Thursday, July 31, 2008

நண்பர்களே,

இது எனது முதல் வலைப்பூ. வலை மனையில் உலவும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன். பிழைப்புக்காக நாடு விட்டு நாடு வந்து வசிக்கும் சில லட்சம் தமிழர்களில் நானும் ஒருவன். எழுதுவதற்கான வேட்கை இருந்தும் எழுத இயலாமல் (நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லிக்கொண்டு) வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு வலைப்பூ தொடங்கினால் என்ன என்று எண்ணம் வந்த உடன் நேரத்தை வீண்டிக்காமல் துவக்கியது இந்த வலைப்பூ. இதில் என்னுடைய பிதற்றல்கள் சிலவற்றை பதிக்கும் எண்ணம் உள்ளது.

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்துக்கள். இக்கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தினால் இப்போதே என் மன்னிப்புகள்.

No comments: