align: justify;">
பயமுறுத்துகிறார்கள். கைகளில் ஏந்திய அருவாளோடு ஒரு கும்பலே துரத்த மூன்று பேரில் ஒருவனாய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முள்ளுக்காட்டைக் கடந்து ஓடி வந்திருக்கிறோம். அதற்கு முன் இதெல்லாம் துச்சம்.</div>
<br />
<div style="text-align: justify;">
இருவரும் இப்போது என்னைப் பார்த்தார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அங்கிள், ஆண்ட்டிக்கிட்ட சொன்னதுதான் உங்கக்கிட்டயும். நான் மாலாவைப் பிடிச்சி வைக்கலை. சொக்குப் பொடி போட்டு மயக்கிடலை. விருப்பமில்லாத ஆளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை ருசிக்கும்னு நான் நினைக்கலை. மாலாவுக்கு இப்ப இதுல விருப்பம் இல்லைன்னா, நீங்க தாராளமா அவளுக்கு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையைக் குடுக்கலாம். நான் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா அவளுக்கு விருப்பமில்லாம நீங்க கட்டாயப் படுத்தினா அதைப் பாத்துக்கிட்டும் சும்மா இருக்க மாட்டேன். இது கம்ப்யூட்டர் தட்டுற கை மட்டுமில்லை. அருவாளைப் பிடிச்ச கையும் தான். அதெல்லாம் எனக்கு வேண்டாம்னு தான் நான் ஊரை விட்டு பெங்களூரு அமெரிக்கான்னு சுத்திட்டு இருக்கேன். நீங்க அந்த லெவலுக்குத்தான் கீழ இறங்குவீங்கன்னா அதையும் ஒருகை பாக்கத் தயாராத்தான் இருக்கேன். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் என்னடா ஜாதி புத்தியக் காட்டுறீயா? நாங்களும் அருவா பிடிச்ச கை தாண்டியேய். நொங்கு சீவுற மாதிரி சீவிட்டுப் போயிட்டே இருப்போம். ஆமா”</div>
<br />
<div style="text-align: justify;">
மாமா குரலை உயர்த்தவும் லாபியில் இருந்த சிலர் எங்களையே பார்த்தார்கள். செக்யூரிட்டிகளில் ஒருவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார். நிலவரம் கலவரம் ஆவதைப் போலத் தென்பட்டதால் மாலாவின் அப்பா, மாமாவை சமாதானப் படுத்தினார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“இருங்க செல்வம். அதான் சொல்லிட்டான்ல. நம்ம புள்ளைய நாம சமாதானப் படுத்துவோம். அவளையே இவனை வெட்டி விட்டுட்டு வரச் சொல்லுவோம். நாம சொன்னா மாலா மாட்டேன்னா சொல்லப் போறா? அப்புறம் இவன் குறுக்க வரமாட்டான்ல”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஏதோ நீங்க சொல்றதால சும்மாருக்கேன் அத்தான். பொடிப்பய என்ன பேச்சு பேசுறான்? டேய் மாலாவே உன்கிட்ட வந்து என்னை விட்டுப்போன்னு உன்னைய சொல்லுவா. அதுக்கப்புறம் உன்னைய வச்சிக்கிறேண்டா” சொல்லிவிட்டு இருவரும் எழுந்து லிஃப்டை நோக்கிச் சென்றனர். மாலா தொடராததை உணர்ந்து அவள் அப்பா திரும்பினார். மாலாவைக் கேள்வியாகப் பார்த்தார்.</div>
<br />
<div style="text-align: justify;">
“தேவாவை வழியனுப்பிவிட்டு வந்துர்றேன்பா”</div>
<br />
<div style="text-align: justify;">
கோபத்தில் நெற்றி அவர் நெற்றி சுருங்கியது. மாமா எங்களை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார். மாலாவின் அப்பா என்ன நினைத்தாரோ மாமாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். மாலா பார்க்கிங் வரை வந்தாள். பைக்கில் ஏறியதும் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து. “குட் பாய்” என்றாள். சிரித்துவிட்டுக் கிளம்பினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
***********************************</div>
<br />
<div style="text-align: justify;">
வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தபோது மாலா அழைத்தாள்.</div>
<br />
<div style="text-align: justify;">
“யேய் என்ன. நைட் நேரத்துல எல்லாம் கூப்புடுற?”</div>
<br />
<div style="text-align: justify;">
“நாளைக்கு அப்பாவும் அம்மாவும் ஊருக்குக் கிளம்புறாங்க. நானும் வீடு பார்த்து வரணும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதான் இங்க நீ ஏற்கனவே இருந்த அப்பார்ட்மெண்டே காலியா இருக்கே. புக் பண்ணிடலாமே?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதெல்லாம் சரி. இப்ப நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சேன்.”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்ன செய்யறது?”</div>
<br />
<div style="text-align: justify;">
“உங்கப்பா அம்மாவை எங்க வீட்டுக்குப் போய் பொண்ணு கேக்கச் சொல்லு”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னது?”</div>
<br />
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பாகம் <a href="https://www.blogger.com/?p=364">இங்கே</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-75161314745370626532012-12-23T01:56:00.000-05:002013-08-22T14:59:44.644-04:00மாயா மாயா எல்லாம் மாயா<a href="http://pithatralkal.com/?attachment_id=352" rel="attachment wp-att-352"><img class="size-medium wp-image-352 aligncenter" alt="Maya-Maske" src="http://pithatralkal.com/wp-content/uploads/2012/12/Maya-Maske-300x225.jpg" width="300" height="225" /></a><br/><p style="text-align: justify;">”இதெல்லாம் பேஸ்லெஸ் ஆர்க்யூமெண்ட்ஸ் கௌதம். யாரோ ஏதோ மொழியில எழுதி வச்சதை இன்னொருத்தன் படிச்சிட்டு அதுதான் அர்த்தம் இதுதான் அர்த்தம்னு சொல்றாங்க. எப்பிடி நம்புறது சொல்லு?”<br/>சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த நெய் முந்திரியை வாயில் போட்டான் ராம். இடது கையில் ஏந்தியிருந்த கோப்பையில ஸ்காட்ச் ஆடிக்கொண்டிருந்தது. எங்களில் வழக்கமான வீக்கெண்ட் பார்ட்டி. நாங்கள் ஐந்து பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக்குப் பிறகு திசை மாறி வேறு வேறு துறைகளில் எங்கள் முத்திரை பதித்து கடைசியில் வந்து சேர்ந்த இடம் நியூ ஜெர்சி.</p><br/><p style="text-align: justify;">நான் கௌதம் ஸ்ரீனிவாசன். மைக்ரோபியல் ஜீன் டெக்னாலஜியில் Ph.D படித்துவிட்டு யார் யார் பரம்பரையில் யார் யாருடைய ஜீன்கள் ஓடுகிறது என்பதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். எங்க ஜாதி ரத்தம் சுத்த ரத்தமாக்கும் என்று தொடை தட்டியவர்களின் ஜீனில் ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஜீன் இருப்பதையும், "we never mix with other communities you know" என்பவர்களின் ஜீனில் கிழக்கு ஐரோப்பியரின் ஜீன் கலந்திருப்பதையும் காட்டி வாயடைக்க செய்திருக்கிறேன்.</p><br/><p style="text-align: justify;">எனக்கு எதிரில் உட்கார்ந்து மாயன் கேலண்டர் உண்மையா பொய்யா என்பதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பவன் ராம். ராமச்சந்திரமூர்த்தி. பி.இ எலெக்ட்ரானிக்ஸில் தொடங்கி, ஐஐஎம்மில் எம்பிஏ படித்துவிட்டு இப்போது இங்கே ஒரு பெரிய ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வைஸ் ப்ரெசிடெண்டாக இருக்கிறான்.</p><br/><p style="text-align: justify;">கிச்சனில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருப்பவன் வினோத். அவன் வீடுதான் இது. அவன் பி.எஸ்.சி ஃபிஸிக்ஸ், ஐஐடியில் எம்.எஸ்.சி ஃபிஸிக்ஸ், கார்னெல்லில் பி.எச்.டி என்று படித்துவிட்டு ப்ரின்ஸ்டனில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறான்.</p><br/><p style="text-align: justify;">அந்தப் பக்கம் டிவிக்கு முன்பு உட்கார்ந்து ஃபுட்பால் பார்த்துக்கொண்டிருக்கும் மூர்த்தியும் சுந்தரும் சாஃப்ட்வேர் பார்ட்டிகள்.</p><br/><p style="text-align: justify;">ஐந்து பேரும் இங்கே சந்தித்த பிறகு வாரா வாரம் சனிக்கிழமை யாராவது ஒருவர் வீட்டில் சந்தித்து சரக்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எங்கள் மனைவிகள் பிள்ளைகளும் எங்காவது சந்தித்து அளவளாவிக்கொண்டிருப்பார்கள். கடந்த 11 வருடங்களாக இதுவே எங்கள் வழக்கமாகப் போய்விட்டது. அப்படி ஒரு சனிக்கிழமையில் அடுத்த வெள்ளிக்கிழமை வரப்போகும் 12-21-2012ஐப் பற்றி நானும் ராமும் கதைத்துக் கொண்டிருந்தோம்.</p><br/><p style="text-align: justify;">“ராம், நீ சொல்றது ஒரு பக்கம் சரின்னாலும், மாயன்ஸ் ஒண்ணும் கற்பனை இனமில்லையே? தே லிவ்ட் இன் திஸ் ஸேம் எர்த அ ஃப்யூ ஹண்ட்ரட் இயர்ஸ் அகோ”</p><br/><p style="text-align: justify;">“சோ வாட்டா? இப்ப அந்த ரேஸ்தான் அழிஞ்சி போச்சே?”</p><br/><p style="text-align: justify;">“அழிஞ்சி போச்சின்னு சொல்ல முடியாதுடா. அந்த ரேஸோட டிசண்டண்ட்ஸ் இன்னமும் இருக்காங்களே? பல மில்லியன் மக்கள் செண்ட்ரல் அமெரிக்கால இன்னமும் மாயன் லேங்குவேஜஸ்ல சிலதைப் பேசிட்டுத்தானே இருக்காங்க?”</p><br/><p style="text-align: justify;">“டேய் அந்த ரேஸ்ல டாமினண்ட் ஜீன் ஒண்ணு கூட கிடைக்கலைன்னு நீதான சொல்லிட்டு இருந்த?” சமைத்து முடித்திருந்த வினோத்தும் எங்களுடன் கலந்து கொண்டான்.</p><br/><p style="text-align: justify;">“ஆமாண்டா. பட் வீ ஃபவுண்ட் எ லாட் ஆஃப் ரெசெஸ்ஸிவ் ஜீன்ஸ். இன்னமும் ரிசர்ச் கண்டினியூ ஆவுது. எங்கயாச்சும் ஒரு ஜீன் கிடைக்காமலா போவப்போவுது?” கிளாஸில் இருந்த கடைசி சரக்கை வாய்க்குள் சரித்துக் கொண்டு ப்ளாட்டரை எம்ப்டி செய்ய எழுந்தேன். திரும்பிய போது மற்ற இருவரும் டேபிளில் அமர்ந்திருந்தார்கள்.</p><br/><p style="text-align: justify;">“என்னவோப்பா நம்மோட அடுத்த வீக்கெண்ட் பார்ட்டி இங்கயா சொர்க்கத்துலயான்னு மாயண்ணே தான் முடிவு பண்ணனும்” மூர்த்தி சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தான்.</p><br/><p style="text-align: justify;">“மவனே நீ இது வரைக்கும் கிளையண்ட்ஸ் கிட்ட சொன்ன பொய்க்கு உனக்கெல்லாம் நரகம்தாண்டி” சுந்தர் கலாய்த்துக் கொண்டிருந்தான்.</p><br/><p style="text-align: justify;">சிரித்துக்கொண்டே அவர்களுடன் இணைந்து கொண்டேன்.</p><br/><p style="text-align: justify;">*****************************************************<br/>திங்கட்கிழமை காலை. லேப் வழக்கம்போல டல்லாக இருந்தது. எதிரில் பட்டவர்கள் எல்லாம் ஹேப்பி ஹாலிடேய்ஸ் சொல்லிக்கொண்டு போனார்கள். மாயனைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மெயில் பாக்ஸை ஓப்பன் செய்தேன். 5 டே வெதர் ரிப்போர்ட் என்று ஈமெயில் வெள்ளிக்கிழமை 1440 ஃபாரன்ஹீட் என்று காமடி செய்தது. அடுத்த மெயில் என் கவனத்தை ஈர்த்தது.</p><br/><p style="text-align: justify;">Dear Dr. Srinivasan,</p><br/><p style="text-align: justify;">We have a patient admitted in our hospital tonight, who was attacked by a predator in the jungle. He is unconscious, but a tattoo on his body resembles the signs from Native Americans, but does not match any of the local signs. We have shipped a sample of his blood to your lab overnight and should reach you by Tuesday. I guess this would be some useful information for you in your search of Races.</p><br/><p style="text-align: justify;">Thanks & Regards,<br/>Dr. Rodriguez,</p><br/>மெயிலை எனது அஸிஸ்டண்டுக்கு ஃபார்வர்ட் செய்து காலையில் ரத்தம் வந்ததும் முதல் வேலையாக டி.என்.ஏ அனாலிஸிஸ் செய்ய உத்தரவிட்டுவிட்டு வேலைகளில் மூழ்கினேன்.<br/><p style="text-align: justify;">****************************************************************<br/>அடுத்த நான்கு நாட்கள் எப்படி போயின என்றே தெரியவில்லை. அடுத்த நாள் உலகம் முடிந்துவிடுமா என்ற எண்ணமும் விவாதங்களும் கேலிகளும் கொஞ்சம் வலுப்பெறத் துவங்கியிருந்தது. நியூஜெர்சி நேரப்படி காலை 6:11க்கு முடிகிறது என்று கவுண்ட் டவுன் க்ளாக் எல்லாம் துவக்கியிருந்தார்கள். என் மனைவி மதுமிதாவும் மகள் ஸ்வேதாவும் அதிசயமாக டைனிங் டேபிளில் என்னோடு அமர்ந்து உணவருந்தினார்கள். அடுத்த நாள் காலை 6:11க்கு மூவரும் ஹாலில் சந்திப்பது என்றெல்லாம் பேசிக்கொண்டு தூங்கப் போனோம்.</p><br/><p style="text-align: justify;">ஊரில் இருந்து அப்பா அழைத்துப் பேசினார். எதுவும் நேராது என்று ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கிப் போனேன்.</p><br/><p style="text-align: justify;">காலை 5:00 மணிக்கு வழக்கம்போல எழுந்து ட்ரெட் மில்லிலும் எலிப்டிக்கலிலும் ஒரு மணி நேரத்தை செலவு செய்துவிட்டு காஃபி மேக்கரில் இருந்து காஃபியை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். மதுவும் ஸ்வேதாவும் சோஃபாவில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.</p><br/><p style="text-align: justify;">“ஹேய், வாட்ஸ் திஸ்? நத்திங் வில் ஹேப்பன்” என்றேன்.</p><br/><p style="text-align: justify;">“அதெல்லாம் தெரியாதுங்க. கொஞ்ச நேரம் எங்க கூட உக்காருங்க. மணி 6:11ஐத் தாண்டட்டும். அப்புறம் நம்புறோம்” சிரித்துக்கொண்டே டிவியைப் போட்டுவிட்டு சோஃபாவை நோக்கிப் போனேன். இரண்டு பேரும் விலகி என்னை நடுவில் உட்கார வைத்து ஆளுக்கொரு தோளில் சாய்ந்து கொண்டார்கள். டிவியிலும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மணி 6:20 ஆனது.</p><br/><p style="text-align: justify;">“ஓக்கே, கேர்ள்ஸ். இன்னும் உலகம் அழியலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மாயன்” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். இருவரின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது. “ஸ்கூலுக்கு லேட்டாயிடிச்சி. கிளம்பு. ஐ வில் ட்ராப் யு டுடே”</p><br/><p style="text-align: justify;">ஸ்வேதாவை பள்ளியில் விட்டு விட்டு லேபுக்கு வந்து சேர்ந்தேன். ஈமெயில் செக் செய்துவிட்டு மேஜை மேல் இருந்த ப்ரவுன் கவரைப் பிரித்தேன். செவ்வாய்க்கிழமை வந்திருந்த ப்ளட் சேம்பிளின் டி.என்.ஏ ரிப்போர்ட். படிக்கப் படிக்க என் கண்களில் ஒளி. எதிரில் இருந்த ஃபோன் புக்கில் டாக்டர் ரோட்ரிகஸின் நம்பரைத் தேடினேன். கிடைத்ததும் வேக வேகமாக டயல் செய்தேன்.</p><br/><p style="text-align: justify;">“டாக்டர் ரோட்ரிகஸ்”</p><br/><p style="text-align: justify;">“ஹாய் டாக்டர். திஸ் இஸ் டாக்டர் ஸ்ரீனிவாசன்”</p><br/><p style="text-align: justify;">“ஹல்லோ டாக்டர். ஸ்ரீனிவசான். ஹவ் ஆர் யூ?”</p><br/><p style="text-align: justify;">“நான் நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க போன மண்டே ஒரு ப்ளட் சேம்பிள் அனுப்பி வச்சீங்களே? அந்த பேஷண்ட் இப்போ என்ன கண்டிஷன்?”</p><br/><p style="text-align: justify;">“தட் ப்ரிடேட்டர் அட்டாக் பேஷண்ட்? ஹீ பாஸ்ட் அவே”</p><br/><p style="text-align: justify;">“ஓ நோ. அவருக்கு யாரும் வாரிசுகள், சொந்தங்கள்?”</p><br/><p style="text-align: justify;">“யாரும் இல்லை. அவரோட பேரண்ட்ஸ் ரொம்ப நாள் முன்னாடியே இறந்துட்டாங்க. சிப்ளிங்க்ஸ் யாரும் இல்லை. இந்தாளும் கல்யாணமே செஞ்சிக்கலை. சோ ஹி இஸ் அன் ஆர்ஃபன். யாரும் பாடி க்ளெயிம் பண்ணக் கூட இன்னும் வரலை. ஆட் குடுத்துருக்கோம்”</p><br/><p style="text-align: justify;">எனக்குள் சோகம் அப்பிக்கொண்டது. என் எதிரில் இருந்த ரிப்போர்ட்டை மறுபடி மேய்ந்தேன். <strong>MATCHING MAYA GENE - DOMINANT</strong> என்ற கொட்டை எழுத்துகள் என் முகத்தில் அறைந்தன.</p><br/><p style="text-align: justify;">“அவர் எப்போ இறந்தார்னு சொல்ல முடியுமா?”</p><br/><p style="text-align: justify;">“டுடே மார்னிங். எக்ஸாக்ட் டைம் ஆஃப் டெத் - 6:11 AM"</p>Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-16477361943434376762012-12-18T09:19:00.000-05:002017-09-17T00:09:19.495-04:00இதுவும் ஒரு காதல் கதை - 19<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;">
<br />
<br />
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><br /></span><a href="https://www.blogger.com/?p=39">பகுதி-1</a> <a href="https://www.blogger.com/?p=38">பகுதி-2</a> <a href="https://www.blogger.com/?p=37">பகுதி-3</a> <a href="https://www.blogger.com/?p=36">பகுதி-4</a> <a href="https://www.blogger.com/?p=35">பகுதி-5</a> <a href="https://www.blogger.com/?p=34">பகுதி-6</a> <a href="https://www.blogger.com/?p=33">பகுதி-7</a> <a href="https://www.blogger.com/?p=30">பகுதி-8</a> <a href="https://www.blogger.com/?p=29">பகுதி-9</a> <a href="https://www.blogger.com/?p=26">பகுதி-10</a><br />
<br />
<a href="https://www.blogger.com/?p=20">பகுதி-11</a> <a href="https://www.blogger.com/?p=16">பகுதி-12</a> <a href="https://www.blogger.com/?p=13">பகுதி-13</a> <a href="https://www.blogger.com/?p=7">பகுதி-14</a> <a href="https://www.blogger.com/?p=6">பகுதி-15</a> <a href="https://www.blogger.com/?p=5">பகுதி-16</a> <a href="https://www.blogger.com/?p=4">பகுதி-17</a> <a href="https://www.blogger.com/?p=308">பகுதி-18</a><br />
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு சில விநாடிகள் அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார். “இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ. பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத. என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”</div>
<br />
<div style="text-align: justify;">
சொல்லிவிட்டு சட்டைப் பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.</div>
<br />
<div style="text-align: justify;">
‘சம்மதம் சம்மதம் சம்மதம்’ என்று உச்சக் குரலில் கத்த வேண்டும் போல இருந்தது. இந்த ஊருப்பக்கம் தலையே வைக்கக் கூடாது என்பதுதானே என் லட்சியம். அதை நிறைவேற்ற அப்பாவே துணை நிற்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளையின் கையப் பற்றிக் குலுக்கினேன். “மாப்ள நீங்க மட்டும் இல்லைன்னா இது வெட்டுக் குத்துன்னு வந்து நின்னிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் மாப்ள”</div>
<br />
<div style="text-align: justify;">
“அட விடுங்க மச்சான். சும்மா சும்மா தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. சரி தங்கச்சிக்கிட்ட மேட்டரை சொல்லலையா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அது அவங்கம்மா அங்க இருக்காங்க. நினைச்ச நேரத்துக்குப் பேச முடியாது. இமெயில் தான் அடிக்கணும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“வாங்க டவுனுக்குப் போய் அனுப்பிட்டு வருவோம்”</div>
<br />
<div style="text-align: justify;">
இருவரும் வண்டியில் போய் மாலாவுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு டாஸ்மாக்கில் ஒரு ஆஃபை ஆளுக்கு ஒரு குவாட்டராக அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தங்கச்சியிடம் திட்டு வாங்கினோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
இரவு மாலா அழைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாக ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.</div>
<br />
<div style="text-align: justify;">
********************************************</div>
<br />
<div style="text-align: justify;">
திங்கட்கிழமை காலை. ஒரு வருடத்தில் ரொம்பவே மாறியிருந்தது பெங்களூரு. ஆங்காங்கே ரோடு வேலை நடந்துகொண்டே இருந்தது. எத்தனை பாலம் கட்டினாலும் பெங்களூரு ட்ராஃபிக்கைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே ஆட்டோவில் சென்றிறங்கினேன். வாசலிலேயே காத்திருந்தான் செந்தில். ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆரத்தழுவிக் கொண்டான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“ரொம்ப சந்தோஷம் டா. நீயும் மாலாவும் ஒரு வழியா ஒண்ணு சேர்ந்துட்டீங்க” கையில் இருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டே சொன்னான்.</div>
<br />
<div style="text-align: justify;">
“அடச் சும்மாருடா. முக்கால் கிணறு தான் தாண்டியிருக்கோம். இன்னும் மாலா வீட்டுல சம்மதிக்கல தெரியும்ல?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அதல்லாம் சம்மதிச்சுருவாங்கடே. நீ கவலைப் படாத” லிஃப்டில் ஏறி நானும் அவனும் தங்கியிருந்த ஃப்ளோரில் இறங்கி, அந்த அப்பார்ட்மெண்ட் கதவைத் தட்டினான். ஓமனா கதவைத் திறந்தாள். மேடிட்டிருந்த அவள் வயிறு ஒன்பது மாதம் என்று சொன்னது.</div>
<br />
<div style="text-align: justify;">
“டேய் சொல்லவே இல்ல. கங்க்ராட்ஸ்டா” என்று இருவருக்கும் கை கொடுத்தேன். “எப்ப டியூ”</div>
<br />
<div style="text-align: justify;">
இன்னும் ஃபோர் வீக்ஸ்லடா. புதன் கிழமை ஓமனாவோட அப்பா அம்மா வந்து கூட்டிட்டுப் போகப் போறாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஓ பிரசவம் உங்க ஊர்லயா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“ஆமா. இன்னைக்கு ராத்திரி அம்மா அப்பா வர்றாங்க”</div>
<br />
<div style="text-align: justify;">
“நல்லது”</div>
<br />
<div style="text-align: justify;">
“இன்னும் 4 மாசம் ஓமனா அங்க தான் இருப்பா. நீ இங்கயே என் கூட தங்கிக்கலாம். அதுக்குள்ள கல்யாணம் செஞ்சிக்கப் பாருங்க. என்ன?” செந்தில் கண்டிப்புடன்.</div>
<br />
<div style="text-align: justify;">
“கண்டிப்பாடா. அதுக்குதான போராடுறோம். இந்த அப்பார்ட்மெண்டை நீயே வாங்கிக்கப் போறதா சொன்னியே வாங்கிட்டியா?”</div>
<br />
<div style="text-align: justify;">
“அட்வான்ஸ் குடுத்துட்டேண்டா. இன்னமும் பத்திரம் பதியலை”</div>
<br />
<div style="text-align: justify;">
“மறுபடியும் ஒரு கங்க்ராட்ஸ்டா. எல்லாம் குழந்தை பிறக்கப் போற நேரம்”</div>
<br />
<div style="text-align: justify;">
அவர்களுக்காக யு.எஸ்ஸிலிருந்து வாங்கிவந்திருந்த ஐபேடையும் டிஜிட்டல் ஃபோட்டோ ஃப்ரேமையும் கொடுத்துவிட்டு குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
மாலாவின் பல்சர் செந்தில் வீட்டு பார்க்கிங் லாட்டிலேயே நின்றது. அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
பாதி டீம் மாறிப் போயிருந்தது. பல முறை கான்ஃப்ரன்ஸ் காலில் பேசியிருந்தாலும் அறிமுகமாயிருந்த பெயர்களுக்கு முகங்களை ஒட்டிக்கொள்ள முடிந்தது. மாட்யூல் லீடராகியிருந்ததால் பொறுப்பு கூடியிருந்தது. மானேஜரோடும் ப்ராஜக்ட் லீடரோடும் ஒரு மணி நேரம் மீட்டிங் போட்டுவிட்டு தம்மடிக்க வெளியே வந்தேன். என்னோடு ப்ராஜக்ட் லீடர் கிஷோரும்.</div>
<br />
<div style="text-align: justify;">
சிகரெட்டால் தீமைகள் அதிகம் என்றாலும் இது போன்ற நன்மைகளும் உண்டு. மிகவும் சுலபமாக நட்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். கிஷோரும் ஒட்டிக் கொண்டான். கலிஃபோர்னியாவில் நான்கு வருடங்கள் பணியாற்றிவிட்டு இங்கே வந்திருக்கிறான். அதனால் யுஎஸ்ஸில் ஆரம்பித்து சினிமாவில் முடித்தோம் குட்டி அரட்டையை.</div>
<br />
<div style="text-align: justify;">
இரண்டு நாட்களில் மிகவும் நெருங்கிவிட்டான் கிஷோர். அவன் மாமனார் ஆந்திராவில் அமைச்சராக இருக்கிறார். அவன் திருமணத்துக்கு 5000 பேர் வந்தனராம். என் தங்கையின் திருமணத்துக்கு வந்த முந்நூத்திச் சொச்சம் பேருக்கே நாக்கு தள்ளிப்போனது நினைவுக்கு வந்து போனது. எனக்கும் மாலாவுக்கு இடையில் இருக்கும் லவ் எங்கள் டீமுக்கே பரிச்சயம் ஆனதால் இவனுக்கும் தெரிந்திருந்தது. எங்கள் திட்டம் பற்றி விசாரித்தான். உதவி எதுவும் தேவைப்பட்டால் தயங்க வேண்டாம் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தான். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறது என்று கொஞ்சம் தைரியம் வந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
ஓமனாவை வழியனுப்பி விட்டு நானும் செந்திலும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். செந்தில் இருப்பது அதுவும் ஓமனா என்ற கமிட்மெண்ட் இல்லாமல் உடன் இருப்பது ஒரு தனி பலம் வந்தது போல இருந்தது.</div>
<br />
<div style="text-align: justify;">
***************************************<br />மாலாவும் வந்துவிட்டாள். அவள் கேட்ட படியே பெங்களூரு ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அவளை மாற்றியிருந்தார்கள். மாட்யூல் லீடர் பொசிஷனே கிடைத்திருந்தது. ஒரே காம்ப்ளக்ஸ் ஆனால் வேறு பில்டிங். எப்படியோ ஒரே டைம் ஜோன் என்பதால் இன்ஸ்டண்ட் மெசெஞ்சரிலும் தேவைப்பட்டால் இண்டர்காமிலும் பேசுக்கொள்ளும்படியான சந்தர்ப்பம். லஞ்சுக்கு சந்தித்தோம். மெரிடியனில் கம்பெனி அக்கமொடேஷனில் தங்கியிருக்கிறாள். உடன் அவள் அம்மாவும் அப்பாவும். இன்னும் கரையவில்லை அவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனாலும் மாலாவிடம் ஒரு தெளிவு இருந்தது. எங்கள் வீட்டில் க்ரீன் சிக்னல் காட்டியதாகக் கூட இருக்கலாம். பைக்கில் அவளை மெரிடியன் பின் வாசலில் இறக்கிவிட்டு வந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
****************************<br />அடுத்த நாள் செந்திலுக்கு செகண்ட் ஷிஃப்ட் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தான். நான் கிளம்பி அலுவலகம் வந்திருந்தேன். மீட்டிங்குக்கு நோட்ஸ் ரெடி செய்து கொண்டிருக்கும்போது செல்ஃபோன் அழைத்தது. செந்தில்.</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னடா? தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன். என்ன விஷயம்? ஒரு மீட்டிங் இருக்கு சீக்கிரம் சொல்லுடா”</div>
<br />
<div style="text-align: justify;">
“மச்சி இங்க உன்னைப் பார்க்க மாலாவோட அப்பா வந்திருக்காருடா. கூட ரெண்டு பேரும்”</div>
<br />
<div style="text-align: justify;">
“என்னது?”</div>
<br />
<div style="text-align: justify;">
(தொடரும்)</div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த பாகம் <a href="https://www.blogger.com/?p=359">இங்கே</a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-68320343076952389072012-12-10T00:57:00.000-05:002013-08-22T14:59:44.372-04:00சில்வியா - இறுதி பாகம்<p style="text-align: justify;"><a href="http://pithatralkal.com/?p=10">பாகம்-1</a> <a href="http://pithatralkal.com/?p=9">பாகம்-2</a> <a href="http://pithatralkal.com/?p=323">பாகம்-3</a></p><br/><br/><blockquote><br/><p style="text-align: justify;"> Every detail is important</p><br/></blockquote><br/><p style="text-align: justify;">அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.</p><br/><p style="text-align: justify;">************************</p><br/><p style="text-align: justify;">ஃப்ரிட்ஜில் இருந்த ஹெய்னெக்கன் ஒன்றைத் திறந்து வாய்க்குள் கொஞ்சம் சரித்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தான். எதிரே முழங்கால் வரை நீண்ட கூந்தலுடன் குளித்துவிட்டு அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்த மலையாள அழகியை அழகாக வரைந்திருந்த ரவி வர்மாவின் ஓவியம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. ரவி வர்மாவே வரைந்த ஓவியமாக இருக்காது. அதன் பிரதியாக இருக்கும். பிரதியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே ஒரிஜினல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே பியரைக் காலி செய்து கொண்டிருந்தான்.</p><br/><p style="text-align: justify;">சட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது. சௌந்தருக்கு ஃபோன் போட்டான்.</p><br/><p style="text-align: justify;">“சௌந்தர், சில்வியாவோட பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?”</p><br/><p style="text-align: justify;">“எதுக்கு மாமா கேக்குற?”</p><br/><p style="text-align: justify;">“ஒரு சின்ன தியரி. அவங்களை ஷானோட கேலரிக்குக் கூட்டிட்டுப் போய் அந்த படத்தை எங்கயாச்சும் பார்த்திருக்காங்களான்னு கேக்கணும்”</p><br/><p style="text-align: justify;">“என்ன மாமா உளர்ற? அவங்க எங்க பார்த்திருக்கப் போறாங்க?”</p><br/><p style="text-align: justify;">“இல்லடா என்னோட தியரி ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்க்கத்தான். ப்ளீஸ் அவங்களைக் கூட்டிட்டு வாயேன்”</p><br/><p style="text-align: justify;">“சரி. நான் அவங்களைக் கால் பண்ணி வரச் சொல்றேன். நீயும் கூட வர்றியா?”</p><br/><p style="text-align: justify;">“ஆமா நானும் வர்றேன்”</p><br/><p style="text-align: justify;">இந்தத் தியரி ஒர்க்கவுட் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனாலும் எதுவுமே கிடைக்காமல் முட்டி நிற்பதற்கு இது முயற்சியாகப் பட்டது அருணுக்கு. ஒரு வேளை தான் நினைப்பது தவறோ? ஜான் தற்கொலை தான் செய்திருப்பானோ? சோஃபாவிலேயே படுத்துத் தூங்கியிருந்தான் அருண்.</p><br/><p style="text-align: justify;">**************************</p><br/><p style="text-align: justify;">அடுத்த நாள், சில்வியாவின் பெற்றோரைச் சந்திக்க காரை தானே ஓட்டிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்தான்.</p><br/><p style="text-align: justify;">“வா மாமா. இப்பத்தான் ஜானோட அடாப்ஸி ரிப்போர்ட் வந்திச்சி. நீ நினைச்சது சரிதான். அவன் உடம்புல பாய்ஸன் ரெஸிட்யூ இருக்கு. பாய்ஸன் குடுத்துத்தான் தண்ணியில தள்ளி விட்டிருக்காங்க. நீ ஏதோ தியரின்னு இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்க. அதாவது ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்ப்போம்”</p><br/><p style="text-align: justify;">நான்கு பேரும் போலிஸ் வாகனத்திலேயே ஷானின் காலரிக்கு வந்தோம். கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காலியாகி டா வின்ஸியின் லாஸ்ட் பெயிண்டிங்கும் பேக் செய்யப்பட்டு இருந்தது.</p><br/><p style="text-align: justify;">“ஷான், மே வீ சீ திஸ் பெயிண்டிங்?”</p><br/><p style="text-align: justify;">“சாரி டிடெக்டிக். ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்ன மாதிரி இந்த பெயிண்டிங் வித்துட்டேன்”</p><br/><p style="text-align: justify;">“ஜென்யூனிட்டி செக் ரிசல்ட் வந்துடுச்சா?”</p><br/><p style="text-align: justify;">“இன்னும் இல்லை. ஆனா வித்ததை எதுக்கு டிஸ்ப்ளே வைக்கணும்?”</p><br/><p style="text-align: justify;">“சரிதான். பட் நாங்க அதைப் பார்க்கணும். திறங்க”</p><br/><p style="text-align: justify;">ஷான் மெதுவாக படத்துக்கு வலிக்குமோ என்பது போல பாக்கேஜைத் திறந்தான். படத்தை எடுத்துக் காட்டினான்.</p><br/><p style="text-align: justify;">படத்தைப் பார்த்ததுமே சில்வியாவின் அம்மாவின் கண்களில் ஒளி. “இது எங்கம்மா வைச்சிருந்த படம். இறக்க முன்னாடி சில்வியாவுக்குக் குடுத்தாங்க. சில்வியாவும் பாட்டி நினைவுல இதை வச்சிருந்தா”</p><br/><p style="text-align: justify;">அருண் முகத்திலும் பிரகாசம். தன் தியரி ஒர்க் அவுட் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான்.</p><br/><p style="text-align: justify;">சௌந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அருணின் முகத்தை ‘ஏதாவது சொல்லு மாமா’ என்பது போல பார்த்தான்</p><br/><p style="text-align: justify;">“சௌந்தர். என்ன பாக்குற. கேஸ் சால்வ்ட்”</p><br/><p style="text-align: justify;">“புரியல மாமா. விவரமா சொல்லு”</p><br/><p style="text-align: justify;">“சில்வியா வச்சிருந்த படம் விலையுயர்ந்ததுன்னு அவங்க பாட்டிக்கும் தெரியலை, அவளுக்கும் தெரியலை. ஆனா ஜான் ப்ரோடியோட எம்ப்ளாயரான ஷானுக்குப் பார்த்ததும் புரிஞ்சிட்டது. சில்வியாகிட்ட கேட்டு வாங்கி வித்துக் குடுத்தா ஷானுக்கு வெறும் கமிஷன் தான் கிடைச்சிருக்கும். அதையே திருடி வித்தா? மொத்தப் பணத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க இவனும் ஜானும்”</p><br/><p style="text-align: justify;">“திஸ் இஸ் ரிட்டிகுலஸ். நான் எவிடென்சியல் அக்யூசேஷன்ஸ்” பேச விடாமல் குரலை உயர்த்தினான் ஷான்.</p><br/><p style="text-align: justify;">“ஒன் மினிட் மிஸ்டர். லெட் ஹிம் ஃபினிஷ்” என்று அவனை அடக்கினான் சௌந்தர்.</p><br/><p style="text-align: justify;">“திட்டப்படி சில்வியாவைக் கொன்னு தற்கொலை மாதிரி செட்டப் செஞ்சிட்டு படத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க. வந்த பிறகு எதுக்காக ஜானுக்கு ஒரு பங்கு குடுக்கணும்னு யோசிச்சி அவனையும் தீர்த்துட்டான் இந்த ஷான். இப்ப 20 மில்லியனும் இவன் பாக்கெட்ல. பணம் கைக்கு வந்ததும் பராகுவேக்கு ஓடிப் போகப் போறான். ஏன் பராகுவேன்னு தெரியுமா?”</p><br/><p style="text-align: justify;">“எக்ஸ்ட்ராடிக்ஷன் செய்ய முடியாத நாடு பராகுவே”</p><br/><p style="text-align: justify;">“கரெக்ட். அதான் அந்த நாட்டை சூஸ் பண்ணியிருக்கான். ஒரு வேளை கொலைக் கேஸ் பின்னாடி சால்வ் ஆகி இவன் மாட்டினா கூட அங்க இருந்து எக்ஸ்ட்ராடிக்ட் செய்ய முடியாதுங்கிறதால இவன் சேஃப். அரெஸ்ட் பண்ணு சௌந்தர் இவன”</p><br/><p style="text-align: justify;">“வெயிட் வெயிட். இந்தப் படம் இவங்களோடதுதாங்கிறதுக்கு என்ன ப்ரூஃப்? நான் என்னோட சோர்ஸ் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கினேங்கிறதுக்கு நான் ப்ரூஃப் வச்சிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்தி தைரியமாகச் சொன்னான் ஷான்.</p><br/><p style="text-align: justify;">“ம்ம்.. இதுவே எங்க ஊரா இருந்தா அள்ளிட்டுப் போய் நாலு மிதி மிதிச்சிருப்போம். சாணியோட உண்மையும் வெளிய வந்திருக்கும். அமெரிக்காவாப் போச்சி. வாரண்ட் இல்லாம கைது கூட செய்ய முடியாது” தமிழில் சௌந்தரிடம் சொன்னான்.</p><br/><p style="text-align: justify;">ஷான் ஒன்றும் புரியாது, “வாட்” என்று குரைத்தான்.</p><br/><p style="text-align: justify;">சௌந்தர், “ஹி இஸ் ரைட். வீ டோண்ட் ஹேவ் அ ப்ரூஃப்” என்று கையைப் பிசைந்தான்.</p><br/><p style="text-align: justify;">சில்வியாவின் பெற்றோரைப் பார்த்து, “இந்த பெயிண்டிங் இருக்கிற மாதிரி எதுவும் ஃபோட்டோ இருக்கா உங்க வீட்டுல?”</p><br/><p style="text-align: justify;">“தெரியலையே வீட்டுல போய் தான் பார்க்கணும்”</p><br/><p style="text-align: justify;">“சரி நீங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லுங்க. இவனை சும்மா விடக்கூடாது” சௌந்தர் கோபத்தை காரில் காட்டினான்.</p><br/><p style="text-align: justify;">*******************************************</p><br/><p style="text-align: justify;">காலை எழுந்து கிச்சனில் இருந்த காஃபி மேக்கரில் ஒரு காஃபி ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான் அருண். சௌமியா மேக்கை வைத்துக்கொண்டு என்னவோ நோண்டிக்கொண்டிருந்தவள் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்</p><br/><p style="text-align: justify;">“என்ன டிடெக்டிவ் சார். கேஸ் சால்வ் பண்ணிட்டீங்களா?”</p><br/><p style="text-align: justify;">“ம்ப்ச்” உதட்டைப் பிதுக்கிவிட்டு அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து காலை டீப்பாயின் மீது போட்டான்.</p><br/><p style="text-align: justify;">“அருண், இந்த ஃபோட்டோ நினைவிருக்கா?” மேக்கை அவனை நோக்கித் திருப்பினாள். சிறுவயதில் அவள் இந்தியா வந்திருந்த போது எடுத்த படங்கள். எம்.ஜி.எம் வந்த புதிது. அங்கே இருந்த ஒரு ராட்டினத்தில் ஏறி தலை சுற்றிக் கீழே இறங்கி வாந்தியெடுத்த கையோடு கொடுத்த போஸ். கிறக்கமும், சோர்வும் கண்களில் தெரிந்தது. “இந்த ஃபோட்டோ இன்னமுமா இருக்கு?”</p><br/><p style="text-align: justify;">“நேத்து நைட் தான் பழைய ஆல்பத்துல இருந்து எடுத்து ஸ்கேன் செஞ்சிப் போட்டேன். ஃபேஸ்புக்ல ஷேர் செய்யலாம்னு”</p><br/><p style="text-align: justify;">“ஹேய் அதெல்லாம் வேண்டாம். ஆமா நாம நயகரா போன ஃபோட்டோஸ் எல்லாம் சிஸ்டத்துல ஏத்திட்டியா?”</p><br/><p style="text-align: justify;">“ஓ. எப்பவோ”</p><br/><p style="text-align: justify;">“பாக்கலாமா?”</p><br/><p style="text-align: justify;">“ம்ம்.” ஃபோட்டோஸ் இருக்கும் ஃபோல்டரை ஓப்பன் செய்து மேக்கை என் மடியில் வைத்துவிட்டு எழுந்தாள். “பாத்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துர்றேன்”</p><br/><p style="text-align: justify;">வரிசையாக எல்லா ஃபோட்டோக்களையும் பார்த்துவிட்டு விண்டோவை மினிமைஸ் செய்தான். பேக்ரவுண்டில் இருந்த படத்தில் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டு இரண்டு பக்கமும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு அவைகளைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தாள் சௌமியா. ஃபோட்டோஷாப் வேலையெல்லாம் செய்யப்பட்டு நன்றாக இருந்தது படம். சிறிது நேரம் அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மேக்கை மூடினான். டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இரண்டாவது பஃப் இழுக்கும்போது, ப்ளாஷ் அடித்தது. சிகரெட்டை அணைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, உள்ளே வந்து ஃபோனை எடுத்து சௌந்தரை அழைத்தான்.</p><br/><p style="text-align: justify;">“சௌந்தர்..”</p><br/><p style="text-align: justify;">“சொல்லு மாமா. இப்பத்தான் சில்வியா அப்பா பேசினாரு. அவங்ககிட்ட ஆதாரம் எதுவுமே இல்லையாம்”</p><br/><p style="text-align: justify;">“அவங்க ஆதாரம் தேவையே இல்லை சௌந்தர். உங்க ஆஃபிஸ்லயே ஆதாரம் இருக்கு. கேஸ் சால்வ்ட். அந்த ஷானை அரெஸ்ட் பண்ண வாரண்ட் ரெடி பண்ணு”</p><br/><p style="text-align: justify;">“என்ன மாமா சொல்ற?”</p><br/><p style="text-align: justify;">நீங்கள் சொல்லுங்களேன், அருண் எப்படி கேஸை சால்வ் செய்தான் என்று?</p><br/><p style="text-align: justify;">“ஆமா சௌந்தர். சில்வியா வீட்டுல இருந்த பி.சி இப்ப உங்க ஆஃபிஸ்ல தானே இருக்கு?”</p><br/><p style="text-align: justify;">“ஆமா எவிடென்ஸ் ரூம்ல இருக்கு. அதுல என்ன இருக்கு?”</p><br/><p style="text-align: justify;">“நான் அந்த பெயிண்டிங்கை எங்கயோ பார்த்தேன்னு சொன்னேன்ல. அது அந்த கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பேக்ரவுண்ட்லதான். கொலை செஞ்ச ஜானோ இல்ல ஷானோ அதுல இருந்த மத்த ஃபோட்டோஸ் எல்லாம் கண்டிப்பா அழிச்சிருப்பான். ஆனா சில்வியா டெஸ்க் டாப்ல போட்டு வச்சிருக்கிற ஃபோட்டோவை விட்டிருப்பான். நீ செக் பண்ணிட்டு சொல்லு”</p><br/><p style="text-align: justify;">அன்று மாலை சௌந்தர் வந்தான்.</p><br/><p style="text-align: justify;">“என்ன சௌந்தர் என்னாச்சுன்னு அப்டேட் பண்ணவே இல்லையே?”</p><br/><p style="text-align: justify;">“நீ சொன்ன மாதிரி டெஸ்க்டாப்ல தான் இருந்திச்சி. டிஏ கிட்ட காட்டி வாரண்ட் வாங்கி ஷானை உள்ள தூக்கிப் போட்டாச்சி. இன்னைக்கு ராத்திரி பராகுவேக்கு ஃப்ளைட் ஏறியிருப்பான் படுபாவி. நல்ல வேளையா அரெஸ்ட் பண்ணிட்டோம்”</p><br/><p style="text-align: justify;">”சூப்பர்”</p><br/><p style="text-align: justify;">“அப்புறம் எங்க சீஃப் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்”</p><br/><p style="text-align: justify;">“எதுக்கு?”</p><br/><p style="text-align: justify;">“பர்சனலா தேங்க் பண்ணனும்னார். ”</p><br/><p style="text-align: justify;">(முற்றும்)</p><br/><p style="text-align: justify;"></p><br/><p style="text-align: justify;"></p>Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-8945710498780480312012-11-18T23:11:00.000-05:002013-08-22T14:59:44.366-04:00சில்வியா - 3<p style="text-align: justify;"><a href="/?p=10">பாகம்-1</a> <a href="/?p=9">பாகம்-2</a></p><br/><br/><blockquote><br/><p style="text-align: justify;">The difference between seeing the things and observing them is the difference between normal people and detectives</p><br/></blockquote><br/><p style="text-align: justify;">“இன்னைக்குக் காலைல ஜென்னிசி ரிவர்ல மீன் பிடிக்கப் போன ரெண்டு பேர் ஒரு டெட் பாடியப் பார்த்து ரிப்போர்ட் பண்ணியிருந்தாங்க”</p><br/><p style="text-align: justify;">“டெட் பாடியா? யாரோடது?”