Thursday, September 3, 2009

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் அவரைப் பற்றிய என் முந்தய பதிவை நீக்கி விட்டேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தார்க்கும், ஆந்திர காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ஆந்திர மக்களுக்கும், அவருடன் பயணம் செய்த அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பத்தாருக்கும், விமான ஓட்டிகளின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments: