Saturday, June 26, 2010

லீகல் அட்வைஸ் ப்ளீஸ்...

மதுரையை மையமா வச்சி எடுக்கிற தமிழ்ப் படங்கள்ல, அருவாள், ரத்தம், ரவுடி, கொலை, திருவிழா - இதையெல்லாம் காட்டக்கூடாதுன்னு ஸ்டே வாங்க சட்டத்தில இடம் இருக்கா? சட்டம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க ப்ளீஸ்..

(உண்மைத்தமிழன் அண்ணன் பதிவை நேத்தே படிச்சிருக்கக்கூடாதா?)

17 comments:

vasu balaji said...

அதெல்லாம் காட்டலைன்னா அது மருதையில்லைன்றுவாய்ங்கண்ணே:))

பின்னோக்கி said...

பாவம்.. ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

Chitra said...

மதுரையை மையமா வச்சி எடுக்கிற தமிழ்ப் படங்கள்ல, அருவாள், ரத்தம், ரவுடி, கொலை, திருவிழா - இதையெல்லாம் காட்டக்கூடாதுன்னு


........ அப்படி எல்லாம் காட்டுற படங்களை பாக்குறது இல்லை என நான் எனக்கே "சட்டம்" போட்டுருக்கேன்..... அது போதாதா? :-)

ராஜ நடராஜன் said...

உங்க இடுகையின் சாரத்தை வைத்துதான் தமிழ்பட பொழப்பே நடக்குது.அதுல மண் அள்ளிப்போட ஏன் இந்த கெட்ட எண்ணம் உங்களுக்கு பாஸ்?

சாந்தி மாரியப்பன் said...

அப்படில்லாம் எடுக்கலைன்னா யதார்த்தமான படம் இல்லையாமே :-)))

ஜெய்லானி said...

பெரிய ’’தல’’கரி அங்க தான இருக்கு பின்ன எப்படி இது இல்லாம ...!!

Anonymous said...

:)

Karthick Chidambaram said...

:-)

kumaran said...

US vanthutengala?

எறும்பு said...

////அப்படி எல்லாம் காட்டுற படங்களை பாக்குறது இல்லை என நான் எனக்கே "சட்டம்" போட்டுருக்கேன்..... அது போதாதா? :-) ////

Ithu matteru...

எறும்பு said...

////அப்படி எல்லாம் காட்டுற படங்களை பாக்குறது இல்லை என நான் எனக்கே "சட்டம்" போட்டுருக்கேன்..... அது போதாதா? :-) ////

Ithu matteru...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஏன்.. மதுர மேல எங்க கண்ணு பட்டுரும்னா? :))))

அது சரி(18185106603874041862) said...

//
மதுரையை மையமா வச்சி எடுக்கிற தமிழ்ப் படங்கள்ல, அருவாள், ரத்தம், ரவுடி, கொலை, திருவிழா - இதையெல்லாம் காட்டக்கூடாதுன்னு ஸ்டே வாங்க சட்டத்தில இடம் இருக்கா?
//

என்ன பண்றது பாஸ்? பிஸ்டல், ஏ.கெ.47, ஆர்.டி.எக்ஸ், நைட் க்ளப், ப்ரிட்னி கான்ஸர்ட்னு காமிக்கலாம் தான்...ஆனா நேட்டிவிட்டி இருக்காதுல? நேட்டிவிட்டி ரொம்ப முக்கியம் முகிலரே :)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதெல்லாம் லீகல்தான் பாஸ் நம்நாட்டுல...


Unless..If you do something good...
ஹி..ஹி

அன்புடன் நான் said...

ஏன் இந்த “கொல” வெறி?

எல் கே said...

????
:))

பனித்துளி சங்கர் said...

////வானம்பாடிகள் said...
அதெல்லாம் காட்டலைன்னா அது மருதையில்லைன்றுவாய்ங்கண்ணே:))

/////////

நானும் இதையே சொல்கிறேன் நண்பரே .