</p><br/><p style="text-align: justify;">“ஜான் ப்ரோடி”</p><br/><p style="text-align: justify;">“ஜான் ப்ரோடி? சில்வியாவோட எக்ஸ் பாய்ஃப்ரண்டா?”</p><br/><p style="text-align: justify;">“ஆமா மாமா. அவனே தான். சில்வியாவைக் கொன்னுட்டு கில்லர்ஸ் கில்ட்ல சூசைட் பண்ணிக்கிட்டான் போல. கேஸ் குளோஸ்ட்”</p><br/><p style="text-align: justify;">அருண் ஒரு விநாடி யோசித்தான். “இல்ல சௌந்தர். ஜான் கொலை செஞ்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்”</p><br/><p style="text-align: justify;">“நீதான மாமா அவனாக் கூட இருக்கலாம்னு சொன்ன?”</p><br/><p style="text-align: justify;">“அவனாக் கூட இருக்கலாம்னு தான் சொன்னேன். ஆனா, அவனுக்கு மோட்டிவ் என்ன? சில்வியாவைக் கூட இவன் தானே வெட்டி விட்டிருக்கான்? நியாயமா சில்வியாவுக்குத் தானே கோவம் வரணும்?”</p><br/><p style="text-align: justify;">“யூ ஹேவ் அ பாய்ண்ட் மாமா. இப்ப என்ன செய்யறது?”</p><br/><p style="text-align: justify;">“போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா?”</p><br/><p style="text-align: justify;">“அப்பிடின்னா?”</p><br/><p style="text-align: justify;">“ஓ உங்க ஊர் பாஷைல சொல்லணுமா? அடாப்ஸி முடிஞ்சதா?”</p><br/><p style="text-align: justify;">“ஆக்சிடண்ட் அப்பிடிங்கிறதால ஃபுல் அடாப்ஸி போக மாட்டாங்க. நான் ஷெரீஃப்கிட்ட சொல்லி ஃபுல் அடாப்ஸி செய்ய வைக்கிறேன்”</p><br/><p style="text-align: justify;">“ஓக்கே. அவன் ரிலேட்டடா என்கொயரிக்குப் போனா என்னையும் கூட்டிட்டுப் போ”</p><br/><p style="text-align: justify;">“அட நானே கேக்கலாம்னு இருந்தேன். எங்க டிபார்ட்மெண்ட்ல எப்பவாச்சும் காண்ட்ராக்ட்ல ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் ஹயர் பண்ணுவோம். உன்னை அப்பிடி ட்ராஃப்ட் பண்ணட்டுமா?”</p><br/><p style="text-align: justify;">“டேய் நான் விசிட்டர் விசாவுல இருக்கேன். என்னால எப்பிடி வேலை செய்ய முடியும். அன் அஃபிஷியலா ஹெல்ப் பண்றேன்”</p><br/><p style="text-align: justify;">“ஓக்கே மாமா. அப்புறம் கூப்புடுறேன்”</p><br/><p style="text-align: justify;">ஃபோனை வைத்து விட்டு யோசித்தான். சில்வியாவைக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளியாக இருக்கலாம் என்று கருதப்பட்டவன் ஆற்றில் பிணமாக மிதக்கிறான். இதில் வேறு யாரோ இருக்கிறார்கள். ப்ரோடியும் சம்மந்தப்பட்டிருக்கலாம். இப்போதைக்கு இந்த கேஸ் முட்டுச் சந்தில் முட்டி நிற்கிறது. எங்காவது ஒரு நூல் கிடைத்தால் தான் தொடர முடியும்.</p><br/><p style="text-align: justify;">********************</p><br/><p style="text-align: justify;">சௌமியாவும் அருணும் ஹாலில் செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது சௌந்தர் வந்தான்.</p><br/><p style="text-align: justify;">“மாமா! ப்ரோடி வீட்டை சல்லடை போட்டுப் பார்த்தாச்சி. எந்தத் துப்பும் கிடைக்கலை. இப்ப அவன் வேலை பார்த்த இடத்துக்குப் போய் விசாரிக்கலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?”</p><br/><p style="text-align: justify;">“ஒரு நிமிஷம் இரு. ரெண்டு மூவ் தான். உன் தங்கச்சியைத் தோக்கடிச்சிட்டுக் கிளம்புவோம்”</p><br/><p style="text-align: justify;">சௌமியா முறைத்தாள். “என் ஸ்கில்லை அவ்ளோ குறைச்சலா எடை போடக் கூடாது” சொல்லிவிட்டு நைட்டால் என் கேஸ்ட்லை வெட்டினாள். பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டு அருணைப் பார்த்தாள். அருண் ஒரு புன்னகை சிந்திவிட்டு குயினால் அந்த நைட்டை வெட்டினான். “செக் & மேட்” கையைத் தட்டிவிட்டு எழுந்தான். சௌமியா குழப்பத்தோடு தப்பிக்க வழி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, சௌந்தரைப் பார்த்து, “கிளம்புவோமா” என்றான்.</p><br/><p style="text-align: justify;">இருவரும் போலிஸ் காரில் டவுன் டவுனில் இருந்த அந்த ஆர்ட் கேலரி வாசலில் வந்து இறங்கினார்கள்.</p><br/><p style="text-align: justify;">“இங்க தான் ஜான் ப்ரோடி வேலை பார்த்திருக்கான்”</p><br/><p style="text-align: justify;">இருவரும் உள்ளே நுழைந்தனர். கொஞ்சமே பெரிய கேலரி. சுவர்களில் சித்திரங்கள் கலை நயத்துடன் தொங்கவிடப்பட்டிருந்தன. சிலவற்றின் மேல் SOLD என்று டேப் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே சிலைகளும், சைனா க்ளே பாத்திரங்களும் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.</p><br/><p style="text-align: justify;">சேல்ஸ் கவுண்டரில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த “Tourism & Migration to Paraguay" என்ற புத்தகத்தை மேஜை மீது வைத்துவிட்டு, எழுந்து “How may I help you" என்றான். சௌந்தர் தனது பேட்ஜை எடுத்துக் காட்டிவிட்டு, “I am Soundar, RPD's chief detective and this is Arun our private consultant" என்று அறிமுகம் செய்தான். அவன் முகத்தில் சிறிது கூட அதிர்ச்சி இல்லை. “I am Sean. Owner of this Gallery" என்று கையை நீட்டினான். கை பற்றி குலுக்கினார்கள்.</p><br/><p style="text-align: justify;">“மிஸ்டர் ஷான். ஜான் ப்ரோடி உங்க எம்ப்ளாயி தானே?”</p><br/><p style="text-align: justify;">“யெஸ். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வேலைக்கே வரலை. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான். ஃபயர் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”</p><br/><p style="text-align: justify;">“ஓ. ஜான் இனிமே வேலைக்கு வரமாட்டான். ஏன்னா இன்னைக்குக் காலையில அவன் டெட் பாடி ஜெனிசியில கிடைச்சது” அருண் ஷானின் முகத்தைக் கூர்மையாக கவனித்தான். லேசான அதிர்ச்சி தெரிந்தது.</p><br/><p style="text-align: justify;">“ஓ.. வாட் ஹேப்பண்ட்? சூசைய்ட்?”</p><br/><p style="text-align: justify;">“நோ. ஆக்சிடெண்ட்டா இருக்கலாம்னு சந்தேகப்படுறோம். கேசுவல் என்கொயரிக்காக வந்தோம்.”</p><br/><p style="text-align: justify;">“ஓ. ஓகே. ஜான் என்கிட்ட வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் இருக்கும். அவன் கேர்ள் ஃப்ரண்டோட ப்ரேக் அப் ஆனதில இருந்து சரியாவே கவனம் காட்ட மாட்டேங்கிறான். கணக்குல தப்பு செஞ்சிடறான். போன வாரம் ரொம்பவே டென்ஷனா இருந்தான். ரெண்டு தடவை வார்ன் பண்ணேன். இந்த மண்டேல இருந்து ஆஃபிஸ்கே வரலை”</p><br/><p style="text-align: justify;">“ம்ம். அவனோட ஒர்க் ஸ்டேஷனைப் பார்க்கலாமா?”</p><br/><p style="text-align: justify;">“ஷ்யூர்” பின்னாலிருந்த ஒரு அறைக்கு அழைத்துப் போனான். போகும் வழியில் சுவற்றில் “Sold" என்று போட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் அருண் நின்றான்.</p><br/><p style="text-align: justify;">“என்ன மாமா?”</p><br/><p style="text-align: justify;">“இந்தப் படத்தை எங்கயோ பார்த்திருக்கேன் சௌந்தர்”</p><br/><p style="text-align: justify;">“எங்க பார்த்திருக்க?”</p><br/><p style="text-align: justify;">“அதுதான் நினைவுக்கு வரமாட்டேங்கிது. சமீபத்துல தான் எங்கயோ பார்த்த மாதிரி நினைவு.”</p><br/><p style="text-align: justify;">ஷான் இடைமறித்தான். “நோ. நீங்க இந்தப் படத்தைப் பார்த்திருக்க முடியாது. இது டாவின்ஸியோட தொலைஞ்சி போன ஒரு பெயிண்டிங். லாஸ்ட் டா வின்சி பெயிண்டிங்னு பேரு. உலகம் முழுக்க கலை ஆர்வலர்கள் இதைத் தேடிட்டே இருக்காங்க. எனக்கு சமீபத்துல தான் எதிர்பாராத இடத்துல கிடைச்சது. இண்டர்நெட்ல போட்டதும் ஒருத்தர் வாங்கிட்டாரு. ஜென்யூனிட்டி செக் அப் முடிஞ்சதும் எனக்குப் பணம் கைக்கு வந்துடும். டெலிவர் செஞ்சிருவேன்”</p><br/><p style="text-align: justify;">“ம்ம்.. ரேர் பெயிண்டிங்க்னா பெரிய தொகை கிடைச்சிருக்குமே?”</p><br/><p style="text-align: justify;">“ஆமா. மோர் தேன் 50 மில்லியன் டாலர்ஸ். இதை மட்டும் வித்துட்டா இதோட கடைய மூடிட்டு ரிட்டயர் ஆகிடப் போறேன்”</p><br/><p style="text-align: justify;">“குட் ஃபார் யு” என்றவாறு ஜானின் ஆஃபிஸ் ரூமுக்குள் நுழைந்தோம். வழக்கமான அமெரிக்க அலுவலக அறை போல குப்பையாக இருந்தது. மானிட்டர் முழுக்க போஸ்ட் இட் காகிதங்களை ஒட்டி வைத்திருந்தான். பி.சியை ஆன் செய்து உள்ளே ஒரு பார்வை பார்த்தான் சௌந்தர்.</p><br/><p style="text-align: justify;">சுவாரஸ்யம் தரும் டாக்குமெண்டுகளோ புகைப்படங்களோ இல்லை. எல்லாம் கேலரி சம்மந்தப்பட்டதாகவே இருந்தன. மேஜை ட்ராக்களையும் ஷெல்ஃபுகளையும் அலசிப்பார்த்தும் ஒன்றும் தேறவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு ஷானிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.</p><br/><p style="text-align: justify;">போகிற வழியில் சௌந்தர் கேட்டான். “என்ன மாமா, இங்கயும் ஒண்ணும் கிடைக்கல? உன் லாஜிக் தப்பா இருக்குமோ? ”</p><br/><p style="text-align: justify;">“தெரியல சௌந்தர். ஆனாலும் ஒரு ஹன்ச். மூணாவது ஒரு ஆளும் இன்வால்வ் ஆகியிருக்கணும்னு”</p><br/><p style="text-align: justify;">“என்னமோ போ மாமா. நான் டி.ஏ கிட்ட நாளைக்கு ரிப்போர்ட் குடுக்கணும். எனக்கு வேற சில கேஸும் பெண்டிங் இருக்கு. ஏதாச்சும் சாலிடா தோணிச்சின்னா சொல்லு”</p><br/><p style="text-align: justify;">அருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.</p><br/><p style="text-align: justify;">(தொடரும்)</p><br/><p style="text-align: justify;"><a href="http://pithatralkal.com/?p=338">அடுத்த பாகம்</a></p>Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-17994611348901192842012-11-16T12:45:00.002-05:002017-09-17T00:06:34.939-04:00இதுவும் ஒரு காதல் கதை - 18<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://blog.pithatralkal.com/2012/05/blog-post.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-1</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/05/2.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-2</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/05/3.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-3</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/4.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-4</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/5.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-5 </a><a href="http://blog.pithatralkal.com/2012/06/6.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-6</a><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/7.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-7</a><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/8.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-8</a><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/9.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-9</a><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;">
</span><a href="http://blog.pithatralkal.com/2012/06/10.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-1</a><span style="font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;">0</span><br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><a href="http://blog.pithatralkal.com/2012/07/11.html" target="_blank">பகுதி-11</a> <a href="http://blog.pithatralkal.com/2012/08/12.html" target="_blank">பகுதி-12</a> <a href="http://blog.pithatralkal.com/2012/08/13.html" target="_blank">பகுதி - 13</a> <a href="http://blog.pithatralkal.com/2012/09/1-2-3-4-5-6-7-8-9-1-0-11-12-13.html" target="_blank">பகுதி-14</a> <a href="http://blog.pithatralkal.com/2012/10/15.html" target="_blank">பகுதி-15</a> </span><a href="http://blog.pithatralkal.com/2012/10/16.html" style="font-family: 'Arial Unicode MS', sans-serif;" target="_blank">பகுதி-16</a> <a href="http://pithatralkal.blogspot.com/2012/11/17.html" target="_blank">பகுதி-17</a><br />
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 14pt; line-height: 115%;"><br /></span>
<span style="font-family: "arial unicode ms" , sans-serif; font-size: 14pt; line-height: 115%;">“உங்க பெரியப்பந்தான்
ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும்,
அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”</span></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">பெத்த மகளை வெட்டிட்டு
ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">எனக்கு அடிவயிறு கலங்கியது.
தனியே நேரம் கிடைத்ததும் மாலாவுக்கு ஃபோன் செய்தேன். எடுக்கவே இல்லை. இந்தப் பாழாய்ப்போன
கிராமத்தில் இண்டர்நெட்டுக்கு எங்கே போவேன். வீட்டில் சொல்லிவிட்டு திருநெல்வேலிக்குப்
போய் ஒரு பிரவுசிங் செண்டரில் எல்லாவற்றையும் விவரமாக மாலாவுக்கு மெயிலடித்தேன். பதில்
வருமா என்று அரை மணி நேரம் ரெஃப்ரெஷ் தட்டிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">சாப்பிடப் பிடிக்காமல்
மேலே போய் படுத்துக் கொண்டேன். 10 மணிக்கு ஃபோன் வந்தது. மாலா.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்னடா! வீட்ல ஒத்துப்பாங்களா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“தெரியல மாலா. பயமா
இருக்கு. எங்க பெரியப்பா அவர் மகளையே வெட்டிட்டுப் போனவரு”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“பாண்டவர் பூமி ரஞ்சித்
மாதிரி திருந்தி நம்மளை சேர்த்து வச்சிட்டாருன்னா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“விளங்கும். இதெல்லாம்
சினிமால மட்டும் தான் நடக்கும். இவிங்களும் அங்க போய் கை தட்டிட்டு வருவாங்க. தன் வீட்டுல
நடக்குதுன்னா அருவாள எடுப்பாங்க. போ மாலா”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சரிடா. தைரியமா பேசு.
அப்பிடி ரொம்ப முறுக்குனாங்கன்னா நாமளா கல்யாணம் பண்ணிக்கலாம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“கடைசியா அதான் செய்யணும்னு
நினைக்கிறேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சரி இன்னொரு முக்கியமான
விசயம். இன்னும் 2 வீக்ஸ்ல எனக்கு இங்க அசைன்மெண்ட் முடியுது. புனே போக முடியாது. பெங்களூருக்கு
ட்ரான்ஸ்ஃபர் குடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன். அனேகமா கிடைச்சிடும். நீ திரும்ப யு.எஸ்
வரணுமா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“இல்லையே. நான் தான்
விஷ்வத்க்கு கே.டி குடுத்துட்டேனே. இனி இங்க தான். மண்டே ரிப்போர்ட் பண்றேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“குட். நான் அப்புறம்
கூப்புடுறேன். ஸ்மார்ட் ஃபோன்ல ஈமெயில் செக் பண்ண முடியாதா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“முடியும். ஆனா 3ஜி
ஒர்க் ஆவாது”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஓக்கே. அப்புறம் கூப்புடுறேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">ஃபோனை வைத்துவிட்டாள்.
இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் கண்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டே
விழித்திருந்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">*****************************************<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மறுவீட்டுக்குத் தங்கையும்
மாப்பிள்ளையும் வந்திருந்தார்கள். மோதிரம் போட்டு வரவேற்ற பின்னால் மாப்பிள்ளையுடன்
பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. மதிய உணவுக்குப் பின்னால் வெற்றிலை போட்டுக் கொண்டு
திண்ணையில் அமர்ந்தோம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“வாங்க மச்சான் அப்பிடியே
நடந்துக்கிட்டே பேசுவோம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன மச்சான்! அமெரிக்கா
எல்லாம் எப்பிடி இருந்திச்சி?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ம்ம்.. நல்லா இருந்திச்சி
மாப்ள. சம்மர் தான் ரொம்ப நல்லா இருந்தது. விண்டர்ல ஒரே குளிர்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அப்பிடியா? ஸ்னோ ஃபால் எல்லாம் பார்த்தீங்களா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ம்ம் பார்த்தேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஆமாம் மச்சான். நீங்க
லவ் பண்ற பொண்ணு அமெரிக்கால தான் இருக்காங்களா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">அதிர்ச்சி + ஆச்சரியமாகப்
பார்த்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அதெல்லாம் உங்க தங்கச்சி
சொல்லிட்டா. சொல்லுங்க”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஆமா மாப்ள. இப்ப அங்க
தான் இருக்கா. இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வந்திடுவா”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“மாமா கிட்ட பேசிட்டீங்களா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“பேசினேன். நீங்க ஊருக்குப்
போன பிறகு பெரியப்பாவை வச்சிட்டுப் பேசலாம்னு சொல்லியிருக்காங்க”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“மச்சான். இவங்கள்லாம்
போன ஜெனரேஷன். இன்னமும் சாதி, மதம்னு அருவாளத் தூக்கிட்டு திரியறவங்க. இது உங்களோட
வாழ்க்கை. நீங்கதான் முடிவெடுக்கணும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சரிதான் மாப்ள. பெரியவங்க
சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறோம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“நினைக்கிறதெல்லாம்
சரிதான் மச்சான். ஆனா இவங்க எத்தனை வருசமானாலும் மாற மாட்டாய்ங்க. நீங்க முடிவெடுங்க.
நானும் உங்க தங்கச்சியும் வந்து நடத்திக்க் குடுக்குறோம் உங்க கல்யாணத்தை”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">நிம்மதியாக இருந்தது.
சப்போர்ட் செய்வதற்கு சொந்தத்திலும் ஒரு ஆள் இருக்கிறது என்று தெரிந்ததும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“தேங்க்ஸ் மாப்ள. ரொம்ப
சந்தோஷமா இருக்கு. தைரியமா பேசுவேன் அப்பாகிட்ட” <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">வழக்கமான பெட்டிக்கடையில்
பின்னால் ஒளிந்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பிடித்தோம். பாக்கு போட்டுக்கொண்டு வீட்டுக்குப்
போனோம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">பெண்களைப் பெற்ற இரண்டு
மாமாக்கள், பெரியப்பா, அப்பா எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">பெரியப்பாவும் மாமாக்களும்
பார்த்த பார்வையே சரியில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“வாங்க பெரியப்பா.
வாங்க மாமா. வாங்க மாமா” என்று வரவேற்று விட்டு நின்றுகொண்டேன். காலியாக இருந்த சேரில்
மாப்பிள்ளை உட்கார்ந்து கொண்டார். தங்கையும் அம்மாவும் பின்னால் நின்றிருந்தார்கள்.
அப்பா தங்கையைப் பார்க்க ஒரு மடக்கு சேரை எடுத்துக் கொண்டு வந்தாள். வாங்கி விரித்து
உட்கார்ந்து கொண்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்னடா. என்னன்னவோ
கேள்விப் படுறோம். எல்லாம் உண்மையா?” பெரியப்பா துவக்கினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அது வந்து...”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன மாப்ள நீங்க.
