முகிலனின் பிதற்றல்கள்
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Thursday, March 18, 2010
கொடுமை
தப்பு
சரி
சரி
தப்பு
தப்பு தப்பு
சரி சரி
தப்பு சரி
சரி தப்பு
...
...
கருத்தை விட்டுட்டு சொன்னவன்
கோமணத்த உருவு..
Wednesday, December 30, 2009
கேள்விகள்
பின்னிரவில் வன்பனியின்
கூதல் பொறுக்கா பூனைகள்போல்
அனத்துமந்த ஆதிசேஷன்கள்
விதண்டாவாதத்தில்
வியாக்கியானம் தேடும்
அனாமதேயங்கள்
இங்கே கேள்விகள் மட்டும்
வேள்விகளாய்!
டிஸ்கி-1: கவித சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது
டிஸ்கி -2: நன்றி
அண்ணன் விசா
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)