Wednesday, December 30, 2009

கேள்விகள்

பின்னிரவில் வன்பனியின்
கூதல் பொறுக்கா பூனைகள்போல்
அனத்துமந்த ஆதிசேஷன்கள்
விதண்டாவாதத்தில்
வியாக்கியானம் தேடும்
அனாமதேயங்கள்
இங்கே கேள்விகள் மட்டும்
வேள்விகளாய்!

டிஸ்கி-1: கவித சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது
டிஸ்கி -2: நன்றி அண்ணன் விசா

22 comments:

நசரேயன் said...

//கவித சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது//
அனுபவிக்கிறேன்

Anonymous said...

யார்கிட்டயாவது அர்த்தம் கேட்டுட்டு வர்றேன்.

கலகலப்ரியா said...

dunno why.. but.. i like it v.v.much..! :).. ty for dis poem mukhilan..!

vasu balaji said...

சே. அருமைய்யா. கையக் குடும்.

ஏழர said...

என்ன செய்ய...பதில் சொல்லமுடியாத கேள்விகள கேட்டுப்பிட்டாங்கல்ல...
பொலம்பி மனச ஆரவச்சுக வேண்டியதுதான்...

ஹேமா said...

விதண்டாவாதம் என்றாலே தேவையற்ற பேச்சுக்கள்தானே.
கேள்வியென்ன இதில் பதிலென்ன !

குடுகுடுப்பை said...

என்னோட பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டா?

VISA said...

//விதண்டாவாதம் என்றாலே தேவையற்ற பேச்சுக்கள்தானே.
கேள்வியென்ன இதில் பதிலென்ன !//

டிஸ்கி 1 படிக்கலையா.

VISA said...

ஆ....ம்....ம்.......ஊ...ஊ......அ.அ.அ.அ.....ஷ்..ஷ்...ஷூ....
அக்..அக்....ஆ.......அ........அ.......

அப்பாடா கவிதையை அனுபவிச்சாச்சு.

VISA said...

டிஸ்கி2 ல நம்ம பிளாக கொடுத்துட்டு பின்னிரவுன்னே கவிதையை ஆரம்பிச்சு பின்னியிருக்கீரே உமக்கு குசும்பு ஜாஸ்தீங்கோ.

Unknown said...

நசரேயன் said...
//அனுபவிக்கிறேன்//

அனுபவத்த ஒரு பதிவா போடுங்க தோழா

Unknown said...

// சின்ன அம்மிணி said...
யார்கிட்டயாவது அர்த்தம் கேட்டுட்டு வர்றேன்.

//

வாங்க வாங்க. அப்பிடியே எனக்கும் சொல்லுங்க.

Unknown said...

//கலகலப்ரியா said...
dunno why.. but.. i like it v.v.much..! :).. ty for dis poem mukhilan..!

//
even i don't know why I wrote dis poem..

and btw, the name is mukilan (no H)

Unknown said...

//வானம்பாடிகள் said...
சே. அருமைய்யா. கையக் குடும்.
//

கையக் குடுத்திட்டேன். எப்ப திருப்பித் தருவிங்க?

Unknown said...

// ஏழர said...
என்ன செய்ய...பதில் சொல்லமுடியாத கேள்விகள கேட்டுப்பிட்டாங்கல்ல...
பொலம்பி மனச ஆரவச்சுக வேண்டியதுதான்...
//

யாரு கேட்டாங்க?

Unknown said...

// ஹேமா said...
விதண்டாவாதம் என்றாலே தேவையற்ற பேச்சுக்கள்தானே.
கேள்வியென்ன இதில் பதிலென்ன !

//

அதானே?

Unknown said...

// குடுகுடுப்பை said...
என்னோட பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டா?
//

இந்த பதிவுக்கும் எனக்குமே சம்மந்தம் இருக்கானு எனக்குத் தெரியல. இதுல உங்க பதிவோட வேறயா?

ஆமா உங்க பதிவுக்கு என்ன அர்த்தம்? நாளைக்கு கால் பண்ணி கேட்டுக்குறேன்,

Unknown said...

// VISA said...
//விதண்டாவாதம் என்றாலே தேவையற்ற பேச்சுக்கள்தானே.
கேள்வியென்ன இதில் பதிலென்ன !//

டிஸ்கி 1 படிக்கலையா.
//

அதுக்குத்தான் எழுதுனதே..

// VISA said...
ஆ....ம்....ம்.......ஊ...ஊ......அ.அ.அ.அ.....ஷ்..ஷ்...ஷூ....
அக்..அக்....ஆ.......அ........அ.......

அப்பாடா கவிதையை அனுபவிச்சாச்சு.

//

இது வேற எங்கயோ உக்காந்திருந்த அனுபவம் மாதிரி இருக்கே?

// VISA said...
டிஸ்கி2 ல நம்ம பிளாக கொடுத்துட்டு பின்னிரவுன்னே கவிதையை ஆரம்பிச்சு பின்னியிருக்கீரே உமக்கு குசும்பு ஜாஸ்தீங்கோ.

//

எல்லாம் உங்க ட்ரெயினிங்க் தான் தல

Unknown said...

அப்புறம் சூடம் அணைச்சி ... வேணாம் வேணாம் அப்புறம் மதவாதின்னு முத்திரை குத்திருவாய்ங்க.. துண்டு போட்டு வேணும்னாலும் தாண்டுறேன். இந்தக் கவிதைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது,

Jerry Eshananda said...

அனுபவிச்சுட்டேன்.

Unknown said...

// ஜெரி ஈசானந்தா. said...
அனுபவிச்சுட்டேன்.
//

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஜெரி

shortfilmindia.com said...

எப்படியோ கவிதை எழுதினா சரி..

கேபிள் சங்கர்