உங்களுக்காக பொண்ணை பெத்து வச்சிட்டு ரெண்டு பேரு இருக்கோம். நியாயமா நாங்க ரெண்டு
பேரும் தான் சண்டை புடிச்சிட்டு நிக்கணும். நீங்க என்னடான்னா, எந்த சாதிப் புள்ளையையோ
காதல் கீதல்னு வந்து நிக்கிறீங்க?” அம்மாவோடு பிறந்த மாமா தொடர்ந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு வார்த்தைகளை மனதுக்குள் சரியாக செதுக்கிக் கொண்டு ஆரம்பித்தேன். “நீங்க கேள்விப்பட்டதெல்லாம்
நிஜம் தான். நான் மாலாங்கிற பொண்ணை லவ் பண்றேன். அவளை தான் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு
இருக்கேன். பெரியவங்க நீங்கதான் முன்னாடி இருந்து நடத்தித் தரணும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“எலேய் யார்கிட்ட பேசுறன்னு
தெரிஞ்சிதான் பேசுறியா? கீழ் சாதி நாயைக் கல்யாணம் பண்ணினதுக்காக நாம் பெத்த மகளையே
வெட்டிப்புட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனாக்கும். என் கிட்டயே கல்யாணத்தை நடத்தித்
தரச் சொல்றீயே உனக்கு என்னா தைரியம் வேணும். என் தம்பி மவனாச்சேன்னு பாக்குறேன். இதுவே
நான் பெத்ததா இருந்தா இந்நேரம் தலை தனியாக் கிடக்கும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன பெரியப்பா பேசுறீங்க?
அக்காவைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்க. பெரியம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு
நாங்க தானே பார்த்தோம். சாதி கவுரவத்தை நிலை நாட்டினதால உங்களுக்கு என்ன கிடைச்சிச்சி?
7 வருசம் ஜெயில்ல அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் தான? இது என்னோட வாழ்க்கை. யார்
கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லாருக்குமுன்னு தான் நான் பார்க்க முடியும். என் பொண்டாட்டி
என்ன சாதியா இருக்கணும், என்ன மதமா இருக்கணும்னு பார்க்க வேண்டியதில்ல”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மாப்பிள்ளை ஆர்ம்பித்தார்.
“மாமா மச்சான் சொல்றதுலையும் ஒரு பாயிண்ட் இருக்கு. அவருக்குப் பிடிக்காத கல்யாணத்தை
செஞ்சி வச்சி அவரோட வாழ்க்கையையும் கெடுத்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையயும் கெடுக்கணுமா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன மாப்ள சொல்றீங்க?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஆமா மாமா. மச்சான்
பெங்களூர்ல வேலை. திரும்பவும் அமெரிக்காவுக்குப் போனாலும் போவாரு. அவரு இருக்கிற இடத்துக்கே
போய் உங்க பொண்ணை நல்லா வச்சிருக்காரான்னு பாத்துட்டே இருப்பீங்களா? இல்ல மிரட்டி மிரட்டி
ஒருத்தரை குடும்பம் நடத்த வச்சிர முடியுமா? இதையெல்லாம் யோசிச்சிப் பாருங்க”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அதெல்லாம் கட்டி வச்சிட்டா
சரியாப் போயிரும் மாப்ள. ஒரு வீட்டுக்குள்ளயே ரெண்டு பேருமா இருந்தா ஒருத்தர் மூஞ்ச இன்னொருத்தர்
பாத்துப் பாத்து பிடிச்சிப் போயிரும்.”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஐயோ மாமா. நீங்க இன்னும்
உங்க காலத்துலயே இருக்கீங்க. காலம் மாறிப் போச்சி. இப்ப உங்க பொண்ணை எனக்குக் கொடுக்க
முன்னாடி நல்லா விசாரிச்சிருப்பீங்க. எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணோட லவ்னு தெரிஞ்சிருந்தா
பொண்ணு குடுக்க யோசிச்சிருப்பீங்களா இல்லையா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அது வேற மாப்ள. இப்ப
பொண்ணு குடுக்கத்தான் ரெண்டு பேரு இருக்காய்ங்களே”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மாப்பிள்ளை தாய்மாமாவின் பக்கம் திரும்பினார். “சரி சித்தப்பு நீங்க
சொல்லுங்க. உங்க பொண்ணை மச்சானுக்குக் கட்டிக் குடுத்த பின்னாடி பொண்ணு சந்தோசமா இல்லைன்னா
உங்களால நிம்மதியா இருந்துட முடியுமா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மாமா யோசித்தார். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">"சொல்லுங்க சித்தப்பு.
இல்ல நீங்க தான் அருவாளோட தங்கச்சி பக்கத்துல உக்காந்து பார்த்துட்டே இருக்க முடியுமா?
உங்க பொண்ணோட வாழ்க்கையும் இதுல இருக்குதுன்னு நினைச்சிப் பாருங்க”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">தயக்கத்துடன் பெரியப்பாவைப் பார்த்து ஆரம்பித்தார் மாமன் - “பெரிய மச்சான், மகன்
சொல்றதிலையும் ஞாயம் இருக்கத்தான செய்யுது. பெரியவங்க கூடிப் பேசுங்க. எம்பொண்ணுகூட
காலையில எதுக்குன்னு லேசா இழுக்கத்தான் செஞ்சிச்சி. விருப்பமில்லாம எதுக்குக் கட்டாயப்
படுத்தணும்?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அம்மா அப்பாவைப் பார்த்து, “நம்ம மவன்.. நீங்கதான்
பார்த்து..” என்று இழுத்தாள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“இந்தாடி அப்ப எங்கண்ணனப்
பேசக் கூடாதுன்னு சொல்றியா?” அப்பா சேரை பின்னுக்குத் தள்ளி துண்டை முறுக்கிக் கொண்டு
அம்மாவை அடிக்க எழுந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">நான் எழுந்து அம்மாவை மறைத்து நின்றேன். “அய்யா, நிறுத்துங்க.
இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கப் போறீங்க?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“தோளுக்கு மேல வளந்துட்ட.
உன்னையவா அடிக்க முடியும்?” <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஏன் அடிங்களேன்? அடிச்சி
வெட்டிப் போடுங்க. அதுக்கப்புறமாவது உங்க சாதி வெறி அடங்குதான்னு பாப்போம். நீங்க சாதியைக்
கட்டிக்கிட்டு அழுங்க. நான் போறேன்” எழுந்து விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினேன்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“மச்சான் மாப்ள அண்ணே”
என்று கலவையான குரல்கள் என் முதுகில் மோதி விழுந்தன. வேக வேகமாக நடந்து பெட்டிக்கடைக்கு
வந்தேன். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டு கம்மாக் கரைக்குப் போனேன். ஒதுக்குப்
புறமாக இருந்த கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணீருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
படபடப்பு அடங்கவே இல்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">ஒவ்வொன்றாக முழு பாக்கெட்டையும்
ஊதித் தள்ளினேன். இரண்டு மணி நேரங்கள் ஆகியிருந்தது. யாரும் தேடி வரக் காணோம். செல்ஃபோனை
எடுத்துப் பார்த்தேன். சிக்னல் இரண்டு கோடுகள் மட்டும் இருந்தது. நான் எடுத்துப் பார்ப்பதற்கே
காத்திருந்தது போல அடித்தது. மாப்பிள்ளை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சொல்லுங்க மாப்ள”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“எங்க மச்சான் இருக்கீங்க?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“இங்க பக்கத்துல தான்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“கிளம்பி வீட்டுக்கு
வாங்க. பெரியவங்களை ஒரு வழியா சம்மதிச்சாச்சி. ஒரு கண்டிசன் தான் போடுதாக”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன கண்டிஷன்?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“நேர்ல வாங்க பேசிக்கலாம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மனம் குதூகலமானது.
விசிலடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். தங்கையும் வாயெல்லாம் பல்லாக “வாண்ணே”
என்றாள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மாப்பிள்ளையும் அப்பாவும்
உட்கார்ந்திருந்தார்கள். அப்பா முகம் சிறுத்துப் போய் இருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“வாங்க மச்சான். உக்காருங்க”
கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார் மாப்பிள்ளை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">”மச்சான் உங்களுக்காகப்
பேசிப் போராடி சம்மதம் வாங்கிக் குடுத்துருக்கேன். நினைவுல வச்சிக்கிடுக. ஆமா.” <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“தேங்க்ஸ் மாப்பிள்ளை.
ரொம்ப தேங்க்ஸ். ஏதோ கண்டிஷன்னு சொன்னீங்களே என்ன?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“மாமா நீங்களே சொல்லுங்க”
அப்பாவைப் பார்த்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">சிடுசிடுப்பு மாறாமல்
அப்பா சொன்னார், “நீங்களே சொல்லுங்க மாப்ள. நான் இவங்கிட்ட பேசுறதா இல்ல”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">ஒரு சில விநாடிகள்
அப்பாவின் முகத்தையே பார்த்தேன். என் பார்வையைத் தாங்க முடியாமல் எழுந்து விட்டார்.
“இங்க பாருலே. நீ எவள வேணும்னாலும் கல்யாணம் செஞ்சிக்கோ. ஆனா கல்யாணம் இந்த ஊட்டுலயோ
இந்த ஊர்லயே நடக்கக் கூடாது. நீ அந்தப் பொண்ணு ஊர்ல வச்சிக்கோ இல்ல பெங்களூர்ல வச்சிக்கோ.
பெத்த கடனுக்கு நானும் எம்பொண்டாட்டியும் வந்துருவோம். வேற சொந்தக்காரங்களக் கூப்புடணும்னு
எல்லாம் கனாக் காணாத. கல்யாணம் முடிஞ்சப் பிறகு நீ பெங்களூருலயே இருப்பியோ இல்ல அமெரிக்காவுக்கே
போயிருவியோ உன் இஷ்டம். ஒம் பொண்டாட்டியக் கூட்டிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துராத.
என் சாதிக் கவுரவத்தைக் கெடுத்துராத. அம்புட்டுத்தேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">சொல்லிவிட்டு சட்டைப்
பையில் இருந்து ஒரு பீடியை எடுத்து பல்லிடுக்கில் கடித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">(தொடரும்)<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;"><br /></span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1496862060396614202.post-55780481824129773822012-11-06T09:38:00.000-05:002017-09-16T23:54:28.187-04:00இதுவும் ஒரு காதல் கதை - 17<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://blog.pithatralkal.com/2012/05/blog-post.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-1</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/05/2.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-2</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/05/3.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-3</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/4.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-4</a><span style="background-color: white; font-family: "arial unicode ms" , sans-serif; text-align: justify;"> </span><a href="http://blog.pithatralkal.com/2012/06/5.html" style="background-color: white; font-family: 'Arial Unicode MS', sans-serif; text-align: justify;" target="_blank">பகுதி-5 </a><br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><a href="http://blog.pithatralkal.com/2012/06/6.html" target="_blank">பகுதி-6</a> <a href="http://blog.pithatralkal.com/2012/06/7.html" target="_blank">பகுதி-7</a> <a href="http://blog.pithatralkal.com/2012/06/8.html" target="_blank">பகுதி-8</a> <a href="http://blog.pithatralkal.com/2012/06/9.html" target="_blank">பகுதி-9</a>
<a href="http://blog.pithatralkal.com/2012/06/10.html" target="_blank">பகுதி-1</a>0</span><br />
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><a href="http://blog.pithatralkal.com/2012/07/11.html" target="_blank">பகுதி-11</a> <a href="http://blog.pithatralkal.com/2012/08/12.html" target="_blank">பகுதி-12</a> <a href="http://blog.pithatralkal.com/2012/08/13.html" target="_blank">பகுதி - 13</a> <a href="http://blog.pithatralkal.com/2012/09/1-2-3-4-5-6-7-8-9-1-0-11-12-13.html" target="_blank">பகுதி-14</a> <a href="http://blog.pithatralkal.com/2012/10/15.html" target="_blank">பகுதி-15</a> </span><br />
<span style="font-family: "arial unicode ms" , sans-serif;"><a href="http://blog.pithatralkal.com/2012/10/16.html" target="_blank">பகுதி-16</a></span><br />
<br />
<br /></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">காஃபி கப்பை கையில்
வைத்துக்கொண்டு இந்த உரையாடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலாவை அர்த்தத்தோடு
பார்த்து விட்டு விறுவிறுவென வெளியேறினேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">காரில் ஏறி ஹோட்டல்
அறைக்கு வந்து சேரவும் என் செல்ஃபோன் பீப் பீப் என்றடிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப்
பார்த்தேன். மாலாதான் டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் - “Good. You nailed it. Played
as we planned" என்று ஒளிர்ந்தது வாசகம். ஆம். எங்கம்மா இப்பிடித்தான் பேசுவாங்க,
அதுக்கு நீ இப்பிடித்தான் பேசணும் என்று திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தது மாலாதான்.
அதைத்தான் இத்தனை நாட்கள் பயிற்சி எடுத்து கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறேன்.
இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதையும் மாலா சொல்லியிருந்தாள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">அறையின் ஜன்னலை லேசாகத்
திறந்து வைத்துவிட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தேன். செல்ஃபோன்
அடித்தது. மாலா, எடுத்து, “ஹலோ” என்றேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">எதிர்முனையில் பதில்
இல்லை. மாலாவின் அம்மா குரல் கேட்டது. ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அடுத்த சிகரெட்டைப்
பற்ற வைத்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“பாத்தியாடி எப்பிடி
திமிராப் பேசிட்டுப் போறான்? அவன் ஜாதி அப்பிடிடி. நம்மளால எல்லாம் அந்தக் குடும்பத்துல
போய் வாழ முடியாதுடி. அவங்க பழக்க வழக்கம் வேற நம்ம பழக்க வழக்கம் வேற”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அம்மா. நீங்க என்ன
வேணும்னா சொல்லுங்க. எனக்குக் கல்யாணம்னு ஆனா அது தேவாவோடதான். நீங்க சம்மதிச்சி நீங்களே
நடத்தி வக்கணும்னு நானும் தேவாவும் விரும்புறோம். அதுக்குப் பிறகு உங்க இஷ்டம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“பைத்தியக்காரத்தனமா
பேசாதடி. நம்ம வீட்டுல யாருக்குமே இது பிடிக்கலை”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அம்மா அவங்களா வாழப்
போறாங்க. என் லைஃப் இது. நான் தான் வாழணும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“உங்க தாத்தா இப்ப
இருந்திருந்தா உன்னை வெட்டிப் பொலி போட்டிருப்பாரு”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அப்பிடியெல்லாம் இல்லம்மா.
தாத்தா இருந்திருந்தா என் விருப்பத்தை நிறைவேத்தியிருப்பாரு”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்னவோ போடி. அப்பிடி
அவனை தான் கல்யாணம் செஞ்சிக்குவன்னா எங்கயாவது ஓடிப்போய் பண்ணிக்கோ. உன்னைத் தலை முழுகிட்டு
நாங்க நிம்மதியா இருக்கோம்” அவள் அம்மா விசும்புவது கேட்டது. அதற்குமேல் கேட்க விருப்பமில்லாமல்
காலை கட் செய்துவிட்டுப் படுத்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">********************************<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">கிறிஸ்துமஸ் விடுமுறை,
நியூ இயர் என நாட்கள் ஓடியது. பொங்கலை நெருங்கவும் ஊரில் தங்கை கல்யாண வேலைகள் பற்றி
தினமும் ஃபோனில் பேசி, அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தேன். சேமிப்பு எல்லாம்
கரைந்து கொண்டிருந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">ஊருக்குக் கிளம்பும்
நாள் நெருங்கியது. ஆன்சைட் அசைன்மெண்டை மொத்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பிவிடச் சொல்லிவிட்டார்கள்.
என்னை ரீப்ளேஸ் செய்ய வந்த விஷ்வத்துக்கு கே.டி கொடுப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது.
மாலாவிடம் அரை மணி நேரம் ஃபோனில் பேசிவிட்டு ஃபிளைட் ஏறினேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">******************************************<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">ஊருக்கு வந்து இறங்கியதும்
திருமண வேலைகள். எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்க அப்பாவோடு வாடகைக்கார் எடுத்துக்
கொண்டு போனது, பந்தக் கால் நடுவதிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்பது வரை இடுப்பொடிய
வேலை. எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே திருமணம் நடந்தது. அம்மாவிடம் மட்டும் தொட்டும்
தொடாமல் மாலாவைப் பற்றிச் சொல்லிவைத்தேன். அம்மா அதிர்ச்சியடைந்தாலும் கல்யாணம் முடிஞ்சாப்புறம்
பேசிக்கலாம் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">மாப்பிள்ளை வரவேற்பின்போதுதான்
பார்த்தேன். ஃபோட்டோவில் பார்த்ததை விட இளமையாக இருந்தார். மாப்பிள்ளை முறுக்கு எதுவும்
இல்லாமல் இயல்பாகப் பேசினார். படித்தவர் என்ற வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. எக்ஸர்ஸைஸ்
செய்வார் போல கைகள் இறுகி, மார்பு விரிந்து சினிமா கதாநாயகன் போலத் தான் இருந்தார்.
மீசை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் அளவாக இருந்தது. வேஷ்டி சட்டை பேண்ட்
சர்ட் என எல்லா உடையும் பொருத்தமாகவே இருந்தது. பணம் காசு என்று அதிகம் எதிர்பார்த்த
குடும்பமாய் இருந்தாலும் மாப்பிள்ளை தங்கையை அன்பாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை
கொடுத்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">கல்யாணம் முடிந்து
மதியச் சாப்பாடும் ஓய்ந்த பிறகு கல்யாண மண்டபத்தில் ஆட்கள் அதிகம் இல்லாது இருந்த சேர்களில்
நான்கை ஒன்றாகப் போட்டு லேசாக கண்ணயர்ந்தேன். வேலம்மா பாட்டி - அம்மாவின் அம்மா - எழுப்பினார்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்ன பாட்டி? சாப்ட்டீங்களா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">வெத்திலையை வாயோரமாகக்
குதப்பி கையில் இருந்த சொம்பில் சாறைத் துப்பிவிட்டு, “அதெல்லாம் சாப்புட்டாச்சி. ஆமா
அம்பேரிக்காவுக்குப் போயிருந்தியே, அங்கல்லாம் சாப்பாடு எப்பிடி? நம்மூரு சோறு கிடைக்குமா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“கிடைக்கும் பாட்டி.
ஓட்டல்ல சாப்புடுறது எப்பயாச்சும் தான். மத்தபடி நானே சமைச்சி சாப்புட்டுக்குவேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ம்ம்ம்.. இப்பத்தான்
தங்கச்சிக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சில்ல. அடுத்த முகூர்த்தத்துல உனக்கு வச்சிரவேண்டியதுதான்.
பொண்ணு தேட வேண்டியதில்ல. அதான் உனக்குன்னு காத்துட்டு இருக்காளே வேலுச்சாமி மவ.” பாட்டி
நைசாக தன் மகன் வயிற்றுப் பேத்தியை என்னோடு முடிச்சிப் போட்டாள். விடக்கூடாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சும்மா இருங்க பாட்டி.
சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணா பொறக்குற புள்ளைங்களுக்கு பாதிப்பு வருமாம். வேற சாதியில
பொண்ணு பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய சொந்தத்துல கட்டிக்க மாட்டேன்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“டேய் இதென்ன கோட்டித்தனமா
பேசிக்கிட்டு. நம்ம சாதிய விட்டு வேற சாதியில பொண்ணெடுப்பானாக்கும். தேவனை மாதிரியா
பேசுற? அந்நியத்துல பொண்ணெடுப்பேன்னு மட்டும் சொல்லு. வேற சாதிக்காரிய எல்லாம் மனசுல
நினைச்சிட்டு இருக்காத. அது நடக்காது. உங்கப்பனுக்குத் தெரிஞ்சா வெட்டிப்புடுவாரு.
ஆமா”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">அம்மா சொல்லிவிட்டாள்
போலிருக்கிறது. மெதுவாக நூல்விட்டுப் பார்க்கிறாள் பாட்டி. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“சரி பாட்டி. அந்நியத்துலதான்
பொண்ணெடுப்பேன். போதுமா?” <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஆஆ. இப்பத்தான் என்
பேரன் மாதிரி பேசுற.” விரல்களை மடக்கி தலையின் இரண்டு பக்கமும் வழித்து நெற்றியில்
சொடக்குப் போட்டுக் கொண்டாள். “சரி அசதியா இருப்ப. படுத்துக்க” எழுந்து மெதுவாக ஆடி
ஆடி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கி நகர்ந்தாள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">நாளையே அப்பாவிடம்
மாலாவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். முடிவெடுத்தவனாய் கண்ணசந்தேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">************************************************<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">பொண்ணு மாப்பிள்ளையை
ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு கல்யாண மண்டபத்துக்குக் கணக்குப் பார்த்து காசு செட்டில்
செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அய்யா வாசலில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அய்யா! உங்கக்கிட்டக்
கொஞ்சம் பேசணும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“கல்யாண மண்டபத்துக்குக்
காசு குடுத்து கணக்கு முடிச்சிட்டியாலே? பூக்காரன் ரெண்டாயர்ரூவா பாக்கி வரணும்னு சொன்னான்.
வா பேசிக்கிட்டே அவன்கிட்ட போய் பணத்தைக் குடுத்துட்டு வந்துருவோம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">சிறிது தூரம் நடந்தோம்.
ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“என்னலே. என்னமோ பேசணும்னு
சொன்ன. இப்ப சும்மாவே வர்ற?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“இல்லையா.. அது வந்து..”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“உங்கம்மாக்காரி சொன்னா.
யாரோ ஒரு புள்ளையாமே?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ஆமா. கூட வேலை பாக்குறா”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“அமெரிக்காவுலையா பெங்களூருலையா?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“பெங்களூர்லயும், அமெரிக்காவுலையும்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“ம்ம்ம்.. என்ன சாதி?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“நம்ம சாதி இல்ல”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">என்னை அர்த்தமாக ஒரு
பார்வை பார்த்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">“உங்க பெரியப்பந்தான்
ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வந்துட்டாருல்ல. பாப்பா மறுவீட்டுக்கு வந்துட்டுப் போவட்டும்,
அண்ணன வச்சிட்டுப் பேசுவோம்”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">பெத்த மகளை வெட்டிட்டு
ஜெயிலுக்குப் போன பெரியப்பாவை வச்சிக்கிட்டா? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">(தொடரும்)<o:p></o:p></span><br />
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;"><br /></span>
<span style="font-family: "arial unicode ms" , "sans-serif"; font-size: 14.0pt; line-height: 115%;">அடுத்த பாகம் <a href="http://pithatralkal.blogspot.com/2012/11/18.html" target="_blank">இங்கே</a></span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com0